Archive for ஏப்ரல் 2018
அமெரிக்கா எதை வழங்குகிறதோ அதை பலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும்: பின் ஸல்மான்
எம்.அப்துல்லாஹ்: அமெரிக்கா எதை வழங்குகிறதோ அதை பாலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்ற சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அழைப்பு
அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், உத்தேச அமைச்சரவை மாற்றம் நாளை காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஒருவரை தவறான முறையில் நோக்க ஆடைகள் காரணமாக அமையாது !!
பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கொரியாக்கள் பகைமை மறக்கட்டும் ஆனால் மத்திய கிழக்கு பற்றி எரியட்டும் !!!
M. ரிஸ்னி முஹம்மட்: மத்திய கிழக்கில் ஈரானையும் -சவூதியையும் கடுமையான பகைவர்களாக மாற்றுவதில் வெற்றிபெற்றுவரும் டொனால்ட் டிரம் வட மற்றும் தென்கொரியாக்களின் உறவை சமாதானமாக வலுப்படுத்துவதிலும் வெற்றிபெற்றுவருகிறார் இது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாடசாலைகளின் மரபு, கலாச்சாரம்; என்றால் என்ன?
வை.எல்.எஸ்.ஹமீட்: சண்முகா பாடசாலை விடயம் சம்பந்தமாக சம்பந்தன் ஐயா “ முஸ்லிம் ஆசாரியைகளும் சாரி அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன் மூலம் இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மறுத்து அதன் ஒழுக்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது : NFGG
“திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூயில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளும் அதன் பின்னர் நிகழ்ந்து வரும் சம்பவங்களும் கவலையளிக்கின்றன. பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட்டிருக்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சம்பந்தனுக்கும் ஹபாயா வேண்டாமாம் !!!
ஸ்ரீ சண்முகா கல்லூரியில் இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த உடை மரபுகளுக்கு மதிப்பளித்து, எந்தச் சமூகமாயினும் புதிய உடை கலாசாரத்தை அறிமுகம் செய்யாமல், இதுவரை காலமும் இருந்து வந்தது போல தொடர்வதே பொருத்தமாக அமையும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »