Archive for திசெம்பர் 1st, 2018
நவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன ?
கடந்த நவம்பர் 11 ஆம் திகதி உலகெங்கும் பயணித்த மர்ம நில அதிர்வு அலை ஒன்றின் காரணத்தை கண்டறிய முடியாமல் விஞ்ஞானிகள் குழப்பமடைந்துள்ளனர். இந்த மர்ம அதிர்வு பற்றி நெசனல் ஜோக்ரபிக் தொலைக்காட்சி வலையமைப்பு வெளியிட்டிருக்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது
மட்டக்களப்பு வவுணதீவில் நேற்றைய தினம் (30) இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னாள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்
பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
படுகொலை செய்யப்பட்ட கான்ஸ்டபிள்களுக்கு பதவியுயர்வு
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஆக பதவி உயர்வு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இஸ்லாமிய மாநாட்டில் பன்றி இறைச்சி !!
இந்த வாரம் பெர்லினில் நடைபெற்ற ஜெர்மன் இஸ்லாமிய மாநாட்டில் பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட சாசேஜுகளை பரிமாறியதற்காக அந்நாட்டு உள்விவகாரங்கள் துறை அமைச்சகம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »