அண்மைய நாட்களின் சிறப்பு கட்டுரைகள்
- முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளை கையாள ஒரு பொறிமுறை வேண்டும்
- கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் கனவும் நிஜங்களும் !!
- காத்தான்குடி செய்திகளும் பிராந்திய அரசியலும்
- இலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி
- காலத்தின் தேவை கருதி அரசியலில் ஒன்று படுவோம்! ஹகீம், அதாவுல்லாஹ் ரிஷாத்
- வடகிழக்குத் தமிழரும் முஸ்லிம்களும் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்
- சுவாமி விவேகானந்தரின் சிதைக்கப்பட்ட சிலையும் சீர்மை பெற்ற சமூக பிரதிபலிப்பும் !
- புனித பூமிக்கு ‘புனிதம்’ எங்கிருந்து வருகிறது?
- மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்
- ஏன் இந்த படுகொலை ??????
சமாதானத்தை வாதிடும் குழப்பவாதிகள்
A.J.M மக்தூம்
மனித சமூகத்தில் ஒரு சாரார் தாம் சமாதான வாதிகள், சீர் திருத்த வாதிகள் என வாதிட்டுக் கொண்டே அநியாயம், அக்கிரமம் மற்றும் நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டு குழப்பங்களை உருவாக்குகின்றனர். இவர்கள் பற்றியே இறைவன் தனது அருள் மறையில் பின்வருமாறு Read the rest of this entry »
சமய சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
சமய சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். கண்டியில் தலதா மாளிகையின் மஹமலுவை திடலில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு Read the rest of this entry »
வடக்கு தேர்தலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும்
அபூ அஸ்ஜத்
நான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது…நான் மாவு விக்கப் போனால் புயல் காற்றாக வீசுது…இது பழமொழியல்ல திரையுலகப் பாடலின் வரிகள்,ஏன் இந்த வரிகள் என்று வாசகர்களாகிய நீங்கள் சிந்திக்கலாம்,எல்லாவற்றுக்கும் Read the rest of this entry »
முல்லை முஸ்லிம்கள் அரசாங்க அதிபரை சந்தித்தனர்
இர்ஷாத் றஹ்மத்துல்லா: முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமது கோறிக்கையினை முன் வைத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு Read the rest of this entry »
மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி
மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இன்று பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளது .பொரளையில் ஆரம்பமான இந்த எதிர்ப்புப் பேரணி கொழும்பு Read the rest of this entry »
இஸ்லாம் அல்லாததைக் கொண்டு நாங்கள் உயர்வைத் தேடினால்….
நாகூர் ழரீஃப்
இஸ்லாம் என்ற வாழ்வியல் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டவர்கள், என்றும் எங்கும் நடு நிலை கொண்டு செயறபடுவர் என்று அல்லாஹ் அருள் மறையில் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளான்.இச்சமூகத்தார் தூய தெளிவான நம்பிக்கைக் கோட்பாடு, தூதுத்துவம் போன்றவற்றைச் சுமந்து நிற்பவர்கள். Read the rest of this entry »
வடமாகாண சபை தேர்தல் 13வது திருத்த சட்டத்திற்கு அமைவாகவே நடத்தப்படும்:
வட மாகாண சபைக்கான தேர்தல் 13வது திருத்தச் சட் டத்திற்கு அமைவாகவே நட த்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் Read the rest of this entry »







