Lankamuslim.org

One World One Ummah

Archive for the ‘பொது செய்திகள்’ Category

மூதூரில் சட்டவிரோத விஹாரை அமைக்கும் முயற்சி முறியடிப்பு

leave a comment »

எஸ்.எச் .அமீர் : மூதூர் பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஜபல் நகர் பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சட்ட விரோதமாக விஹாரையொன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்தைச்சேர்ந்த 20 பேர்கள் அடங்கிய ஒரு குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை Read the rest of this entry »

Written by lankamuslim

June 1, 2012 at 7:22 pm

பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளது

leave a comment »

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை Read the rest of this entry »

Written by lankamuslim

June 1, 2012 at 7:06 pm

பௌத்த தேரர்கள் பாராளுமன்றம் நுழைவதை தடுக்க சட்டம் வேண்டும்

leave a comment »

முஹம்மத் அம்ஹர்: பௌத்த பிக்குகள் உட்பட மத தலைவர்கள் பாரளுமன்ற  உறுப்பினர் பதவியை வகிக்க இடமளிக்க கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத தலைவர்கள் பாரளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிப்பதை சட்டரீதியாக தடைசெய்ய வேண்டும் Read the rest of this entry »

Written by lankamuslim

June 1, 2012 at 3:08 pm

ஆறு முஸ்லிம் நபர்கள் உட்பட 36 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

leave a comment »

பிரிட்டனிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை விசேட விமானத்தில் கொழும்பை வந்தடைந்துள்ளனர். இவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 22 தமிழர்கள், 8 சிங்களவர்கள், 6 முஸ்லிம்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

June 1, 2012 at 3:00 pm

தமிழர்கள் தாயகத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்ற கூற்றை சம்பந்தன் வாபஸ் பெற வேண்டும்

leave a comment »

கல்முனை செய்தியாளர் : தமிழர்கள் தாயகத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்ற தனது கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் வாபஸ் பெற வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பிரமுகர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார் .இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, Read the rest of this entry »

Written by lankamuslim

June 1, 2012 at 8:00 am

இலங்கையின் கடல் எல்லையை 23 மடங்குகளால் அதிகரிக்க ஐ.நா.வில் அனுமதி கோரப்பட்டுள்ளது

leave a comment »

ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடமுடியாது. இலங்கையை சுற்றியுள்ள கடல்பரப்பில் கடல்சார் வளங்கள் இருக்கின்றமையினால் எதிர்காலத்தில் அவற்றை பயன்படுத்திக்கொள்வதற்காக இலங்கையின் கடல் எல்லையை நாட்டின் தரைப்பகுதியைப் போல் 23 மடங்குகளால் Read the rest of this entry »

Written by lankamuslim

June 1, 2012 at 7:45 am

டீசலனின் விலை அதிகரிப்பு

leave a comment »

இன்று நள்ளிரவு முதல் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் Lanka IOC ஒரு லீட்டர் டீசலனின் விலையை இரண்டு ரூபாவாலும் ஒரு லீட்டர் சூப்பர் டீசலனின் விலையை ஒரு ரூபாவாலும் அதிகரித்துள்ளதாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 7:24 pm

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை கையாள விசேட அணி தயாராகிறது !

with 15 comments

M.ரிஸ்னி முஹம்மட்: இன்று முஸ்லிகள் பரவலாக பெளத்த மதத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த அச்சுறுத்தல்களை கையாள்வதற்கு அகில இலங்கை ஜம்இயத்துள் உலமா விசேட அணியொன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று  அதன் துணைச் செயலாளர்  தாசீம் மௌலவி lankamuslim.org க்கு இன்றுதெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 10:22 am

தெஹிவளை தாருர் ரஹ்மான் மஸ்ஜித் மற்றும் மதரஸா வழமை போன்றே இயங்கிவருகிறது

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்:  தாருர் ரஹ்மானில்  ஜமாஅதுத்டனான ஐந்துவேலை தொழுகை மற்றும் சிறுவர் மதரஸா ஆகியன இன்றுவரை வழமை போன்று இயங்குவதாக ஷபாஹ் நிறுவத்தின் பணிப்பாளரும் , அகில இலங்கை ஜம்இயத்துள் உலமாவின் துணை செயலாளருமான தாசீம் மௌலவி lankamuslim.org க்கு தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 9:44 am

இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி வேகம் பாராட்டுக் குரியது

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் நாட்டின் வெளிவிவகார மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சன்முகம்,இன்று (2012-05-30) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்ற இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 8:00 am

கல்முனை தேரரின் அறிவுரை

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: மதஸ்தலங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்கள், மனிதநேயமற்ற செயற்பாடுகளை யார் செய்தாலும் அதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 7:57 am

முஸ்லிம்களை புலிகள் தாக்கியமை அவர்களின் தோல்விக்கு காரணம்

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: வடக்கு எப்போது கிழக்கை இழந்ததோ அன்றிலிருந்து யுத்தத்தில் தோல்வியுற்றது. புலிகள் கிழக்கு முஸ்லிம்களை தாக்கித் துன்புறுத்தினார்களே அந்த வரலாற்றுத் தவறும் அவர்களின் தோல்விக்கு ஒருகாரணமாகும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 7:51 am

தமிழ் கூட்டமைப்பை சம்பந்தர் பலவீனப்படுத்துகிறார்: சுரேஷ்

leave a comment »

BBC Tamil: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் போக்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 31, 2012 at 7:50 am

உண்மைக்கு புறம்பான தகவல்களை இணைய தளங்கள் பரப்புகின்றன

leave a comment »

நாட்டின் உண்மையான சூழலை திரிபுபடுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை இணையதளங்கள் சர்வதேசதிற்கு பரப்புகின்றன.இது தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் விழிப்புடன் செயல்படவேண்டும் Read the rest of this entry »

Written by lankamuslim

May 30, 2012 at 8:43 am

கூட்டமைப்புக்கு அடுத்ததாக நாங்கள் நேசிக்கும் ஒரேயொரு அரசியல் கட்சி ..

with one comment

எமது நாட்டிலுள்ள பெரும்பான்மை இனக்கட்சிகளை விட எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்ததாக நாங்கள் நேசிக்கும் ஒரேயொரு அரசியல் கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகும் என கல்னை மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவரான Read the rest of this entry »

Written by lankamuslim

May 30, 2012 at 8:00 am

ஈரான் இராஜதந்திரியுடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஈரான் நாட்டின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி, கைத்தொழில். வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை (2012.05.29) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2012 at 9:19 pm

“இலங்கை தமிழ் ஊடகத்துறையில் முஸ்லிம்கள்” நூல் வெளியீடு

leave a comment »

“இலங்கை தமிழ் ஊடகத்துறையில் முஸ்லிம்கள்” என்ற நூல் வெளியிடு எதிர் வரும் 2012. 06.10 ஞாயற்றுக்கிரமை அஃ நேகம முஸ்லிம் மஹா வித்தியாளயத்தில் இடம்பெறவுள்ளது .எம். ஜே. பிஸ்ரின் முஹம்மத் என்பவரால் எழுதப்பட்டுள்ள நூல் வெளியீட்டு விழாவில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2012 at 9:07 pm

வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறை தலைவராக ஹூனைஸ் பாருக்

leave a comment »

வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறை தலைவராக வன்னி மாவட்ட பாராளுமன் உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2012 at 10:00 am

“நில அதிர்வுகளால் பாரிய விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை”

leave a comment »

நாட்டின் சில பிரதேசங் களில் கடந்த வாரம் உணரப் பட்ட நில அதிர்வுகளால் பாரதூர மான விளைவுகள் ஏற்படு வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. ஆகையினால் பொதுமக்கள் இது குறித்து வீணாக அச்சம டையத் தேவையில்லையென Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2012 at 9:02 am

அமைச்சர்கள் குழு தாருர் ரஹ்மானுக்கு விஜயம்

with 3 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகையினை நிறுத்த வேண்டும் என பெரும்பான்மை மதகுரு்க்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் இன்று அங்கு சென்ற அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, றிசாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 11:40 pm

பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் …

with 4 comments

முஹம்மத் அம்ஹர்: பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பை அரசு சந்திக்க நேரிடும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்த தகவலில் பள்ளிவாசல்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 9:49 pm

எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மத வழிபாட்டு உரிமை மறுக்கப் படுகிறது

leave a comment »

அனைத்து இலங்கையர்களுக்கும் தமது மத வழபாடுகளில் ஈடுபட இலங்கை அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் துரதிஷ்டவசமாக எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 5:43 pm

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்மைக்கு அமைச்சர் கண்டனம்

with 5 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: அமைச்சர்  றிசாத் பதியுதீன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோரின் கண்டனங்கள் : தெஹிவாளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பௌத்த மத பிக்குகளால் சுற்றிவளைக்கப்பட்டு, Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 12:42 pm

தெஹிவளை தாருர் ரஹ்மான் : செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்

leave a comment »

முஹம்மத் அம்ஹர், FM.பர்ஹான்: தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் செய்தி சேரிக்கச் சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 28, 2012 at 12:05 pm

இரா சம்பந்தன் ஆற்றிய முழுமையான உரை உங்கள் பார்வைக்கு

leave a comment »

F.M.பர்ஹான்: ‘குறிப்பாக தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சினைக்கு நாம் காண முற்படும் எந்த ஒரு தீர்வும் தமிழர் தாயகத்தில் வாழும் முஸ்லிம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு கட்ட மைப்பாக அமைய வேண்டும். அது அவர்களது சமூக – பொருளாதார – அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 11:12 pm

இரா சம்பந்தனுடன் காத்தான்குடி சம்மேளனம் சந்திப்பு

with one comment

F.M.பர்ஹான்:  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தனை காத்தான்குடிக்கு வருகை தருமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் நேற்று(26.5.2012)மாலை அழைப்பு விடுத்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 11:10 pm

புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு

leave a comment »

உலக நாடுகள் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு: இலங்கை  இம்மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 16 ஆம்திகதி வரையான தினங்களை புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினங்களாக அனுஸ்ட்டிக்கவுள்ளது.   மேற்படி நிகழ்வினை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 11:05 pm

‘முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் ‘ !!

with 2 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா தொடர்பில் சில பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 12:52 am

கொழும்பு உட்பட சில பகுதிகளில் சற்று முன்னர் நில அதிர்வு

with 2 comments

கொழும்பு உட்பட சில பகுதிகளில் சற்று நேரத்திற்கு முன்னர் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது. கொழும்பு, பதியதாலவை, ஹட்டன் மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 10:54 pm

புதிய காத்தான்குடி SLMC அலுவலகம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது

with one comment

தகவல்: F.M.பர்ஹான், அபூ ரோஸி: மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல்  அலுவலகம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.  காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் ( கடை) Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 8:21 pm

‘வேர் அறுதலின் வலி’ கவிதை நூல் வெளியீட்டு விழா

leave a comment »

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் (www.jaffnamuslim.com) யாழ் முஸ்லிம் இணையம் வெளியிடவுள்ள ”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 02-06-212 அன்று, காலை 10 மணிக்கு, Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 2:12 pm

கல்முனை நிகழ்சிகளில் ஹகீம்

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சா.தர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாநகர முத்துக்கள் நிகழ்வும் புத்தக வெளியீடும் வெள்ளிக்கிழமை (25) சாய்ந்தமருது கடற்கரை Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 12:52 pm

தம்புள்ளை விவகாரத்தில் அரசு சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இது இடம்பெற்றிருக்காது

leave a comment »

முஹம்மத் அம்ஹர்: அன்று தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை யெடுத்திருந்தால் இன்று இங்கு தெஹிவளையில் இது இடம்பெற்றிருக்காது என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 10:30 am

இலங்கையில் பெளத்த அடையாளத்துவ அரசியல் தொடர்பில்: கலாநிதி இம்தியாஸ்

with 3 comments

M.ரிஸ்னி முஹம்மட்: மததீவிரவாத்திற்கும் இனத்துவ அரசியலுக்கும் இலங்கையில் காணப்படும் அடையாளத்துவ அரசியல் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பது குறித்தும் கலாநிதி எ.ஆர்.எம் இம்தியாஸ். அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தில் ஆசிய கற்கைகள் மற்றும் அரசியல் விஞ்ஞான பீட பேராசிரியராக பணிபுரியும் Video Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 9:09 pm

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு வீடியோ கட்சிகள்

leave a comment »

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா கடந்த 19, 20 ஆம் திகதிகளில் இடம்பெற்றது இதன்போது அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேருக்கு தென்கிழக்குப் படங்கள் பல்கலைக்கழக வேந்தர் Video Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 10:24 am

அரசில் தலையீடு, அநீதி இழைப்புக்கு எதிராக எழும் பலமான கண்டனம்

leave a comment »

எமது கல்முனை நிருபர்: பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மாவட்ட மட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களின் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டதில் அரசியல் தலையீடுகள் இடம்பெற்று அம்பாறை மாவட்டத்தில் சிரேஷ்ட பட்டதாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 9:24 am

ஓராண்டினை எட்டிப்பிடித்த ‘புத்தளம் குழாம்’ Puttalam Buddies (PB)

leave a comment »

Mohamed Iflal
இணையத்தள சமூக ஊடகத்துறையில், தமக்கென தனித்துவமான ஓர் அடையாளத்துடனும் புத்தள facebook பாவனையாளர்களின் அங்கீகாரத்துடனும் Puttalam Buddies குழாம் (PB), ஓராண்டினை கடந்து, தொடர்ந்தும் வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கின்றது. புத்தள சமூகத்தின் எழுச்சியை உறுதிசெய்ய, அறிவு சார்ந்த பண்பு சார்ந்த விருத்தியை எய்துவதனூடாக, Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 8:59 am

ஈரான் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும்

leave a comment »

F.M.பர்ஹான்:இலங்கையின் சுகாதாரம், பொறியியல், உயர் கல்வித்துறை மேம்பாட்டுக்கு ஈரானிய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்குமென இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் எம்.என் ஹசனி கபூர் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 8:41 am

அம்னெஸ்டி அறிக்கை : இலங்கை குறித்து கண்டனம்

leave a comment »

BBC Tamil: இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தன்னிச்சையாக மக்களை தடுத்து வைப்பதாகவும் சித்ரவதை செய்வதாகவும் முறையற்ற விதத்தில் நடத்துவதாகவும், பொதுமக்கள் காணாமல் போதல்கள் நடப்பதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 8:00 am

தம்புள்ள பள்ளிவாசல் இன்றும் இருக்கின்றது எதிர் காலத்திலும் அதே இடத்தில் தான் இருக்கும்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளதா என்று  ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பதில் தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கான அச்சத்தை யாரும் கொள்ளத் தேவையில்லை. அதே இடத்தில் தான் பள்ளிவாசல் இன்றும் இருக்கின்றது. எதிர்காலத்திலும் அதே இடத்தில் தான் இருக்கும் என்ற உறுதிப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 6:22 pm

முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

with 6 comments

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் ஒன்றை திறக்க அனுமதியளிக்க வேண்டாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 11:06 am

பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாறியுள்ள மஸ்ஜிதுல் பிர்தௌசை மீட்கும் வழக்கு

with 2 comments

ஏ.அப்துல்லாஹ் : மட்டகளப்பு – கள்ளியங்காடு பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாறியுள்ள மஸ்ஜிதுல் பிர்தௌஸ் மீட்பதற்கு  மட்டகளப்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை இன்று நடைபெறவுள்ளது . Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 9:15 am

மன்னார் ஆயரே இது நியாயமா ?

leave a comment »

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.ஹமீத் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை: வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக அண்மையில் பாராளுமன்றத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 8:00 am

யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு! முஸ்லீமாக மதமாற்றம் ??

leave a comment »

இன்று சில தமிழ் பத்திரிகைகளிலும் மற்றும் தமிழ் இணையதளங்களிலும் வெளிவந்துள்ள தகவலை இங்கு தருகிறோம் : பத்திரிக்கை செய்திக்கும் இணையதளங்களின் செய்திகளுக்கும் இடையில் சில மாற்றம் காணப்படுகிறது இங்கு இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியை தருகிறோம்: Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2012 at 10:17 am

இனவாதம் : மன்னிப்பு கோரவேண்டுமாம்

with 5 comments

மன்னார் ஆயர் அதிவண இராயப்பு ஜோசப்பை தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் அத்துடன் அவர் இவ்வாறு பேசியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2012 at 9:16 am

ஏறாவூர்:இரண்டு சகோதரா்கள் விபத்தில் வபாத்

leave a comment »

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2012 at 10:20 pm

ஆணைக் குழுவின் பல பரிந்துரைகளை ஏற்றக் கொள்ள முடியாது

leave a comment »

கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க  ஆணைக் குழுவின் பல பரிந்துரைகளை ஏற்றக் கொள்ள முடியாது என ஜாதிக யஹல உறுமய கட்சி அறிவித்துள்ளது.ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2012 at 9:40 pm

மாகாண உறுப்பினர் இழப்பு: கவலை தெரிவிப்பு

leave a comment »

அமைச்சின்  ஊடக இரணைப்பாளர்: கிழக்கு மாகாணத்து மக்களின் மனங்களில் இடம்பிடித்து அரசியலில் தனக்கென தனியான இடத்தை தக்க வைத்துக் கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் இழப்பு குறித்து தமது ஆழ்ந்த கவலையினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2012 at 3:02 pm

ஊவா மாகாணத்தில் ஐஸ் மழை

with one comment

தியத்தலாவை, கஹகொல்ல, பண்டாரவளை, எல்லகம, பங்கதெனிய போன்ற இடங்களிலேயே இந்த ஐஸ் மழை பெய்துள்ளது. மலையகத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலஅதிர் வினையடுத்து காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2012 at 9:25 am

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பொறியியல் பீடம்

with one comment

சஹீட் அஹமட்: தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் ஒன்றை விரைவில் அமைக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2012 at 9:08 am

தலைவர்களின் சந்திப்பில்

leave a comment »

இலங்கை துரிதமாக அபிவிருத்தி அடைவதைக் காண்பதே கட்டார் ராஜ்ஜியத்தின் இலக்கு என்று அந்நாட்டு அமீர் ஷெய்க் ஹமாத் பின் கலீபா அல் தானி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஹமாத் பின் ஜாசிம் பின் ஜாபர் அல்தானி ஆகியோர் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2012 at 8:00 am

கட்டார் மற்றும் இலங்கை தலைவர்கள் சந்திப்பு

leave a comment »

கட்டார் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் ஷேக் ஹமாட் பின் காலீபா அல் தானி மற்றும் பிரதமர் ஷேக் ஹமாட் பின் ஜாசிம் பின் ஜாபர் அல்தானி ஆகியோர் படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2012 at 6:06 pm

சரத் பொன்சேகா விடுதலை

leave a comment »

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பொது மன்னிப்பின் கீழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர், சரத் பொன்சேகா சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2012 at 4:17 pm

டோஹா மாநாடு

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கும் கட்டாருக்கு மிடையிலான வர்த்தக மற்றும் இரு தரப்பு உறவுகள் தற்போது டோஹாவில் இடம் பெற்று வரும் டோஹா மாநாட்டில் இலங்கை பங்குபற்றுவதன் மூலம்,மேலும் வளர்ச்சியடைவதற்கான சாத்தியக் Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2012 at 3:22 pm

இலங்கையில் சிறிய நில அதிர்வு

leave a comment »

இலங்கையின் சில பிரதேசங்களில் இன்று அதிகாலை 1.25க்கும் 1.30க்கும் இடையில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2012 at 9:19 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers