Archive for மே 2014
மத கடும்போக்குவாதம் தொடர்பில் இலங்கை மக்கள் அதிருப்தி: பிரித்தானியா உயர்ஸ்தானிகர்
மத கடும்போக்குவாதம் தொடர்பில் இலங்கை மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். ஜோன் ரான்கீன் வடமத்திய, வடமேல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
விசேட பொலிஸ் பிரிவு: அரசாங்கம் கொள்கை ரீதியாக எடுத்த முடிவு
அரசாங்கம் கொள்கை ரீதியாக எடுத்த முடிவின் பிரகாரமே மத விவகாரங்களை கையாள்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு நியமிக்கப்பட்டது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய உளவு துறையின் முன்னாள் இயக்குநர்
இந்தியாவின் மோடி அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய உளவு அமைப்பான ஐ.பி.யின் முன்னாள் இயக்குநர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் இந்தியாவின் தேசிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிங்கள இனவாதத்தை தோற்கடிக்க வேண்டியது முக்கியமானது!- கலாநிதி நிர்மால் ரஞ்சித்
மாதுளுவாவே சோபித தேரரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த தமது ஒத்துழைப்பு வழங்கப்படும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனத்தின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் ஏமாற்றும் கபட நாடகம்
எஸ்.அஷ்ரப்கான்: கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் ஏமாற்றும் கபட நாடகத்தை ஜனாதிபதி செய்கின்றார் என்பதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
சிங்கள அகராதியில் “மோடி” என்ற வார்த்தை அகற்றப்படலாம்?
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தெரிவாகி இருப்பது இலங்கை அரசியல் எதிர்காலத்திற்கு நல்ல தல்ல என மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.ஹோமாகம பிரதேசத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் துரிதப்படுத்தப்பட உள்ளது ?
கே.சி.எம்.அஸ்ஹர்: வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின் வேகத்தை அதிகரிப்பதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும் , மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் அவர்களும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »