Lankamuslim.org

One World One Ummah

Archive for the ‘பொது செய்திகள்’ Category

கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட PMGG தீர்மானம்

leave a comment »

அபூ றப்தான்: எதிர் வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சுயேட்சைக்குழுவாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2012 at 5:23 pm

பத்து ஆண்டுகளுக்காண கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம்

leave a comment »

M.L.பழுலுல்லாஹ்: காத்தான்குடியில் கல்விச் சபை ஒன்று நேற்று (19.5.2012) ரம்பிக்கப்பட்டது. பிரதியமைச்சர் ஏம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் இந்த கல்விச் சபை ஆரம்பிக்கப்பட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2012 at 3:45 pm

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்

with one comment

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா இன்று காலை  8.45 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேருக்கு தென்கிழக்குப் படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 11:51 pm

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரச அணுகுமுறையை ..

leave a comment »

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அணுகுமுறையை பகிரங்கப்படுத்துவது குறித்த அரசின் திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியுறவு அமைச்சர் பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் கையளித்து Video Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 11:37 am

சர்வதேச பாடசாலை நெறியாள்கை சட்டம் விரைவில்

with one comment

சகல சர்வதேச பாடசாலைகளையும் நெறியாள்கை செய்வதற்காக பாராளுமன்ற சட்ட வரைபு ஒன்று விரைவில் கொண்டு வரப்படுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.இந்த விடயம் அரசினால் ஏற் கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 11:24 am

யுத்த வெற்றியின் மூன்றாவது வெற்றி விழா

leave a comment »

யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 11:11 am

ஏன் இந்த படுகொலை ??????

with 3 comments

எம்.எச்.முஹம்மத்    புத்தளம்
‘எல்லாம் முடிந்சு போச்சுறு  எங்க போய் அழுதும் அவங்க வரப்போரதில்ல திரும்பி’”……..இத்தா அனுஸ்டித்த வண்ணம் இப்படி அழுகிறாள் ஒரு புத்தளத்தின் பெண். பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்  மூன்று பிள்ளைகளை தன்னந்தனியே வளத்தெடுக்க வேண்டிய தலையாய பொறுப்பை சுமந்த வண்ணம் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 8:10 am

இனங்களுக்கிடையேயான நல்லுறவை சீரழிக்க வினோதரலிங்கமும், மாவையும் முயற்சி…

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைத்து இனங்களுக்கிடையே பிளவை உருவாக்கி அரசியலில் குளிர்காய தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் முற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் எம்.பி. தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 8:00 am

இன்று முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியிடம் கையளித்துள்ள அறிக்கை

leave a comment »

ஏ.அப்துல்லாஹ் : கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது நிலைபாட்டை தெளிவு படுத்தும் அறிக்கையை அதன் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி இன்று மாலை ஜனாதிபதியிடம் கையளித்தார் . இது தொடர்பாக கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2012 at 9:46 pm

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது அஷ்ரப் கண்டும் காணாதவராக இருந்ததில்லை

leave a comment »

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது, சமயம் சார்ந்த விடயங்களில் கை வைக்கப்படுகின்ற போது மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் எப்போதும் கண்டும் காணாதவராக இருந்ததில்லை என Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2012 at 2:49 pm

வாகன விபத்தில் இலங்கை றக்பி அணியின் பிரபல உறுப்பினர் வபாத்

with one comment

இன்று காலை கொழும்பு நாரஹன்பிட்டியில் எரிந்த ஒருவரின் உடலும் ,காரும் மீட்கப்பட்டது. மதிலொன்றில் மோதுண்டிருந்த காரிலிருந்து இந்த ஜனாஸா மீட்கப்பட்டது. வபாத்தானவர் இலங்கை றக்பி அணியின் பிரபல உறுப்பினரான வஸிம் தாஜுதீன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் . Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2012 at 4:59 pm

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வடக்கு முஸ்லிம் மீள்குடியேற்றத்தை பார்வையிட்டார்

with one comment

இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களது நிலை குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சீமா எலாஹி பலுஜி தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2012 at 4:11 pm

மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பாக அரசு ஆலோசனை ?

leave a comment »

மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகள் குறைப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைவடைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அவ்வாறு விலைகள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2012 at 1:10 pm

தம்புள்ளை முஸ்லிம்களை அச்சுறுத்தி தபால்மூலம் கடிதம்

with one comment

இணைப்பு-2: தம்புள்ளை புனித பூமியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தி தம்புள்ளை நகர முஸ்லிம்களுக்கு தபால் மூலம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2012 at 9:14 am

வியட்நாம் நீதியமைச்சர் – நீதியமைச்சர் ஹக்கீம் சந்திப்பு

leave a comment »

அஸ்லம் அலி, F.M.பர்ஹான்: யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் நீதித்துறையின் செயல்பாடுகள் தற்பொழுது பரவலாக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வியட்நாம் Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2012 at 9:13 am

ACMC:அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளராக

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா, F.M.பர்ஹான்: மாகாண சுகாதார,விளையாட்டு துறை அமைச்சரின் இணைப்பாளர் எம்.யஹ்யாகான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2012 at 9:06 am

கல்முனை மாநகர சபைக்கு உழவு இயந்திரங்கள்

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட மூன்று மஹெந்திரா உழவு இயந்திரங்களை யுனொப்ஸ் நிறுவனம் Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2012 at 8:00 am

இலங்கை மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்தியப் புலனாய்வு அமைப்புகள் பலமான பங்களிப்பு வழங்கியுள்ளது

with one comment

1980 களின் நடுப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு திட்டமிடுதல் மற்றும் நிறைவேற்றுதலில் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் வலுவாக பங்களித்திருக்கின்றன என்பதுடன் யுத்தம் மூன்று தாப்தங்களாக நீடிப்பதற்கு இந்தியாவே பிரதான காரணமாக இருந்தது என்று ஜனாதிபதியின் யெலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 16, 2012 at 9:00 pm

பிரபாகரன் தலைமையில் தனி ஈழம் அமைய இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார்

with one comment

இலங்கையில் பிரபாகரன் தலைமையில் தனி ஈழம் அமைய இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பியதாக தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 16, 2012 at 8:07 pm

அட்டாளைச்சேனை குடும்பஸ்தர் சவூதி வாகன விபத்தில் வபாத்

leave a comment »

சஹீத் அஹமட் : அட்டாளைச்சேனை குடும்பஸ்தர் சவூதி வாகன விபத்தில் வபாத் .அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை முன்னாள் சர்த்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.ஏ.காதர் சவூதி அரேபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத் தொன்றில் வபாத்தானார் . Read the rest of this entry »

Written by lankamuslim

May 16, 2012 at 7:17 pm

எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்

with 5 comments

“சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்துவிதமான இனவாதத்தையும் நாம் நிராகரிக்கிறோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 16, 2012 at 8:33 am

தம்புள்ளை புனித பூமி பிரதேச அபிவிருத்தி பணிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம்

with 3 comments

தம்புள்ளை புனித பூமி பிரதேச அபிவிருத்தி பணிகளை நகர அபிவிருத்தி அதிகார-UDA- சபையிடம் கையளிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது என்று தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார் . Read the rest of this entry »

Written by lankamuslim

May 16, 2012 at 8:03 am

அல் அக்ஸா கிராமத்தில் குடிசைகள் எரியூட்டப்பட்டுள்ளன.

leave a comment »

FM.பர்ஹான்: கிழக்கு மாகாணத்தில் யுத்த முடிவுக்கு பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் ஒன்றான ஏறாவூர் தாமரைக்கேணி அல் அக்ஸா கிராமத்தில் நேற்றிரவு 9:00 மணியளவில் மூன்று குடிசைகள் எரியூட்டப்பட்டுள்ளன. Read the rest of this entry »

Written by lankamuslim

May 15, 2012 at 7:05 pm

கிண்ணியாவில் மர்ம மரணம் மற்றும் தீவைப்பு

leave a comment »

கிண்ணியா காக்காமுனை கிராமத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று 2012-05-15 அதிகாலை, வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 15, 2012 at 6:45 pm

ஜனாஸாக்களுக்கான கபன் வங்கி

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத்: ஜனாஸாக்களுக்கான கபன் வங்கி கொழும்பில் அமைக்கப்பட்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் பசீர் சேகுதாவுத் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கொழும்பு ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் அஸ்ரப் ஹூசைனிடம் Read the rest of this entry »

Written by lankamuslim

May 15, 2012 at 6:21 pm

நீ ஒரு முஸ்லிமாக ,தமிழனாக , பரங்கியனாக ,சிங்களவனாக இருந்தாலும் நீ ஒரு இலங்கையன் !

with 6 comments

ஏ.அப்துல்லாஹ்: இலங்கையில் முப்பதாண்டு கால பயங்கரவாத போர் முடிவுற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு நாள் இம்மாதம் 19ஆம் திகதியாகும். அதனை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் Business Today ஆங்கில இதழின் உதேனி அமரசிங்கவுக்கு அளித்த பேட்டியில் ஒருபகுதி Read the rest of this entry »

Written by lankamuslim

May 15, 2012 at 2:01 am

நாங்கள் இந்த நாட்டில் மூன்றாம் தர குடிமக்கள் அல்லர்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: நாட்டில் சிறுபான்மையினர் தற்போது பல பிரச்சனைகளை எதிர் கொள்வதாக கொழும்பு மாநகர சபையின் , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வின்போதே இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 14, 2012 at 11:15 pm

தீர்வு இனியும் தாமதித்தால் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப்படும்: மகஜர்

leave a comment »

சஹீத் அஹமட்: ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென இரண்டாம் கட்டமாக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நட்டஈட்டுத் தொகை இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக காணிகளை இழந்தவர்களால் கடும் விசனமும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் Read the rest of this entry »

Written by lankamuslim

May 14, 2012 at 10:39 pm

வடமாகாணத்தில் 20 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த மக்கள் எவராக இருந்தாலும் அவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு உரிமையுண்டு என் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் Read the rest of this entry »

Written by lankamuslim

May 14, 2012 at 10:04 pm

மன்னாரில் பல்லாயிரம் மில்லியன்கள் ரூபா செலவில் நீர்ப்பாசன திட்டங்கள்

with one comment

இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் மாவட்டத்தின் விவசாயத் துறையினை மேம்படுத்த பல்லாயிரம் மில்லியன்கள் ரூபா செலவில் நீர்ப்பாசன திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுகின்றன. வடமத்திய மாகாணத்தின் தந்திரி மலை ஊடாக வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள Read the rest of this entry »

Written by lankamuslim

May 14, 2012 at 9:01 am

வாழைச்சேனை ஹைராத் வீதி ஆட்கடத்தல் முறியடிப்பு

leave a comment »

மட்டகளப்பு செய்தியாளர்கள்: வாழைச்சேனை பிரதேசத்தில் ஹைராத் வீதியில் வைத்து பதினாறு வயதுச் சிறுவனை கடத்தினார்கள் என்ற குற்றசாட்டின் பேரில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் நான்கு பேரை பொதுமக்கள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 14, 2012 at 8:00 am

13 வது திருத்தத்தை ரத்துச் செய்யக் கோரும் தொழில்சார் நிபுணர்கள் அமைப்பு

leave a comment »

BBC Tamil: இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் வகையில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை அடுத்து கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என்று Read the rest of this entry »

Written by lankamuslim

May 13, 2012 at 11:17 pm

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்

leave a comment »

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். மேலும் ஆணைக்குழு கவனம் செலுத்தாத முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென Read the rest of this entry »

Written by lankamuslim

May 13, 2012 at 10:28 pm

யாழ்ப்பாணம்: எமது காணிகளை நாமே வாங்குவோம்

with 2 comments

யாழ்இஷாக்: ‘யாழ்ப்பாணம் பாரம்பரிய சமூகங்கள் தமக்கேயுரிய அடையாளங்களை சுமந்து ஒரு வசந்தகால வாழ்வை வாழ்ந்த பூமி. யுத்தம் எம் தாய் மண்ணை துவம்சம் செய்துவிட்டு தற்போது ஓய்ந்துவிட்டுள்ளான். இப்போதும் எம் மண்ணை மீண்டும் ஒரு வசந்த பூமியாக மாற்ற வேண்டிய பொறுப்பு எம்முடையது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 13, 2012 at 3:00 pm

மீராவோடையில் குகை வாசிகள் வரலாற்று நாடகம்

leave a comment »

எம்.ரி.எம்.பாரிஸ்: பரிட்சையில் சித்தியடைத்த மாணவர்களை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு மீராவோடை மீரா ஜூம்ஆ  மஸ்ஜிதில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விசேட   சிறப்பு கலை நிகழ்ச்சியாக மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய மானவர்களினால் அல்-குர் ஆனில் கூறப்பட்டுள்ள  குகை வாசிகள் வரலாற்றை  நாடகம் மூலம் வெளிப்படுத்தினர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 13, 2012 at 11:27 am

கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் எனும் கொள்கையுடன் ACMC களத்தில்!

with one comment

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இம்முறையும் முஸ்லிம் முதலமைச்சர் வேட்பாளரை மையமாகக் கொண்டே களத்தில் இறங்குவதாகவும் இது தொடர்பாக அரச உயர்மட்டத்துடன் தாம் பேச்சு நடத்தியுள்ளோம் Read the rest of this entry »

Written by lankamuslim

May 13, 2012 at 9:45 am

அன்று மெளனம் இன்று முதலைக் கண்ணீர்

leave a comment »

இருபதாண்டுகளுக்கு முன் யாழில் தாம் வாழ்ந்த சொந்த மண்ணிலிருந்து உடுத்த உடையுடன் சுமார் 75,000 முஸ்லிம்கள் இரவோடு இரவாக கலைத்து வெளியேற்ற ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டமைப்பினர் வாய் கூடத் திறக்காமல் இருந்து மெளனம் சாதித்தனர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 13, 2012 at 8:20 am

மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யும் முறைமுமை மீள்பரிசிலனைக்கு

leave a comment »

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்யும் முறைமுமை தொடர்பில் மீள் பரிசிலனை செய்வதற்கு விசேட குழுவொன்று அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எல் பி திஸாநாயக தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 12, 2012 at 10:21 pm

ஆங்கிலம் கற்பிக்க 1000 வெற்றிடம் இருந்தபோதும் 280 பேரே விண்ணப் பித்துள்ளனர்

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத்: நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம், தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் கற்பிப்பதற்கு  3ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டபோது அதில் ஆங்கிலப் பாடம் கற்பிப்தற்கு 1000 ஆங்கிலப் பட்டதாரிகளுக்கான Read the rest of this entry »

Written by lankamuslim

May 12, 2012 at 8:30 pm

தம்புள்ள பிக்கு போன்றே மன்னார் ஆயரும் இனவாதத்துடன் நடக்கிறார்

with 2 comments

தம்புள்ள பிக்கு மிகவும் கேவலமான முறையில் நடந்து கொண்டது போல் மன்னார் ஆயரும் நடந்து கொள்வதாகக் அமைச்சர் றிசாத் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 12, 2012 at 12:59 pm

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் இன்னும் தீர்மானிக்க வில்லை

leave a comment »

சஹீத் அஹமட்: முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் கட்சி இதுவரை  தீர்மானிக் கவில்லை என்று ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 11, 2012 at 10:11 pm

தமிழ் இனத்தை பெருக்க வேண்டும் :அரியநேத்திரன்

with 4 comments

எதிர்வரும் காலத்தில் எமது இனத்தின் வீழ்ச்சியின் பாரதூரமான விளைவுகளிலிருந்து நாங்கள் காப்பாற்றப்பட வேண்டுமாக இருந்தால் தமிழர்களாகிய நாங்கள் எங்கள் இனத்தை பெருக்குகின்ற நடவடிக்கையை கட்டாயத் Read the rest of this entry »

Written by lankamuslim

May 11, 2012 at 5:42 pm

காத்தான்குடியில் கையெழுத்துக்களைத் திரட்டும் பணி இடம்பெற்றது

with 4 comments

கடந்த 20.04.2012 அன்று இடம்பெற்ற தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவத்தைக் கண்டித்து பின்வரும் கோரிக்கைகளை வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மகஜர் ஒன்றைக் கையளிக்குமுகமாக பொதுமக்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் வேலைத் திட்டம் ஏற்கனவே படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 11, 2012 at 5:10 pm

சிறுவனை சுட்ட இராணுவத்தினர் கைது

leave a comment »

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த 15 வயது சிறுவன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 11, 2012 at 5:00 pm

தகவல்களை அறியும் உரிமையை வலியுறுத்தி பாராளுமனறத்தில் பிரேரணை .

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 11, 2012 at 9:56 am

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு நிகழ்வு

leave a comment »

சஹீத் அஹமட் : இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 11, 2012 at 8:59 am

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில்

with 11 comments

அபூ றப்தான்: எதிர் வரும் கிழக்கு மாகாண சபை தேர்லில் நல்லாட்சிக்கான மக்கள் போட்டியிடுவது குறித்து எதிர்வரும் 20ம் திகதி நடை பெறும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்படுமென நல்லாட்சிக்கான Read the rest of this entry »

Written by lankamuslim

May 11, 2012 at 8:51 am

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் ACJU அறிக்கை

leave a comment »

இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது இலங்கைக்கு ஆரோக்கியமானதல்ல, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்.  இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கும் அதேவேளை, இதனை மிக வன்மையாகக் கண்டிக்கிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 11, 2012 at 8:21 am

யானையின் பரிதாப மரணம்

leave a comment »

எம்.ரி.எம்.பாரிஸ்: மட்டகளப்பு மாவட்டம் புனானை இராணுவ காவல் அரனுக்கு அருகாமையில் அமைத்துள்ள புகையிரத கடவையை கடக்க முயன்ற ஆண் காட்டு யானை கொழும்பில் இருத்து மட்டக்களப்பை நோக்கி பயனித்த புகையிரத்தில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 11, 2012 at 8:00 am

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி காட்டிய வழியில் முஸ்லிம் காங்கிரஸ் ?!

with one comment

ஏ.அப்துல்லாஹ், F.M.பர்ஹான்: அரபு நாடுகளின் முஸ்லிம்கள் ஒற்றுமைபடுவதை விட சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படும் ஒற்றுமை உலகிலேயே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்று கலாநிதி யூசுப் அல் கர்ளாவி தெரிவித்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 10, 2012 at 7:49 pm

மஸ்ஜித்தின் இருப்பை பாதுகாக்க சாத்வீக போராட்டம்

leave a comment »

F.M.பர்ஹான்: கடந்த 20.04.2012 அன்று இடம்பெற்ற தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவத்தைக் கண்டித்து பின்வரும் கோரிக்கைகளை வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மகஜர் ஒன்றைக் கையளிக்கு முகமாக பொதுமக்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் வேலைத் திட்டம் Read the rest of this entry »

Written by lankamuslim

May 10, 2012 at 7:25 pm

நோர்வே அறிக்கையில் முஸ்லிம்களின் பரிமாணம் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டிராமை பாரிய குறைபாடாகும்

leave a comment »

அஸ்லம்  அலி : நோர்வே அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களின் பரிமாணம் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டிராதமை ஒரு பாரிய குறைபாடாகும் என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த நோர்வே தூதுவர் Read the rest of this entry »

Written by lankamuslim

May 10, 2012 at 7:19 pm

சிகரம் கிராம மக்களின் சோகக்கதை

with one comment

நமது செய்தியாளர்,காத்தான்குடி இன்போ :மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் மக்கள் மீள் குடியேறி எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் தமக்கு நிரந்தர வீடுகள் இது வரை Read the rest of this entry »

Written by lankamuslim

May 10, 2012 at 11:32 am

வெசாக் வெளிச்சக்கூட்டை மாடுகள் சேதமாக்கியதால் இளைஞர் மீது சிப்பாய் தூப்பாக்கிப் பிரயோகம்

leave a comment »

விஸ்வமடு பகுதியில் இராணுவத்தினர் பொருத்தியிருந்த வெசாக் வெளிச்சக்கூடு ஒன்றை இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற மாடுகள் சேதமாக்கியதால், அந்த இளைஞர் மீது சிப்பாய் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் Read the rest of this entry »

Written by lankamuslim

May 10, 2012 at 11:25 am

இஸ்ரேல் அலுவலகம் அமைவதற்கு மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

with 3 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கையில்-இஸ்ரேல் அலுவலகம் அமைக்கப்படுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது எதிரர்ப்பை தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய Read the rest of this entry »

Written by lankamuslim

May 9, 2012 at 9:00 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers