Archive for ஒக்ரோபர் 2015
“கருப்பு ஒக்டோபர் 25 ”அமைச்சர் ஹக்கீமின் உரையும் – சுமத்திரனின் வெட்டும் !!!
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளிக்கிழமை (30) முற்பகல் கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த (Video) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
”கருப்பு ஒக்டோபர்- 25”: யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
வடமாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் ( கருப்பு ஒக்டோபர்- 25 ) இன்று ( வெள்ளிக்கிழமை) நிறைவடைகையில், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
”கருப்பு ஒக்டோபர் 25”: வடமாகாண சபை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இன்றி …..
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றத்தை 2 வருடங்களுக்குள் நிறைவேற்றித்தாருங்கள் என கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும், அகில இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணைக்கு ரணில் உத்தரவு
நேற்று கொழும்பு நகரில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட தாக்குதல் சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஊழல் மோசடி விசாரணைகள் குறித்து நீதி அமைச்சரிடம் ஜே.வி.பி கேள்வி?
ஊழல், மோசடி விசாரணைகள் குறித்து நீதி அமைச்சரிடம், ஜே.வி.பி கேள்வி எழுப்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதி அமைச்சர், காவல்துறை மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோரிடம் கேள்வி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்! மேர்வின் சில்வா
மாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கிழக்கில் படையினர் அரசாங்கத்தின் மாற்றங்களை இன்னும் உள்வாங்கவில்லை
மட்டக்களப்பில் கடமையாற்றி வரும் சில படையினர் புதிய அரசாங்கத்தின் மாற்றங்களை இதுவரை ஏற்றுக்கொள்ளாது செயற்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புதிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »