Lankamuslim.org

One World One Ummah

Archive for the ‘முஸ்லிம் செய்திகள்’ Category

கருத்துவேறுபாடுகள் வேற்றுமைகளாக மாற்றப்படுகிறது: உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

leave a comment »

லண்டனில் இருந்து ரிஷான் அலி : லண்டன் நகரில் இடம்பெற்ற  கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்- வேற்றுமையின் மத்தில் ஒன்றுமையை நாம் தேடவேண்டும் , எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்ப்பாக முடியாது, அப்படி உருவாக்கவும் முடியாது. கருத்து வேறுபாடுகள் ஒரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிமுக்கும் இருக்கும் அன்புக்கும் , Read the rest of this entry »

Written by lankamuslim

July 6, 2012 at 6:29 pm

மீள்பதிவு :எந்த இஸ்லாம் தெளிவான இஸ்லாம் ?

leave a comment »

லண்டனில் இருந்து ரிஷான் அலி : ஐக்கிய இராச்சியம் லண்டன் இஸ்லாமிய தவ்வா செண்டர் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யும் இஸ்லாமிய மாநாடு கடந்த சனிகிழமை லண்டன் தவ்வா செண்டரில் நடை பெற்றது. விசேட பேச்சாளராக வருகைதந்த அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அங்கு உரையாற்றினார் அவர் உரையாற்றும்போது .Video…..

Written by lankamuslim

July 2, 2012 at 10:02 am

ACJU:இரண்டாயிரம் உலமாக்கள் கூடிய சபையில் முக்கிய 15 தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது

with one comment

ஜிப்ரிஅலி :  கண்டி அல் மஸ்ஜிதுல் கபீர் லைன் மஸ்ஜிதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டம்  நடைபெற்றது. இதில் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான உலமாக்கள் கலந்து கொண்டனர் (வரவு பதிவு புத்தகத்தின் தகவலில் பிரகாரம்) .  இதன்போது   முக்கிய தீர்மானங்கள்  அறிவிக்கப்பட்டது . Read the rest of this entry »

Written by lankamuslim

June 30, 2012 at 6:17 pm

ரிஷாத் , பஷீர் முஸ்லிம் அரசியல் ஒன்றுமைக்கான பேச்சில்

with 8 comments

ஷஹீட் அஹமட் :  முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமைப்பட்ட செயலாற்றலை ஏற்படுத்தும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவுத் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் . இதன் ஒரு கட்டநகர்வாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீனுடன் விரிவான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

June 29, 2012 at 9:51 am

யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய ‘இஸ்லாமிய அரசியல்’ நூல் தமிழில் வெளிவருகிறது

with 3 comments

நஜா: அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய இஸ்லாமிய அரசியல் நூல் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படவுள்ளது. இஸ்லாமிய அரசியல் என்னும் தலைப்பில் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீடு எதிர்வரும் வியாழகிழமை இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு 09இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

June 28, 2012 at 10:24 pm

காத்தான்குடி மஸ்ஜிதுல் அக்ஸா நிர்மாணம் விரைவு பெறுமா ?

with 3 comments

ஏ.அப்துல்லாஹ் : காத்தான்குடியில் முகைதீன் பெரிய ஜூம்மாப் மஸ்ஜித் உடைக்கப்பட்டு அந்த இடத்தில் ஜெரூசலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலின் (Dome of the Rock) தோற்றத்தில் பலகோடி ரூபாக்கள் செலவில் நிர்மாணிக்கப் பட உத்தேசிக்கப்பட்ட புதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜூம்மாப் மஸ்ஜிதுக்கு அதன் ஆரம்பகட்ட வேலைக்காக ரூபா 8கோடியே Read the rest of this entry »

Written by lankamuslim

June 21, 2012 at 10:29 am

தொழுகைக்காக வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் பிரதேசம் மற்றும் முதல் முஸ்லிம் பாடசாலை

with 18 comments

அஸ்லம் அலி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம்கள் செறிவாகவும் அதிகமாகவும் வாழும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசதில் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்தி தொழுகையில் ஈடுபட தீர்மானித்தனர். அதற்கு அமைவாக தற்போது அந்த தீர்மானம் ஏழு மாதங்களை அடைந்துள்ள நிலையில் தற்போதும் அந்த தீர்மானம் மிகவும் உச்சாகத்துடன் தினமும் Read the rest of this entry »

Written by lankamuslim

June 19, 2012 at 10:57 am

ஜபல் நகர் மலையில் பௌத்த விஹாரைக்கோ, புத்தர் சிலைக்கோ அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை

leave a comment »

எஸ்.எச்.அமீர்: ஜபல் நகர் மலையில் பௌத்த விஹாரை அமைப்பதற்கோ அல்லது புத்தர் சிலை வைப்பதற்கோ அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென சிறுகைத்தொழில் ஏற்றுமதி ஊக்கவிப்பு  அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான நஜீப் ஏ.மஜீத்தின் Read the rest of this entry »

Written by lankamuslim

June 17, 2012 at 8:52 pm

அமைச்சர் றிசாத் அமைச்சரவை கூட்டத்தின் போது சீற்றம்

with 4 comments

தருவது-அபூ அஸ்ஜத்: அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் போது சீற்றத்துடன் பேசியுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் பெரும்பான்மை இனவாத சக்திகளினதும், சில பௌத்த மத துறவிகளினதும் Read the rest of this entry »

Written by lankamuslim

June 14, 2012 at 9:52 pm

தம்புள்ள மஸ்ஜித் பகுதியில் நில அளவை பணிகள் ஆரம்பம்

with 3 comments

தம்புள்ள மஸ்ஜித் பகுதியில் நில அளவை பணிகள் ஆரம்பம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கை ,தன்புள்ள மஸ்ஜித் தொடர்பாக இதுவரை சாதகமான முடிவும் அறிவிக்கப் படாத நிலையில் மஸ்ஜித் காணியில் நகர அபிவிருத்தி அதிகார சபை நில அளவீடுகளைமேற்கொண்டுள்ளது . எனவே Read the rest of this entry »

Written by lankamuslim

June 14, 2012 at 10:12 am

யாழ்பாண முஸ்லிம்களுக்கும் ஒரு காதி நீதிமன்ற கட்டடம்

with one comment

 யாழ் இஷாக்: யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் தேவையை முன்னிட்டு காதி நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை ௭டுக்கப்படும் ௭ன யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா கூறியுள்ளார். இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையின் பல பாகங்களில் 14 காதி நீதி மன்ற கட்ட டங்களை நிர்மானிப்பதற்கு நீதியமைச்சர் Read the rest of this entry »

Written by lankamuslim

June 6, 2012 at 7:50 am

கிண்ணியாவில் குழந்தை வபாத்

leave a comment »

ஷபீக்: கிண்ணியாவில் ஆட்டோவின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த சபிக் றிஸ்கான் என்ற இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை வபாத்தானது. Read the rest of this entry »

Written by lankamuslim

June 4, 2012 at 8:49 am

CID முஸ்லிம் சமய கலாசார திணைக் களத்திக்கு செல்லவில்லையாம்

with one comment

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திக்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் மஸ்ஜித்துகள், தைக்கியாக்கள், அவற்றின் நிர்வாகிகள் தொடர்பான தகவல்களை சேகரித்து சென்றமைக்கு சிரேஷ்ட அமைச்சர் எம்.எச்.எம்.பௌசி தனது கண்டனத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

June 4, 2012 at 8:01 am

இவருக்கு உதவி எம்மை நாம் பாதுகாப்போம்

leave a comment »

F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காங்கேயனோடை கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் முஸ்தபா என்பவர் கடந்த ஒரு வருட காலமாக சிறு நீரக (கிட்னி) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த நிலையில் Read the rest of this entry »

Written by lankamuslim

June 3, 2012 at 5:18 pm

“இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல் ” நூல் வெளியீடு

with one comment

“இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல் ” என்ற புத்தக வெளியீடு எதிர் வரும் 2012-06-02 அன்று சனிக்கிழமை கெகுனுகொள்ள அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது . அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரியில் இறுதியாண்டில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 29, 2012 at 10:10 am

தெஹிவளை தாருர் ரஹ்மான் தொடர்பான கூட்டம் சாதகமான , பாதகமான அறிவுறுத்தல்களுடன்

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்: தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இன்று மாலை தொடக்கம் நீண்ட நேரமாக இடம்பெறவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 11:00 pm

தெஹிவளை தாருர் ரஹ்மான் தொடர்பான இரு தரப்பு கூட்டம் நாளை: இணைப்பு-2

with 5 comments

இணைப்பு-2: தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் நாளை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என அதன் பிரதான நிர்வாகி lankamuslim.org க்கு  தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 26, 2012 at 2:27 pm

தெஹிவளை தாருர் ரஹ்மான் மஸ்ஜித், மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

with 5 comments

முஹம்மத் அம்ஹர்: தெஹிவளை பிரதேசத்தில் கல்வல வீதியில் அமைந்துள்ள தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸாவுக்கு எதிராக இரண்டாவது ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றுவருகிறது . தெஹிவளை பிரதேசத்தின் கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவரும் படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 5:42 pm

சிங்கள தப்ஹீமுல் குர்ஆன் அதை வாசிக்கக் கூடிய அனைத்து தலைவர்களுக்கும் வழக்கும் திட்டம்

leave a comment »

முஹம்மத் அம்ஹர்: சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரை இலங்கையில் அதை வாசிக்கக் கூடிய அனைத்து சிங்கள தலைவர்களுக்கும் கையளிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக சப்ரகவ மாகாணத்தில் கேகாலை மாவனெல்லை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2012 at 10:38 am

முஸ்லிம் சமூகத்தின் மீது பெளத்த பேரினவாதத்தின் மற்றுமொரு அடக்குமுறை !!

with 3 comments

 நவமணி வாரப்பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ள செய்தியை இங்கு தருகிறோம்: சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக குருநாகல் ஆரியசிங்கள வத்தையில் இயங்கும அல் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடத்தக் கூடாதென விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் பிரதேசத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2012 at 2:16 pm

ஊடக செய்திகள் தொடர்பாக ACJU அறிக்கை

with 3 comments

சவூதி அரேபியா ரியாத் நகரில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சில ஊடங்கள் தவறான தகவலை வெளியிட்டமைக்கு அகில இலங்கை ஜம்இயதுல் உலமா  வருந்துகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2012 at 9:15 am

ஜம்இயதுல் உலமாவின் தலைவர் முஸ்லிம் சமூகத்திற்கு விளக்கம் வழங்கக் கடமைப்பட்டுள்ளார்

with one comment

அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி கடந்த 04 ஆம் திகதி வெள்ளிகிழமை சவூதியில் ஆற்றிய உரை இலங்கை முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது என்றும் அவரின் உரை என்னை தம்புள்ள மஸ்ஜித் உடைப்பை நியாப்படுத்தி பேசுவதற்கு சுமங்கள தேரேரால் இவர் சவூதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாரா ? Read the rest of this entry »

Written by lankamuslim

May 13, 2012 at 9:42 pm

மன்னார் விடத்தல்தீவு முஸ்லிம்கள் காணிகளை ஆக்கிரமிக் கின்றனராம்

with 2 comments

ஏ.அப்துல்லாஹ் :  மன்னார் மாந்தை மேற்கு பிரிவைச் சேர்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள் அரச அங்கீகாரமின்றி மன்னார் கிராமத்திலுள்ள காணிகளை தமது சொந்தப் பாவனைக்கெனக் கூறி ஆக்கிரமிக்கின்றனர் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 13, 2012 at 3:01 pm

தலைமைத்துவ பயிற்சி: முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் படுமா ?

leave a comment »

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் – மே மாதம்- 27ஆம் திகதி ஆரம்பமாவதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி. ஜி. ஜயசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் முதற்கட்டமாக பத்தாயிரம் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படவுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 10, 2012 at 12:04 pm

மிக விரைவில் ஒரு திருப்திகரமான தீர்வு கிட்டும்: சவூதியில் றிஸ்வி முப்தி

with 4 comments

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்தில் அரசாங்கத்தின் முன்முயற்சியால் மிக விரைவில் ஒரு திருப்திகரமான தீர்வு கிட்டும் என்று தாம் உறுதியாக நம்புவதாக சவூதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார். என்று அரப்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 7, 2012 at 8:44 pm

அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது

with 11 comments

அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது அகில இலங்கை ஜம்இயதுல் உலமா : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், இலங்கையின் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம் நேற்று முன்தினம்  மாலை கிண்ணியாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது “தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளமையால் அது பற்றி நான் பேசமாட்டேன். Read the rest of this entry »

Written by lankamuslim

May 7, 2012 at 8:07 am

இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் கிளை விரைவில் ?

leave a comment »

இது தொடர்பாக அஷ்ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் தெரிவித்திருக்கும் தகவலில் : அண்மையில் அமைச்சர் ரஊப் ஹகீம் அவர்களோடு நீதியமைச்சின் தூதுக்குழுவில் கட்டார் தேசத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த பொழுது கலாநிதி யூசுப் அல் கர்ழாவி Read the rest of this entry »

Written by lankamuslim

May 3, 2012 at 4:01 pm

ஜனாதிபதி ஜம்இயத்துல் உலமா சந்திப்பு இடம்பெற்றுள்ளது

with 2 comments

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பு இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றாலும் அது  தொடர்பான தகவல்கள் சில காரணங்களால் ஜம்இயத்துல் உலமா வெளியிடவில்லை அது தொடர்பான விபரங்கள் இன்று வெளியிடப்படவுள்ளது அது தொடர்பான விபரங்கள் பின்னர் பதிவு செய்யப்படும் Read the rest of this entry »

Written by lankamuslim

May 3, 2012 at 8:15 am

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அறிக்கை

with 2 comments

சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்கவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தைக் கையாளும் விதம் மனித உரிமைக் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 2, 2012 at 3:55 pm

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்குமா ?

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத், ஏ.அப்துல்லாஹ்: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2012 இலங்கையில் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் கொழும்பில் நடாத்துவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழு ஒன்று நேற்று (28) நீதி அமைச்சில் வைத்து அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

April 29, 2012 at 4:57 pm

தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது: முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

with 2 comments

தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார் . இந்த முடிவு  இன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

April 28, 2012 at 11:25 pm

பிரதமருடன் சந்திப்பு இடம்பெறவில்லை ஜனாதிபதியுடன் சந்திப்பு விரைவில்

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்: ஜனாதிபதி நேற்று நாடு திரும்பியுள்ளார் இந்த நிலையில் தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் விடயத்தை கையாள முஸ்லிம் சமூகத்தின் ஆங்கீகாரம் பெற்ற தரப்பை இன்னும் ஓரிரு தினங்களில் சந்திப்பார் என்று எதிர்பர்கப்படுகிறது எதிர்வரும் திங்கட்கிழமை சாதிக்கலாம் என்று தகவல்கள் வெளியானபோதும் இன்னும் சந்திப்புக்காக நாள் தீர்மானிக்கப் படவில்லை என்று அறியமுடிகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

April 28, 2012 at 9:23 am

நாடுபூராவும் முற்றவெளி பிராத்தனை மற்றும் அமைதி ஆர்ப்பாட்டம்

with 8 comments

இன்று நாட்டின் சகல ஜும்ஆ மஸ்ஜிதுக்களிலும் முற்றவெளி பிராத்தனை இடம்பெற்றுள்ளது. அதேவேளை கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களும் எழுச்சிகரமான அதேவேளை அமைதியான ஆர்பாட்ட பேரணிகள் இடம்பெற்றுள்ளது இந்த பேரணிகள் தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பள்ளிவாசலை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிரப்பு தெரிவித்தும் மேற்கொள்ளபட்டுள்ளது. படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

April 27, 2012 at 3:13 pm

இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மை முஸ்லிம்கள் ?

with 2 comments

AC.நவாஸ்தீன்: இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மையாக முதல் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வரக்கூடிய நிலை இருப்பதாக இந்த ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுவதாக தெரிவிக்கபடுகிறது . கடந்த சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினரும் Video Read the rest of this entry »

Written by lankamuslim

April 26, 2012 at 6:14 pm

இன்று நாடு பூராவும் முஸ்லிம்கள் நோன்பு நாளை 2500ஜும்ஆ மஸ்ஜிதுகளின் முற்றவெளி பிராத்தனை

with 15 comments

இன்று நாடுபூராவும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்றுள்ளனர். ரமழான் நோன்புக்காலம் போன்று இன்றைய அதிகாலை சஹர் நேரம் காணப்பட்டதாகவும் சுபாஹ் தொழுகைக்கு அதிகமான முஸ்லிம்கள் பங்கு பற்றியதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாணத்தின் பரவலாக நோன்பு நோற்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

April 26, 2012 at 11:27 am

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும்

with 7 comments

இன்று -25-வெளியாகியுள்ள தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்பு செய்தியாக வெளிவந்த செய்தியை இங்கு தருகிறோம் :தமிழ்ச் சமூகம் தமது பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்தினைப் பயன்படுத்தியதைப் போன்று தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும். Read the rest of this entry »

Written by lankamuslim

April 25, 2012 at 9:07 am

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்!

with one comment

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி: கடந்த வாரம் தம்புள்ளையில் நடந்து முடிந்த பள்ளிவாசல் தாக்குதலையடுத்து நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் இதுவரை காலமாக நிலவி வருகின்ற சமூக ஒற்றுமை சீர்குழைந்து விடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

April 25, 2012 at 8:59 am

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்!

with 7 comments

தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரரை நேற்று திங்கட்கிழமை சந்தித்த பின்னர் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்கா ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன. Read the rest of this entry »

Written by lankamuslim

April 24, 2012 at 3:45 pm

“இலங்கை வாழ் முஸ்லிம்களே! -யூஸுப் அல் கர்ழாவி

with 4 comments

இணைப்பு -2: நீங்கள் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியினர், நீங்கள் தனித்தவர்கள் அல்லர் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் நீங்கள் எங்களில் ஒரு பகுதியினர், நாங்கள் உங்களில் ஒரு பகுதியினர், தனித்துவம் காத்து பெரும்பான்மையினருடன் சேர்ந்து வாழுங்கள் உங்களை தனிமைப் படுத்திக் கொள்ளாதீர்கள், Read the rest of this entry »

Written by lankamuslim

April 23, 2012 at 3:49 pm

இடம்பெறவுள்ள கூட்டத்தில் தம்புள்ள மஸ்ஜித் நிர்வாகம் கலந்துகொள்ளாது

with 2 comments

இணைப்பு -2:தம்புள்ள மஸ்ஜித் தொடர்பாக எழுந்துள்ள பதற்ற நிலையை தணிப்பதற்காக சர்வமதத் தலைவர்களைக் கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று திங்கள் கிழமை தம்புள்ளையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ள மாநகர சபையின் மேயர் ஜாலிய ஒபாத்த தெரிவித்துள்ளார் . Read the rest of this entry »

Written by lankamuslim

April 23, 2012 at 1:27 pm

அடிப்படை மனித உரிமைகளை பறிக்க முயற்சிக்கிற சக்திகளுக்கு நாம் தலை சாய்த்துபோக முடியாது

with 4 comments

சஹீத் அஹமட்: நான் இந்த அரசின் நீதியமைச்சராக இருந்துகொண்டு சொல்லும் விடயம் எங்களுக்கு இருக்கிற அடிப்படை மனித உரிமைகளை பறிப்பதற்கு முயற்சிக்கிற இந்த சக்திகளுக்கு நாம் தலை சாய்த்துபோவது  எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இது பாரமாக இருக்கும் என்பதாகும் .  காத்தான்குடியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே மேற்கண்ட வாறு தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

April 23, 2012 at 10:57 am

தம்புள்ள ரங்கிரி FM தடை செய்யப்படவேண்டும் :நீதியமைச்சர்

leave a comment »

 சஹீத் அஹமட் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹகீம் தம்புள்ள ரங்கிரி வானொலியை அரசாங்கள் தடை செய்யப்படவேண்டு என்று தெரிவித்தார். அவர் காத்தான்குடியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேற்கண்ட வாறு தெரிவித்தார்.படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

April 23, 2012 at 10:44 am

பௌசி, ஹிஸ்புல்லாஹ், அலவி மௌலானா செய்திக்கு மறுப்பு

with 2 comments

இன்று காலை பிரதமர் டி.எம்.ஜெயரட்ன தலைமயிலான கூட்டத்தில் கலந்து கொண்டதாக வெளியான செய்தியை சிரேஷ்ட அமைச்சர் பௌசி, பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஆளுநர் அலவி மௌலானா  மறுத்துள்ளார்கள் என்று எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர் . Read the rest of this entry »

Written by lankamuslim

April 22, 2012 at 8:17 pm

பிரதமர் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் மட்டும் கலந்துரையாடி அறிவிப்பு விடுத்தாரா ?

with 5 comments

இணைப்பு-2: ”தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக் கிழமை உத்தரவிட்டுள்ளார்.” என்று செய்திகள் வெளியாகியுள்ளது இது தொடர்பாக தெரியவருவதாவது இன்று காலை பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமயில் ஒரு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது அதன் பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

April 22, 2012 at 5:08 pm

மஸ்ஜித்தின் இருப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பெளத்த மக்கள்

with 4 comments

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமிச்சருமான்  ரவூப் ஹக்கீம் இன்று தம்புள்ள பிரதேசத்க்கு சென்று அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளையும் சிங்கள மக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

April 22, 2012 at 5:00 pm

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற பிரதமர் உத்தரவு ‘வேறு இடத்தில் காணி வழங்கப்படும்’

with 11 comments

தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் Read the rest of this entry »

Written by lankamuslim

April 22, 2012 at 3:39 pm

தம்புள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் சக்திதொலைக்காட்சி என்ன சொல்கிறது வீடியோ

with 4 comments

நேற்று முன்தினம் வெள்ளிகிழமை சுமார் 11:00 மணி தொடக்கம் இரண்டு மணிவரை நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான நேரில் நின்று பிரச்சினைகளை எதிர்கொண்டவர்கள். அவற்றை மிகவும் நெருக்கமான மறைவிடத்தில் இருந்து பார்த்தவர்கள் ஆகியோர் எமக்கு வழங்கியிருந்த தகவல்களை நாம் உங்களுக்கு உடனுக்கு உடன் வழங்கி இருந்தோம்.Video Read the rest of this entry »

Written by lankamuslim

April 22, 2012 at 1:14 pm

ஜம்இய்யதுல் உலமா ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளது

with one comment

தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா தாக்கப்பட்டமைக்கு பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான இன்று மாலை கொழும்பு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக ஜானாதிபதி மற்றும் ,பிரதமரை சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது Read the rest of this entry »

Written by lankamuslim

April 21, 2012 at 11:19 pm

ACJU: தம்புள்ளையில் மஸ்ஜிதுக்கு மாற்று காணி யோசனை நிராகரிக்க கோரிக்கை

with 5 comments

A.C.ஆஸிம்:  தம்புள்ளையில் மஸ்ஜிதுல் ஹைரியா சேதமாக்கப்பட்டதற்குப் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான அவசரக் கூட்டம் ஒன்று இன்று மாலை கொழும்பில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

April 21, 2012 at 5:52 pm

SLMDI UK யின் கண்டன அறிக்கை

leave a comment »

தம்புள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் தமது ஜூம்ஆ கடமையினை முஸ்லிம்கள் நிறைவேற்றுவதற்கு பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்படுத்தியது பௌத்த பிக்குகள் தடையேற்படுத்தியதுடன், தொடர்பாக இலங்கை முஸ்லிம் புலபெயர் அமைப்பு SLMDI UK கண்டித்துள்ளது அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ள Read the rest of this entry »

Written by lankamuslim

April 21, 2012 at 5:22 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,827 other followers