Archive for the ‘உலக செய்திகள்’ Category
புத்தளம்- மன்னார் வீதி மூடப்படுவதை தடுப்பது எமது அரசியல் பிரதிநிதிகள் வரலாற்றுக் கடமை
முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்
மன்னார் புத்தளம் வீதி வில்பத்து தேசிய வனத்தை ஊடறுத்துச் செல்கிறது.இவ்வீதி முதன் முதல் கி.பி.892-992 வரை வாழ்ந்த ஈரான் தேசத்தின் சீராஸ் பகுதியைச் சேர்ந்த செய்கு அபூ அப்துல்லா பின் ஹபீப் என்பவரின் தலைமையிலான குழுவினரால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
காக்கி உடைக்குள்ளும் இஸ்லாமிய உடைக்குள்ளும் மறைத்திருந்த சமூக விரோதிகள் ?
கடந்த வருடத்தின் இறுதி நாளது. ஆம் 2013.12.31 ஆம் திகதியது. முழு நாடும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரமது. சூரியன் மறைந்து இருள்பரவிக் கொண்டிருந்த அந்தப் பொழுதில் கடிகாரமோ இரவு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
MP அரியநேந்திரன் அவர்களுக்கு ஒரு மடல்!
அச்சுறுத்தல் மத்தியிலும் மற்றொரு பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு
இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திவரும் முர்ஷி ஆதரவாளர்கள் இராணுவ அச்சுறுத்தல் மத்தியிலும் நாளை மற்றொரு பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எகிப்து இராணுவம் மக்கள் அழிப்புக்கு தயாராகிறதா ?
ஏ.அப்துல்லாஹ் : இராணுவ சதிப் புரட்சியில் ஈடுபட்ட இராணுவம் இஹ்வான்களுக்கு 48 மணித்தியால அவகாசம் வழங்கியுள்ளது . இராணுவ சதிப் புரட்சியின் பின்னர் இராணுவம் அறிவித்துள்ள தீர்வு யோசனையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எகிப்தில் இராணுவமும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு
ஏ.அப்துல்லாஹ்: வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட தனக்கு ஆதரவை வெளிப்படுத்தி எகிப்திய மக்கள் , வெள்ளிக்கிழமை நாடுதழுவிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்த வேண்டும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எகிப்து “பூர் ஸஈத்” (portsaid) வழக்கில் 21 பேருக்கு மரண தண்டனை.
இர்பான் ஷிஹாபுத்தீன் (இஸ்லாஹி)
சென்ற வருடம் “பூர் ஸஈத்” மற்றும் “அஹ்லி” இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது பூர் ஸஈத் ஆதரவாளர்களினால் 73 அஹ்லி ஆதரவாளர்கள் பரிதாமான முறையில் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து பூர் ஸஈத் மாவட்டத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »