Archive for the ‘முஸ்லிம் செய்திகள்’ Category
கருத்துவேறுபாடுகள் வேற்றுமைகளாக மாற்றப்படுகிறது: உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
லண்டனில் இருந்து ரிஷான் அலி : லண்டன் நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்- வேற்றுமையின் மத்தில் ஒன்றுமையை நாம் தேடவேண்டும் , எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்ப்பாக முடியாது, அப்படி உருவாக்கவும் முடியாது. கருத்து வேறுபாடுகள் ஒரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிமுக்கும் இருக்கும் அன்புக்கும் , இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மீள்பதிவு :எந்த இஸ்லாம் தெளிவான இஸ்லாம் ?
லண்டனில் இருந்து ரிஷான் அலி : ஐக்கிய இராச்சியம் லண்டன் இஸ்லாமிய தவ்வா செண்டர் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யும் இஸ்லாமிய மாநாடு கடந்த சனிகிழமை லண்டன் தவ்வா செண்டரில் நடை பெற்றது. விசேட பேச்சாளராக வருகைதந்த அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அங்கு உரையாற்றினார் அவர் உரையாற்றும்போது .Video…..
ACJU:இரண்டாயிரம் உலமாக்கள் கூடிய சபையில் முக்கிய 15 தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது
ஜிப்ரிஅலி : கண்டி அல் மஸ்ஜிதுல் கபீர் லைன் மஸ்ஜிதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான உலமாக்கள் கலந்து கொண்டனர் (வரவு பதிவு புத்தகத்தின் தகவலில் பிரகாரம்) . இதன்போது முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ரிஷாத் , பஷீர் முஸ்லிம் அரசியல் ஒன்றுமைக்கான பேச்சில்
ஷஹீட் அஹமட் : முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமைப்பட்ட செயலாற்றலை ஏற்படுத்தும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவுத் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் . இதன் ஒரு கட்டநகர்வாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீனுடன் விரிவான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய ‘இஸ்லாமிய அரசியல்’ நூல் தமிழில் வெளிவருகிறது
நஜா: அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய இஸ்லாமிய அரசியல் நூல் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படவுள்ளது. இஸ்லாமிய அரசியல் என்னும் தலைப்பில் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீடு எதிர்வரும் வியாழகிழமை இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு 09இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
காத்தான்குடி மஸ்ஜிதுல் அக்ஸா நிர்மாணம் விரைவு பெறுமா ?
ஏ.அப்துல்லாஹ் : காத்தான்குடியில் முகைதீன் பெரிய ஜூம்மாப் மஸ்ஜித் உடைக்கப்பட்டு அந்த இடத்தில் ஜெரூசலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலின் (Dome of the Rock) தோற்றத்தில் பலகோடி ரூபாக்கள் செலவில் நிர்மாணிக்கப் பட உத்தேசிக்கப்பட்ட புதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜூம்மாப் மஸ்ஜிதுக்கு அதன் ஆரம்பகட்ட வேலைக்காக ரூபா 8கோடியே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தொழுகைக்காக வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் பிரதேசம் மற்றும் முதல் முஸ்லிம் பாடசாலை
அஸ்லம் அலி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம்கள் செறிவாகவும் அதிகமாகவும் வாழும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசதில் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்தி தொழுகையில் ஈடுபட தீர்மானித்தனர். அதற்கு அமைவாக தற்போது அந்த தீர்மானம் ஏழு மாதங்களை அடைந்துள்ள நிலையில் தற்போதும் அந்த தீர்மானம் மிகவும் உச்சாகத்துடன் தினமும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »