Lankamuslim.org இன் சிறப்பு பதிவுகள் :
- திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களும் பாராளுமன்றமும்
- அரசியல் விழிப்புணர்வு அது புத்தளத்தின் அவசரத் தேவை !!
- முல்லைத்தீவு முஸ்லிம்கள் மறக்கப்பட்ட ஒரு சமூகம் M. ஷாமில் முஹம்மட்
- அல் குர்ஆனை அரசியல் களத்தில் தவறாக பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும்
- ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் எழுத்தாளரும் தடுப்பு காவலும்
- வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனியான சட்ட கொள்கை ஒன்றின் ஊடாக
- யாழ் குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகளின் இன்றைய நிலை !
- மேற்கு பயங்கரவாதம் இஸ்லாமிய விஞ்ஞானத்தை ஊதி அணைக்க முனைகிறது!
- இஸ்லாத்தை பற்றி வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள்
- யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் பாகம்-1
- வடமாகாண முஸ்லிம் அகதி வாழ்வுக்கு வயது 19 முடிந்து 20 ஆரம்பம் !
- முஸ்லிம்களின் ஒற்றுமை – “நேர் அணுகுமுறை”( Positive approach) M.ஷாமில் முஹம்மட்
- மேலாதிக்க போட்டி இலங்கை முஸ்லிம்களை பாதிக்குமா ? M. ஷாமில் முஹம்மட்
- யாழ்ப்பாண முஸ்லிம்கள் சம்மந்தமாக எம் . ஷாமில் முஹம்மட் ஆங்கிலத்தில் …
- இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுடன் இலங்கையின் உறவு
- புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால்..எஸ். எம்.எம்.பஷீர்
- பலபக்க அடிகளை சுமக்க முஸ்லிம் உம்மாஹ் தயாராக வேண்டும்: M.ஷாமில் முஹம்மட்
- “முஸ்லிம்” – விட்டுகொடுக்க முடியாத எமது அடையாளம்: M.ஷாமில் முஹம்மட்
- ஆகஸ்ட் 3-இன்று 19 ஆம் சுஹதாக்கள் தினம் M. ஷாமில் முஹம்மட்
- கிலாபா- உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவது கட்டாய கடமை
-
ஒருவருடத்தின் பின்னர் உப மாநகர சபை முதல்வராக யாழ் முஸ்லிம்?
-
கல்முனை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு நிலங்களில் அத்துமீறி வாழ்கிறார்களா?
-
மதுரங்கேணி தமிழ் முஸ்லிம் விவசாய காணி பிரச்சினை!
ஈரானுக்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் :சம்பிக
ஏ.அப்துல்லாஹ்: மேற்கு நாடுகளுக்கு ஈரானின் அணுசக்தி ஆய்வில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றும் மற்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். ஈரான் மீதான பொருளாதர தடை அதன் பொருளாதரத்தை முடக்கும் இராணுவ நோக்கம் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.படங்கள் Read the rest of this entry »
ஈரான் மீது தடை விதித்தால் மேற்குலக நாடுகளுக்குத்தான் பாதிப்பு: ஐ.எம்.எப்
ஈரான் மீது தடை விதித்தால் மேற்குலக நாடுகளுக்குதான் பாதிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு சக்தி திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் மேற்குலக நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க திட்டமிடுகின்றன. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் Read the rest of this entry »
ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பு நிறைய சாதித்துள்ளது
தகவல்:F.M.பர்ஹான்: பயங்கரவாதம், கடற்கொள்ளை, கணனி தொடர்பிலான குற்றங்கள், காலநிலை மாற்றத்தின் விளைவுகள், புலமைச் சொத்துடைமை உரிமைகள், உலக வர்த்தக அமைப்பு சார் பிரச்சினைகள் போன்றவற்றில் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஆசிய, ஆபிரிக்க நாடுகள் முகங்கொடுக்க வேண்டிய காலகட்டம் தோன்றியுள்ளதாக இலங்கையின் நீதியமைச்சரும், Read the rest of this entry »
கிளிநொச்சியில் சிசுக்கள் கொடூர படுகொலை
பெற்ற குழந்தையை கல்லுடன் கட்டி கிணற்றுள் போட்டு படுகொலை செய்தமைக்காக தாய் கைது செப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் உள்ள பிரமந்தனாற்றில் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தவறான வழியில் குழந்தை ஒன்றை பிரசுவித்து குறித்த குழந்தையை கல்லுடன் கட்டி கிணற்றில் Read the rest of this entry »
ரவூப் ஹக்கீம் சல்மான் குர்ஷித் சந்திப்பு
இர்பான்,பர்ஹான்: ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கருத்தரங்கொன்று இன்று 2012-01-27 புது டில்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள அதன் தலைவர் , நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் புது டில்லி சென்றுள்ளார். குறித்த கருத்தரங்கில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்திய சட்ட அமைச்சர் சல்மான் Read the rest of this entry »
நாட்டு மக்களுக்காக யாப்பை திருத்துவதில் தவறில்லை
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன், அதற்கும் அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது. இந்தியாவுக்கு ஜனாதிபதி சென்றிருந்த போதும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதும் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் கெஹெலிய குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு
கற்பிட்டி பிரதேச சபையின் சுயேட்சை அணி உறுப்பினரான எம்.ஆர் .எம்.பவுசான்,அகில இலங்கை மக்கள்(அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ) காங்கிரஸில் இணைந்து கொண் டுள்ளார். கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனிடமிருந்து அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார். Read the rest of this entry »
மின்னஞ்சல்களை உளவு பார்ப்பதில் அமெரிக்க,இந்தியா முன்னிலை. இலங்கை ?
ஏ.அப்துல்லாஹ்: தனிநபர்களின் மின்னஞ்சல்களை கண்காணித்து உளவு பார்ப்பதில் அமெரிக்கா, பிரேசில் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளதாக Google Transparency Report அறிக்கை கூறுகிறது. மின்னஞ்சல் உளவு பார்ப்பதில் தொடராக அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. google பயனீட்டாளர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ள தங்களை அணுகுவதில் அமெரிக்கா, Read the rest of this entry »
வானில் திடீர் தீ நால்வர் பலி: பாதுகாப்பற்ற எரிபொருள் தாங்கி காரணம்
பயணிகளை ஏற்றி வந்த வான் ஒன்று திடீரென தீ பற்றிக் கொண்டதால் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் வானுக்குள்ளேயே கருகி மரண மான பரிதாபகரமான சம்பவ மொன்று நேற்று அதிகாலை களுத்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சிக்கி எரிகாயங்களுக்குள்ளான ஏழு பயணிகள் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »
இஸ்லாமிய செயல்பாட்டாளர்கள் விஸா பிரச்சினைக்கு இன்னும் தீர்வு பெறப்படவில்லை
M. ஷாமில் முஹம்மட்
இஸ்லாமிய போதனைகளை மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இஸ்லாமிய போதகர்கள், இஸ்லாமிய ஆர்வலர்கள் வருவது என்பது பல நூற்றாண்டு பாரமம்பரியம். இந்த நிலையில் கடந்த கிழமை சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்திருந்த 161 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு தனது குடிவரவு குடியகல்வு திணைக்களம் மூலம் உத்தரவிட்டது. Read the rest of this entry »
பாராளுமன்ற தெரிவுக்குழு ஏன்? – விளக்கும் இலங்கை ஜனாதிபதி செயலர்
மொழியாக்கம்: நித்தியபாரதி, இலங்கை நெட்: 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும்படி சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவுடன் ‘லக்பிமநியூஸ்’ நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அந்நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தாவது, Read the rest of this entry »
சாய்ந்தமருது மீனவர்வர்களை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை
வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து இம்மாதம் 09ஆம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க இயந்திரப் படகில் சென்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லையென இயந்திரப்படகு உரிமையாளர் ஏ.சி.பாறூக் கல்முனை பொலிஸ் Read the rest of this entry »
சாய்ந்தமருது தைக்கா தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான காரைதீவு முச்சந்தி தைக்கா விவகாரத்திற்கு சுமூகமானதும் தீர்வு காண்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சு வார்த்தையொன்றை செய்துள்ளது. Read the rest of this entry »
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிக்க முன்னர் இலங்கையில் விமானம் பறந்தது !!
சிங்களவர் ஆரியர்களின் வழித்தோன்றல் இல்லை என்றும் ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிக்க முன்னர் இலங்கையில் விமானம் பறந்தது என்ற இரண்டு அதிரடிகளை விட்டுள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க . வரலாற்று ஆசிரியரான அரிசன் ஹாபோதுவின் ‘இர ஹந்த நெகி ரட்ட’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு Read the rest of this entry »
ஒமானின் கனிய எண்ணெய் துறை அமைச்சர் இலங்கை வருகிறார்
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பணப்பரிமாற்றம் செய்வதில் சிக்கல்களை இலங்கை எதிர்கொள்ளும் என்பதால் ஈரானில் இருந்து இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது போகலாம் என்று கருதும் இலங்கை மாற்று வளிகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது . Read the rest of this entry »
இந்த ஆண்டின் பெரிய ஜோக் Joke of 2012
அமீர் இஸ்மத்: இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 161 தப்லீக் ஜமாஆத்தினர் வெளிநாட்டவர்கள் அல்-குவைதா அமைப்பினால் வழி நடத்தப்படுவர்கள் என சர்வதேச காவற்துறை மற்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் என்பன தகவல்கள் வெளியிட்டுள்ளன. Read the rest of this entry »
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அப்துல் கலாமை வழியனுப்பினார்
இலங்கைக்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற் கொண்டிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும்,அணு விஞ்ஞானியுமான பேராசிரியர் அப்துல் கலாம் இன்று புதுடில்லி நோக்கி புறப்பட்துள்ளார். இவரை வழியனுப்பி வைக்கவென சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர்களான றிசாத் பதியுதீன், Read the rest of this entry »
டெங்குக் காய்ச்சலினால் டாக்டர் உயிரிழப்பு
களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த வைத்தியர் கடந்த சில நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் இளம் பெண் வைத்தியர் ஒருவரும் தாதியொருவரும் உயிரிழந்தகாத தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »
மக்கள் எழுச்சியின் பின்னர் முதல் முறையாக எகிப்தின் புதிய பாராளுமன்றம் பதவியேற்பு
இணைப்பு-2 எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபை நேற்று பதவி ஏற்றுள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்றுள்ள எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான உத்தியோகபூர்வமாக நேற்று பதவியேற்றுள்ளது. இது எகிப்திலும் ஏணைய நாடுகளிலும் மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபை மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 498 உறுப்பினர்களையும் இராணுவ நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களையும் கொண்ட 508 மொத்த உறுப்பினர்களுடன் Video Read the rest of this entry »
தடை தாண்டுமா ஈரான்
மேற்கு நாடுகள் ஈரான் மீது ”அமெரிக்காவின் வழிகாட்டலிலும் இஸ்ரேலின் தூண்டளினாலும்” மற்றுமொரு பொருளாதார தடையை விதித்துள்ளது , அந்த பொருளாதர தடை அறிவிப்பில் மேற்கு நாடுகள் ஈரானிடமிருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது . ஆனால் ஈரான் பொருளாதார தன்னிறைவை கொண்ட நாடு அதனால் ஈரானை இந்த தடை பாதிக்க போவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அமெரிக்காவும் , இஸ்ரேலும் ஐரோப்பிய நாடுகளில் Read the rest of this entry »
இஸ்லாமிய போதகர்களின் வெளியேற்றம் முஸ்லிம்களைக் கவலையடையச் செய்துள்ளது.
அஷ் ஷெய்க் Dr.மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
அதிகாரிகளின் அணுகுமுறை ஆத்திரமூட்டக் கூடியது. சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்திருந்த தப்லீக் ஜமாஅத் பிரச்சாரகர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறு குடிவரவு குடி பெயர்வு திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கிணங்க பொலிஸார் தப்லீக் ஜமாஅத் தலைமையகம் சென்று வேண்டுகோள் விடுத்ததாகவும் பின்னர் 161 பிற நாட்டு இஸ்லாமிய பிரமுகர்களின் சுற்றுலா வீசாவை ரத்துச் செய்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக இலங்கை முஸ்லிம் சமூகம் அறிந்து கொண்டது. Read the rest of this entry »
யாழ்.பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் விசேட உரை
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வரவேற்புக்கு மத்தியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானானியுமான அப்துல் கலாம் விசேட உரையாற்றியுள்ளார். இவரை யாழ் பல்கலைகழகம் மற்றும் யாழ் இந்து கல்லூரி மற்றும் தமிழ் நிறுவங்கள் யாழ் அழைத்து அவரை சந்தித்துள்ளது அதேவேளை கொழும்பு , மற்றும் மொறட்டுவ பல்கலை கழகங்களுக்கு இவர் விஜயம் செய்துள்ளார் . ஆனால் முஸ்லிம்களை Video Read the rest of this entry »
முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற பதம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமானது
ஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாண முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற பதம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமானது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு முதலமைச்சர் பதவி தேவையில்லையென்று கூறிய பொழுது அதனை தைரியத்தோடும், துணிவோடும் எதிர் கொண்ட கட்சிதான் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் Read the rest of this entry »
மர்கசின் சிபாரிசுடன் வந்தால் விஸா
இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்க பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் மார்க்க பிரசாரகர்களை இரு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தமை தொடர்பாக இன்று திங்கட்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேராவுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »
வன்னி : பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்
தகவல் ஹபீல், பர்ஹான்: சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் எம்.பி.பாராளுமன்றத்தில் உரை: குற்றவியல் கருமங்களில் உதவியளித்தல் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் ,பாராளுமன்றில் கூறினார் Read the rest of this entry »
மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்றவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதில்லை
தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள இஸட் ஸ்கோர் முறை ,கல்வி முறை உட்பட நடைமுறையில் உள்ள அனைத்து நடைமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .சில மாணவர்கள் 3 (ஏ) பாடங்களிலும் திறமைச்சித்தியைப் பெற்றிருந்த போதிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தை இழக்கின்றனர். Read the rest of this entry »
முன்னாள் புலி உறுப்பினர்கள் 73 பேர் விடுதலை
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 73 பேர் இன்று மட்டக்களப்பில் வைத்து சமூகமயப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் தெரிவித்தார். Read the rest of this entry »
எகிப்தின் பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah:எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று மிகப் பாரிய வெற்றி பெற்றுள்ளது. இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி 47 வீதமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 235 ஆசனங்களை கைப்பற்றி முதல் தரத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான விரிவாக….
அப்துல் கலாம் – ரவூப் ஹக்கீம் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது கிராமிய பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் Read the rest of this entry »
நாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு
M.ரிஸ்னி முஹம்மட்: தப்லீக் ஜமாஅத்தின் மர்கசுக்கு சென்ற போலீசார் உத்தரவு: இலங்கையில் இஸ்லாமிய மார்க்க பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் மார்க்க பிரசாரகர்களை இரு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கள் உத்தரவிட்டுள்ளது . கொழும்பு கிராஸ்பாசிலுள்ள தப்லீக் ஜமாஅத்தின் தலைமையகத்துக்கு வியாழகிழமை சென்ற பொலிசார் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் . சிற்றுலா விசாவில் வந்து வேறு பணிகளில் ஈடுபட முடியாததால் இவர்களை வெளியேறுமாறு Read the rest of this entry »
சம்மாந்துறை மெளலவி போதைப் பொருள் குற்றசாட்டில் சென்னையில் கைது! ?
சம்மாந்துறையை சேர்ந்த ஏ.சீ.எம்.புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமார் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ கிராம் போதைப்பொருட்களை சென்னை விமான நிலையத்திலிருந்து கோலாம்பூரிற்கு கடத்த முற்பட்ட போதே, சுமார் 70 வயதான புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் Read the rest of this entry »
மதில் உடைந்து வீழ்ந்ததில் இரு சிறுவர்கள் வபாத்
தகவல்:ஏ.அஜ்மல்: நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதி வீடொன்றின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது மதில் உடைந்து வீழ்ந்ததில் இரு சிறுவர்கள் பரிதாபகரமாக வபாத்தாகியுள்ளனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் இடம்பெற்றுள்ள்து. Read the rest of this entry »
‘மும்மொழி இலங்கை’ செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது
‘மும்மொழி இலங்கை’ செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆகியோர் ‘மும்மொழி இலங்கை’ திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர். Read the rest of this entry »
வடகிழக்குத் தமிழரும் முஸ்லிம்களும் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்
எம் .ஐ.எம். முஹிதீன்
*கிழக்கு மாகாணம் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண் டுமானால் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக்கூறப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும்.
*அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் கூறபட்டிருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உடனடியாக அனைத்து மாகாண சபைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். Read the rest of this entry »
நீதியமைச்சு தொடர்பான பரிந்துறைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை
நீதியமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக் கப்பட்டுள்ள பரிந்துரைகளை குறுகிய கால எல்லைக்குள் நிறைவேற்றுவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நீதியமைச்ர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
அரசியல் அலட்சியம் வேண்டாம் சிந்தித்து செயல்படுவோம்
ஹஸான் மூஸா
இன்றைய கால கட்டத்தில் அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தின் இன்றியமையாத தேவையாகும். உலக அரசியல், இஸ்லாமிய அரசியல் என்று பீற்றிக்கொண்டு சொந்த வீட்டுக்குல் சோம்பேரிகளாக தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு அவல நிலையிலேயே இலங்கை முஸ்லிம்களின் அரசியல் காணபடுகின்றது. ஒரு நாட்டின் சிறுபான்மை சமூகமாக வாழும் நாம் எமது உடமைகளையும், உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இலகுவான மற்றும் பலமான கேடயம் எமது அரசியல் அமைப்பாகும். Read the rest of this entry »
இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா ?
OurUmmah: ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்றதாக தெரிவித்து சில உயர் இராணுவ அதிகாரிகளை ஷேக் ஹஸீனா அரசு கைது செய்துள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் தீவிர சிந்தனையை கொண்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்துள்ளார். இதனை எதிர் தரப்பினர் ஆளும் தரப்பின் நாடகம் என்று தெரிவித்துள்ளனர். விரிவாக….
பாடசாலை சேவை வாகன சாரதிகளுக்கு அனுபவம், திறமை, ஒழுக்கம் அவசியம்
பாடசாலைச் சிறுவர்களை ஏற்றி இறக்கும் வேனொன்று கல்கிஸ்ஸைப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக துரிதமாக தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். Read the rest of this entry »
ஜனாதிபதி இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பாரிய பல சேவைகளை செய்துள்ளார்
எமது ஜனாதிபதி இந்நாட்டு முஸ்லிம்களுக்கு பாரிய பல சேவைகளை செய்துள்ளார். அண்மைக்கால வரலாற்றில் எமது ஜனாதிபதியைப் போன்று வேறு எந்தத் தலைவருமே இந்நாட்டு முஸ்லிம்களுக்குச் சேவை செய்யவில்லை. அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஜனாதிபதியின் பெயர், பொன்னெழுத்துக்களால் பதியப்படும் என்பதில் ஐயமில்லை. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா Read the rest of this entry »
நல்லிணக்க அறிக்கை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை தயாரித்து வருகிறது
ஏ.அப்துல்லாஹ்: கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பார்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைபாட்டை ஒரு அறிக்கையாக தயாரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த அறிக்கையை நிராகரித்துள்ளதுடன் அதற்கு பதில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது . ஜாதிக ஹெல உரிமைய கட்சியும் அதை நிராகரித்துள்ளது. Read the rest of this entry »
சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளை கொண்ட செனற் சபை
சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளை செனற் சபையில் உள்வாங்குவதன் மூலம் ஜனநாயகத்தை பேணிப் பாதுகாக்க முடியும் என்பதனாலும் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நிரத்தரத் தீர்வு காணும் வகையிலும் செனற் சபை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
சகல சமூகங்களின் அபிலாஷைகள் பிரதிபலிக்க கூடிய இறுதி தீர்வே காலத்தின் தேவை
ஹபீல், பர்ஹான்: தற்போது சகல தரப்பினராலும் பேசப்பட்டுவரும் தீர்வு திட்டம் குறித்து பிரச்சினைக்கான தீர்வில் சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான,சகல சமூகங்களின் அபிலாஷைகள் பிரதிபலிக்க கூடிய இறுதி தீர்வே காலத்தின் தேவையென வலியுறுத்தியுள்ள கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறு நிரந்தரமான தீர்வு Read the rest of this entry »
பிரிட்டனில் முஸ்லிம் அல்லாதவர்களும் நாடும் ஷரியா நீதிமன்றங்கள்
பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகறாறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள். பிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான Read the rest of this entry »
அப்துல் கலாம் நாளை இலங்கை வரவுள்ளார்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நாளை இலங்கை வரவுள்ளார். இவர் எதிர்வரும் இலங்கை வரும் இவர் 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யில் நடைபெறும் மும்மொழி செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். 25ஆம் திகதி வருவார் என்று இதற்கு முன்னர் தகவல் வெளியானமை குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »
ஆளுநர் அலவியின் சகோதரர் வபாத்
மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானாவின் சகோதரரான தாஹிர் மெளலானா தனது வயதில் நேற்று வபாத்தானார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது அன்னாரின் ஜனாஸா குப்பி யாவத்தை முஸ்லிம் மைய வாடியில் நேற்று 18ஆம் திகதி மாலை நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளது. Read the rest of this entry »
உள்ளூராட்சித் தேர்தல் திருத்த சட்டமூலம் பிறிதொரு தினத்துக்கு மாற்றம்
உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் திருத் தங்களுடன் வேறொரு தினத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிரிபால டி. சில்வா நேற்று சபையில் அறிவித்துள்ளார். உள்ளூர் அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், உள்ளூர் அதிகாரசபைகள் Read the rest of this entry »
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைக்கும் கிருஷ்ணா ?
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ற நோக்குடன் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலமே அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான முன்னகர்வை மேற்கொள்ள முடியுமென்பது இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத் தெரிவுக்குழு Read the rest of this entry »
ஜனாதிபதி தனது கவனத்தை உடனடியாகத் திருப்ப வேண்டும்
நாட்டில் 30 வருட கால யுத்தத்துக்கு முடிவு கட்டப்பட்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீவிரமாக முயன்று வருகின்ற வேளையில், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில்தான் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை தங்கியுள்ளது என்று சர்வதேச சமூகம் கருதிவருகின்ற பின்னணியிலும், Read the rest of this entry »
கிருஷ்ணாவுடன் சந்திப்புக்கள்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் இன்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரம் உள்நாட்டிலிருந்து இடம்பெயரவில்லையாம்
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் வடக்கிலிருந்து வெளியியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரமல்ல: யூ.என்.எச்.சி.ஆர்:- நீண்ட கால யுத்தத்தினால் வடக்கிலிருந்து வெளியியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மாத்திரம் இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் அல்லர் என கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்) தெரிவித்தது. வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யூ.என்.எச்.சிஆர் நிறுவனமே தடையாக உள்ளது. Read the rest of this entry »








