Archive for திசெம்பர் 2014
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் தலைவர் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா மைதிரிக்கு ஆதரவு
முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவருமான பைஸர் முஸ்தபா எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் (படங்கள்) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
மூதூர் : 14,128 குடும்பங்களைச் சேர்ந்த 48,435 பேர் பாதிப்பு
மூதூர் முறாசில்: அடை மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் மூதூர் பிரதேசத்தில் 36 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தொத்தம் 14,128 குடும்பங்களைச் சேர்ந்த 48,435 பேர் பாதிப்பிற் குள்ளாகியுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாதுகாப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் மற்றும் ஹக்கீம் தொடர்பில் ..!
தேசிய தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார் இதன் போதே அவர் பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
“மஹிந்தவை அகற்றி விட்டு மைத்திரியை ஆட்சியில் அமர்த்துவது எமது நோக்கமல்ல” அப்துர் ரஹ்மான்
‘மஹிந்தவை அகற்றி விட்டு மைத்திரியை ஆட்சியில் அமர்த்துவது இங்கு எமது நோக்கமல்ல. ஒரு ஆட்சிமாற்றத்தின் மூலம் சிறந்த ஆட்சிமுறை மாற்றத்தை ஏற்படுத்துவதும் அதன் மூலம் அனைத்து மக்களும் இந்நாட்டில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சல்மான் கான் மேடையில் ஏறி கை அசைப்பதனால்….
பதுளை – வெல்கடே பிரதேசத்தில் நேற்று (29) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டமொன்று நடைபெற்றது.இதன்போது அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
எயார் ஏசியா 40 உடல்கள் கண்டுபிடிப்பு
காணாமற்போன எயார் ஏசியா விமானத்தில் பயணித்தவர்களுடையது என நம்பப்படுகின்ற 40 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
என்கவுன்டர் வழக்கில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் விடுவிப்பு..!!
சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில், பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை குற்றவாளி என்று நிரூபணம் செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »