Archive for the ‘பொது செய்திகள்’ Category
வடமேல் மாகாண பாடசாலைகள் அபிவிருத்திக்கு 7620 மில்லியன்
புத்தளம் செய்தியாளர் :இந்த ஆண்டு வடமேல் மாகாணத்தின் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டம் வகுக்ப்பட்டுள்ளதாகவும். இந்த நடவடிக்கைக்காக மாகாண சபை நிதியில் 7620 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் Read the rest of this entry »
நீதிமன்ற நியாயாதிக்கம் ஆராய்வதற்காக குழு நியமனம்
F.M.பர்ஹான்: நீதிமன்ற நியாயாதிக்கம் தொடர்பாக 2010 நவம்பர் மாதம் 10 ஆம் திகதிய 1679/40 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக எழுந்துள்ள சிக்கல்களை ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ் ஆகியோரிடம் கலந்தாலோசித்த Read the rest of this entry »
மாலைதீவின் விசேட பிரதிநிதி ஜனாதிபதியுடன் சந்திப்பு
மாலைதீவின் விசேட பிரதிநிதி மொஹமட் வஹீதுடீன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது மாலை தீவின் புதிய ஜனாதிபதி பேராசிரியர் மொஹமட் வஹீடினால் அனுப்பப்பட்ட மகஜர் ஒன்றை மாலை தீவின் விசேட பிரதிநிதி Read the rest of this entry »
புத்தளம், தில்லையடியில் பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு சம்பவம்
புத்தளம் செய்தியாளர்: புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் இன்று பிற்பகல் பழைய இரும்பு சேகரிக்கும் வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினையடுத்து பொலிஸார் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிழந்த செல்லுகள் மற்றும் ஆர்.பி.ஜி. ரக குண்டுகளை உந்தித்தள்ளும் பழுதடைந்த கருவிகள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர். Read the rest of this entry »
ஈராக்கில் மீண்டும் இலங்கைத் தூதரகம்
ஈராக்கில் இலங்கைத் தூதரகத்தை மீண்டும் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளுக்காக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யூ.எம்.செனவிரத்ன, ஈராக் சென்றுள்ளதாக அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் Read the rest of this entry »
ஜனாதிபதி சம்பந்தரிடம் என்ன கூறினார் ?
ஜனாதிபதியின் அவசர அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பன குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. Read the rest of this entry »
ஜெனீவா மீது திரும்பும் இலங்கையர் கவனம்
ஏ.அப்துல்லாஹ்: ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கையில் இருந்து சுமார் 52 பேர் கொண்ட தூதுக் குழு கலந்து கொள்ளவுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று ஜெனீவா பயணமானார். குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இன்றும் நாளையும் ஜெனீவா பயணமாக உள்ளனர். Read the rest of this entry »
அல்ஜெஸீராவின் பார்வையில் ஈரான் மீதான பொருளாதர தடையும் இலங்கையில் ஆர்பாட்டமும்
ஈரான் மீதான பொருளாதர தடை இலங்கை பெற்றோலிய விலையில் 49 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடந்து இலங்கையின் ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி இதனால் இலங்கையில் பாரிய போராட்டங்கள் ஏற்பட்டுள்ளதாகவும். ஈரான் மீதான பொருளாதர தடை இலங்கை ஈரானிடம் இருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதில் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் 93 வீதம் ஈரானின் எண்ணெய்யில் Read the rest of this entry »
அமெரிக்காவுக்கு எதிராக அனைத்து இன மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்
இலங்கை இராணுவத்துக்குத் தண்டனை வழங்க எந்தவொரு சர்வதேச சக்தியாலும் இயலாது. நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவுக்கு எதிராக அனைத்து இன மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். Read the rest of this entry »
புத்தளம் தாபால் நிலையத்தில் தேங்கும் கடிதங்கள்
புத்தளம் செய்தியாளர்: வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்டு புத்தளம் மாவட்டத்தில் பல இடங்களிலும் வசித்து வரும் முஸ்லிம், அவர்கள் இடம்பெயர்ந்த காலத்திலிருந்து தபால் தெடர்புகளால் பல கஷ்டங்களை எதிர் கொண்டதன் காரணமாக அதனை இலகுபடுத்தும் வகையில் Read the rest of this entry »
ரவூப் ஹக்கீம் மரணவிசாரணை அதிகாரி சந்திப்பு
F.M.பர்ஹான்: அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கொழும்பு மாநகர மரணவிசாரணை அதிகாரி எட்வேர்ட் அஹங்கம ஆகியோருக்கிடையில் மரணித்தவர்களின் உடல்களை துரிதமாக உறவினர்களிடம் கையளிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை Read the rest of this entry »
ஓட்டமாவடியில் சிரேஸ்ட அமைச்சர் பௌஸி
ஏம்.ரீ.எம் பாரிஸ்: முன்னால் அமைச்சர் எம்.எஸ் எஸ் அமீர் அலியின் வேண்டு கோளுக்கிணங்க வாழைச்சேனை ஆலிம் வீதி , வாழைச்சேனை மத்தி பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிட திறப்பு நிகழ்வு, மீராவோடை எல்லை வீதி பௌசி மாவத்தை என பெயர் சூட்டப்பட்டு திறப்பு நிகழ்வு, ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு Read the rest of this entry »
எக்ஸ்போ ஹலால் 2012ஆம் ஆண்டுக்கான கண்காட்சி கலதாரியில் இடம்பெற்றது
F.M.பர்ஹான்: எக்ஸ்போ ஹலால் 2012ஆம் ஆண்டுக்கான கண்காட்சி கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று 19-02-2012 ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமான போது நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சியை Read the rest of this entry »
ஈரான் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டவீடமைப்புத் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: ஆரையம்பதி, காங்கேயனோடை கிராமத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் 170 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட ஈரான் கிராம வீடமைப்புத் திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
வானொலி பிரதான ஊடகம் மக்களுடன் மிக நெருக்கமான ஊடகம்; கலாநிதி அனஸ்
வானொலி பிரதான ஊடகம் மக்களுடன் மிக நெருக்கமான ஊடகம். இலஙகையில் தமிழ் வானொலியின் வரலாறு 50 வருடங்களுக்கு மேல் பழைமையாதாயினும் பல மாற்றங்கள் அதில் நிகழ்ந்துள்ள போதிலும் இந்த துறை பற்றி நாம் செய்த ஆய்வுகளும் விவாதங்களும் அறிவுபூர்வமான விமர்சனங்களும் மிகக் குறைவானதாகும். Read the rest of this entry »
எரிபொருள் விலை தொடர்பாக பாராளுமன்ற விவாதம்
எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பிலான விசேட பாராளுமன்ற விவாதம் ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. என்று செய்திகள் தெரிவிக்கின்றது. எதிர்வரும் 23ம் திகதி இந்த விவாதம் நடைபெறவுள்ளதாகவும் இதற்கான தீர்மானத்தை கட்சித் தலைவர்கள் நேற்றையதினம் மேற்கொண்டதாகவும். எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் Read the rest of this entry »
இன்று எதிர்கட்சிகள் ஆர்பாட்டத்தில் குதிக்கிறது
நாட்டில் விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, மின்சாரக்கட்டண அதிகரிப்பு உட்பட நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக திட்டமிட்டபடி எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Read the rest of this entry »
கனேடிய பிரதி உயர்ஸ்தானிகர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்
யு.கே.காலித்தீன்: கிழக்கு மகாணத்தின் அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த கனேடிய பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணருமான மேகன் போஸ்டர் யுத்தத்தின் பின்னரான மக்களின் வாழ்வாதாரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றினை மேற்கொள்வதற்காக Read the rest of this entry »
1970 ஆம் ஆண்டுலிருந்தே பாராளுமன்ற நடைமுறைகளில் பாரதூரமான தேய்வு
அஸ்லம் அலி ,பர்ஹான்: இலங்கையில் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது வருவதை வழமையாக கொண்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஜனாதிபதி திடீரென முன்னறிவிப்பின்றி பாராளுமன்றத்திற்கு சமூகம் அளிப்பதாக இருந்தாலும் கூட எவ்வாறோ அதனை அறிந்துணர்ந்து வழமைக்கு மாறாக பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் Read the rest of this entry »
மத்திய கிழக்கில் ஏற்படும் அரசியல் குழப்பங்கள் உலக பொருளாதாரத்தையே பெருமளவில் பாதிக்கக் கூடும்.
F.M.பர்ஹான்: உலகலாவிய பொருளாதார பிரச்சினைகள் நிலவி வரும் அதேவேளையில் மறு பக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுவரும் குழப்பமான அரசியல் நிலைகள் எங்களுக்கு ஒரு சவாலாகவும் அமைகின்றது, மத்திய கிழக்கு பிராந்ததியத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்கள்,இறுதியில் உலக பொருளாதாரத்தையே பெருமளவில் பாதிக்கக் கூடும். Read the rest of this entry »
சிலாபத்தில் இன்று சோகத்துடன் கூடிய அமைதி நிலவுகிறது
சிலாபம் உள்ளிட்ட வடமேல் மற்றும் மேல் மாகாண சில பகுதிகளில் மீனவாகள் தொடர்ந்து 5வது நாளாகவும் தொழிலுக்கு செல்லாதுள்ளனர் என்றும் நேற்று சிலாபத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்த்தில், மீனவர் ஒருவர் கொல்லப்பட்டமைக்காக, அவர்கள் இன்று சோக தினத்தை அனுஸ்டிக்கின்றனர் என்றும் Read the rest of this entry »
இராணுவம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு விசாரணை நீதிமன்றம்
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் இராணுவம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை விரிவாக ஆராயவென விசாரணை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய Read the rest of this entry »
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நியமனம்
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்களாக 7 பேர் நிய மிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனத்திற்கு பாராளுமன்றப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. சுயாதீனப் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணி சேனக வலகம்பாய நியமிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »
துருக்கி வர்த்தக தூதுக்குழுவுடன் அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல்
ஏ.அப்துல்லாஹ்: இலங்கை வந்துள்ள துருக்கி நாட்டின் வர்த்தக தூதுக்குழு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் பங்குபற்றிய நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது துருக்கி வர்த்தக தூதுக்குழுவினருடன் அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். Read the rest of this entry »
என்னை மன்னித்து கொள்ளுங்கள் காத்தான்குடி….. அசாம்
அபூ றோஷி, F.M.பர்ஹான்: கடந்த 27ம் திகதியன்று இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்ட கடத்தல் சம்பவம் இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்தவொரு தனிநபரோ அல்லது பல்வேறு தரப்பினரால் தெரிவிக்கப்படும் காரணங்களான ஐரோப்பாவிற்கான அரசியல் தஞ்சம் அல்லது பிரதியமைச்சரி ஹிஸ்புல்லா அணியினரிடம் பணம் பெற்றுக்கொண்டு நல்லாடச்சிக்கான மக்கள் இயக்கத்தின் நன்மதிப்பை இல்லாமல் செய்தல் போன்ற எந்தவித மறைமுக காரணங்களோ இல்லை Read the rest of this entry »
வார உரைகல் பிரதம ஆசிரியர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்
அபூ றோஷி: சட்ட விரோதமாகத் தேர்தல் விளம்பரம் பிரசுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 15.03.2011ல் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்த “வார உரைகல்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் (15.2.2012)இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டா. Read the rest of this entry »
ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளது
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமே தடைகளை ஏற்படுத்துவதாக தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் Read the rest of this entry »
மேற்கு நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் இலங்கைக்கு அவை தொடர்ச்சியாக அநீதி இழைக்கின்றன
மேற்குலக நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் இலங்கைக்கு அந்நாடுகள் தொடர்ச்சியாக அநீதி இழைக்கின்றன அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன என்று அமெரிக்க இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே குற்றஞ்சாட்டியுள்ளார். Read the rest of this entry »
மின் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு
எரிபொருள் விலை உயர்வை அடுத்து மின் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வீட்டு மின் பாவனை மின் கட்டணங்கள் பின்வரும் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. Read the rest of this entry »
‘நாடு, நகர’ சட்டமூலம் மீண்டும் சபைக்கு வரும்போது அதை எதிர்ப்போம்
ஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாண சபையில் நாடு, நகர கட்டளைத் திருத்த சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை நேற்று நாம் அறிவித்தோம் நேற்று சபைக்கு வந்த சட்ட மூலத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் Read the rest of this entry »
காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களுக்கு விஜயம் செய்த சவூதி தூதரக அதிகாரி
F.M.பர்ஹான்,எம்.ரி.எம்.பாரிஸ்,எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: புதிய காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அல்அக்க்ஷா வடிவிலான பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் கட்டுமான பணிகளை சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மார்க்க மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி ஸாலிஹ் அப்துல்லாஹ் அல் பாராக் பார்வையிட்டார். Read the rest of this entry »
கிழக்கில் பெளத்த தர்மத்திற்கும் , சிங்கள ,தமிழ் ,முஸ்லிம் சாதாரண மக்களுக்காகவும் தேரர் உண்ணாவிரதம் !!
F.M.பர்ஹான்: இணைப்பு-2 மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அம்பிற்றிய சுமண ரத்தினதேரர் அவ்விகாரைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் உண்ணாவிரதமொன்றில் ஈடுபட்டுள்ளார் . கிழக்கில் பெளத்த தர்மத்திற்கும் , சிங்கள ,தமிழ் ,முஸ்லிம் சாதாரண மக்களுக்கும் எதிராக அரச காரியாளையங்களில் நடை பெரும் தேச விரோத Read the rest of this entry »
டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 120.10 ரூபாவாக குறைவடைந்துள்ளது. வரலாற்றில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும் எனக் குறிப்பிடப்படுகிறது.நாணயப் பரிமாற்ற வீதத்தில் இலங்கை மத்திய வங்கி தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதையடுத்து இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணம் ஹகீம் அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு
F.M.பர்ஹான், ஏ.அப்துல்லாஹ்: தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், மனித சிவில் பாதுகாப்பு, மனித உரிமைகள், ஜனநாயகம் தொடர்பான அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் மரியா ஒடேரோ ஆகியோரும், அவர்களது குழுவினரும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை நீதி அமைச்சில் Read the rest of this entry »
பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்க முடிவு
தனியார் பயணிகள் பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்கவும் ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 9 ரூபாவை அறவிடவும் இணக்கம் காணப்பட்டதையடுத்து, தனியார் பயணிகள் பஸ் உரிமையாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. Read the rest of this entry »
பிரதியமைச்சர் குழு இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா பயணம்
அபூ றோஷி, F.M.பர்ஹான்: உள் நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.ஜவாஹிர் சாலி ஆகிய இருவரும் இன்று -13.2.2012- இந்தியா பயணமானார்கள். நாளை -14.2.2012- கேரளா பல்கலைக்கழகத்தின் அறபு பீடம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவர்கள் இந்தியா சென்றுள்ளனர். Read the rest of this entry »
ஐக்கிய இராஜ்ஜியத்தில் வெளியிடப்படும் நூல் பற்றிய தகவல்
இஸ்மத் பாவா: ஐக்கிய இராஜ்ஜியத்தில் எம்மவரின் புத்தக வெளியீடு:இலங்கையின் காலிப்பகுதியைப் பிறப்பிடமாகவும் கவ்டான, அத்திடிய வீதி,தெஹிவளையை வதிவிடமாகவும், தற்போது பிறித்தனியாவில் READING பகுதியில் வசித்து வருபவருமான MR.LUKMAN HAREES Read the rest of this entry »
விழுந்து நொறுங்கிய மிக் 27
புத்தளம் மாவட்டம் நாத்தாண்டிய தும்மலசூரிய பிரதேசத்தில் இலங்கை விமான படையினருக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த தகவலை இலங்கை விமானப்படை பேச்சாளர் உறுதி செய்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற மிக் 27 ரக ஜெட் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. Read the rest of this entry »
இரு பிரதேசங்களில் வாக்காளர் பதிவு செய்துள்ளோருக்கு கால அவகாசம்
2011ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் இரண்டு பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட 150,000 த்திற்கும் அதிகமான வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இதன்படி, கொழும்பு மாவட்டத்திலுள்ள அதிகமானோர் இரண்டு பிரதேசங்களில் தம்மை பதிவு செய்துக் கொண்டுள்ளதாக Read the rest of this entry »
மண்ணெண்ணெய் 35 ரூபாவாலும் டீசலின் 31 ரூபாவாலும் பெற்றோல் 12 ரூபாவாலும் அதிகரிப்பு !!!
இன்று நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்படவுள்ள எரிபொருட்களின் விலை, பெற்றோல் ஒரு லீற்றர் 12 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய அமைச்சு அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது . Read the rest of this entry »
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் Crawely க்கு விஜயம்
தகவல் SLMDI: கடந்த 02.02.2012 வியாழக்கிழமை SLMDI இன் உருப்பினரகளுக்கும் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டாக்டர் கிரிஸ் நொநீஸ் அவர்களுக்குமிடையில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது SLMDI விடுத்த அழைப்பினை ஏற்று இன்று 10.02.2012 வெள்ளிகிழமை Crawely க்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். Read the rest of this entry »
இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தை பிராந்திய ரீதியில் பன்முகப்படுத்த நடவடிக்கை
F.M.பர்ஹான்: வழக்குகள் தாமதமாவதற்கு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் சுணக்கமும் முக்கிய காரணம் என்பதால் அதன் பணிகளை பிராந்திய ரீதியில் பன்முகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். Read the rest of this entry »
பாகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் ஜனாதிபதி அஷிப் அல் சர்தாரி மற்றும் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். Read the rest of this entry »
நீதியமைச்சருடன் இராஜதந்திரிகள் சந்திப்பு
F.M.பர்ஹான்: அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறையின் பிரதான தூதுவர் ரீபன் ரப், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை வெள்ளிக்கிழமை (10.02.2012) பிற்பகல் நீதியமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார் அதன் கொள்கை ஆலோசகர் டியென் கப்லான் மற்றும் Read the rest of this entry »
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கதிற்கு எதிராக ஆர்பாட்ட பேரணி
ஏ.அப்துல்லாஹ்: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் அதன் சூறா சபை உறுப்பினர்களும் கடத்தல் நாடகம் ஒன்றை பொய்யாக அரங்கேற்றி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீதும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதற்கு எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்து படங்கள் இணைப்பு -2 Read the rest of this entry »
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் தற்போது பேசுவதால் எதுவித பயனும் இல்லை
ஏ. அப்துல்லாஹ் : வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் தற்போது பேசுவதால் எதுவித பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை எனதெரிவித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசத் தயார் என கடிதம் எழுதி ஒரு மாதங்களை கடந்துள்ள நிலையில் உத்தியோகப்பூர்வமாக பதில் எதுவும் கிடைக்காமை கவலையளிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். Read the rest of this entry »
ஜனாதிபதி மஹிந்தவுக்கு “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும்
இந்தியாவின் அதி உயர் சிவிலியன் விருதான “பாரத ரத்னா” விருதை எல்.ரி.ரி.ஈ.யை துவம்சம் செய்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டுமென இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கேட்டுள்ளார். Read the rest of this entry »
சர்வதேச மீலாது விழாவில் பிரதியமைச்சர் பசீர்
F.M.பர்ஹான்: கடந்த 29ம் திகதி இந்தியா சென்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் 30.1.2012 திங்கட்கிழமை அன்று இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள கல்கிட் பகுதயில் நடைபெற்ற சர்வதேச மீலாதுந் நபி விழாவில் படங்கள் Read the rest of this entry »
காத்தான்குடியில் நாளை ஆர்ப்பாட்டம் ?
F.M.பர்ஹான்: காத்தான்குடியில் நாளை ஆர்ப்பாட்டம் ? நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடத்தல் நாடகம் ஒன்றை பொய்யாக அரங்கேற்றியதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மீதும் நகர முதல்வர் அஸ்பர் மீதும் அபாண்டமான குற்றச் சாட்டை சுமத்தியதாகவும் காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள் உண்டு என ஊடகங்களுக்கும் போலியான தகவல் Read the rest of this entry »
ஜனாதிபதி மஹிந்த பாகிஸ்தான் பயணமாகிறார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நாளை பாகிஸ்தான் பயணமாகிறார். பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் அழைப்பையேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்விஜயத்தை மேற்கொள்கின்றார். Read the rest of this entry »









