Lankamuslim.org

One World One Ummah

Archive for the ‘பொது செய்திகள்’ Category

சமய சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

leave a comment »

Mahinda-11சமய சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். கண்டியில் தலதா மாளிகையின் மஹமலுவை திடலில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2013 at 8:06 pm

முல்லை முஸ்லிம்கள் அரசாங்க அதிபரை சந்தித்தனர்

leave a comment »

subair2இர்ஷாத் றஹ்மத்துல்லா: முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமது கோறிக்கையினை முன் வைத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2013 at 6:58 pm

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி

leave a comment »

1மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இன்று பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளது .பொரளையில் ஆரம்பமான இந்த எதிர்ப்புப் பேரணி கொழும்பு Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2013 at 6:10 pm

வடமாகாண சபை தேர்தல் 13வது திருத்த சட்டத்திற்கு அமைவாகவே நடத்தப்படும்:

with one comment

2வட மாகாண சபைக்கான தேர்தல் 13வது திருத்தச் சட் டத்திற்கு அமைவாகவே நட த்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2013 at 6:42 am

அபூதாபியிலிருந்து மசகு எண்ணெய்யை இலங்கை வருகிறது

leave a comment »

1இலங்கையின் பயன்பாட்டிற்கு உகந்த வகையிலுள்ள பத்து இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய்யை அபூதாபியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அவை நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என பெற்றோலிய Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2013 at 6:20 am

கண்டி நகரில் இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி கொள்ளை

leave a comment »

1தங்கநகை தொழிற்சாலையில் கஜ முத்துக்கள் மறைத்து வைத்திருப் பதை சோதனையிட வந்ததாகக் கூறி துப்பாக்கிகளுடன் இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2013 at 5:45 am

குவைட் நாட்டில் – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சிங்கள மொழியில்

leave a comment »

sltjரஸ்மின்  MISc: மாற்று மத அன்பர்களின் இஸ்லாம் பற்றிய ஐயத்தை போக்கும் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” சிங்கள மொழியில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 31ம் திகதி குவைட் நாட்டில் நடை பெரும். Read the rest of this entry »

Written by lankamuslim

May 23, 2013 at 4:26 am

பொதுபல சேனா அமைப்பு பெளத்த தேரர்கள் மீது தாக்குதல்

with one comment

1எம்.அம்றித்: பொதுபல சேனாவின் தலைமையகத்துக்கு முன்பாக பெளத்த தேரர்கள் அமைதியான  ஆர்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர் . எனினும் அந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய தேரர்களுக்கும் பொதுபல சேனாவுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது . இதை தொடர்ந்து Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2013 at 11:05 pm

வடக்கு முஸ்லிம்கள் பிரச்சினை தொடர்பில் அஸாத் சாலி சம்பந்தனுக்கு கடிதம்

leave a comment »

Azath Sallyவடமாகாணத்தில் காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ முன்வருமாறும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு  இன்று கடிதம் ஒன்றை Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2013 at 5:49 pm

உறுகாமத்தில் … இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா? துண்டுப்பிரசுரம்

leave a comment »

???????????????????????????????F.M.பர்ஹான்: இணைப்பு :-3 “உறுகாமத்தில்…….. இந்திய அரசின் வீட்டுத்திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?” இன்றைய நிகழ்வில் இனத்துவேஷ துண்டுப்பிரசுரம்: இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2013 at 5:33 pm

எனக்கு முறைப்பாடு செய்துள்ளனர் எனவே உடன் நிறுத்தவும்

leave a comment »

Najeeb_A_Majeed01அஸ்லம் எஸ்.மௌலானா: கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2013 at 4:51 pm

சிங்கள ஆண்கள் வட இந்தியாவிற்கும், சிங்கள பெண்கள் தென்னிந்தியாவிற்கும் செல்ல வேண்டும்: மனோ

with one comment

mano29_11_2009_033_001_042பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2013 at 3:09 pm

முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை

leave a comment »

43அஸ்லம் அலி: தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2013 at 2:35 pm

நீதிஅமைச்சர் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் சந்திப்பின்போது தீர்மானம்

leave a comment »

1அஸ்லம் அலி: இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தார் கே.முல்லா, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை செவ்வாய்க்கிழமை (21.05.2013) மாலை நீதியமைச்சில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2013 at 2:00 pm

புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு மாணவர்களும் பெற்றார்களும் எதிர்ப்பு

leave a comment »

10மூதூர் முறாசில்: புல்மோட்டை அறபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு மாணவர்களும்; பெற்றார்களும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.  புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக மாகாண கல்வித் திணைக்கள Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2013 at 1:00 pm

உங்களின் உதவி சிறுமியின் உயிரை பாதுகாக்கலாம்

leave a comment »

1F.M.பர்ஹான்: இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்க்கு பரிதவிக்கும் 4வயது சிறுமிக்கு உதவ முன்வாருங்கள்:மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயன்னோடை பத்ர் Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2013 at 10:14 pm

ஒக்லஹொமாவின் அழிவு

leave a comment »

6M.ரிஸ்னி முஹம்மட்: அமெரிக்க மாநிலமான  ஒக்லஹொமாவை    நேற்று  பலமான தாக்கிய   சுழல் காற்று  தாக்கியுள்ளது .   பல நூறு வீடுகள் முற்றாக அழிந்துள்ளன.இதனை ஒபாமா மிகப்பெரிய இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக  அறிவித்துள்ளார்.  இரு  சிறுவர் பாடசாளைகள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2013 at 9:39 pm

நாட்டின் 8 மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கு பொதுபல சேனா சவால்

with one comment

1எம்.அம்றித்: 13 ஆவது திருத்த சட்டத்தை ஒழிக்க வேண்டும்  மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டுப் பற்று இருந்தால் 13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏனைய 8 மாகாண சபைகளிலும் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2013 at 6:30 pm

விமர்சிப்பதற்கான சுதந்திரம் இந்த அரசாங்கத் தினுள் எமக்குள்ளது

leave a comment »

hakeemஅரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்குவது தமது நோக்கமல்ல என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.உடுநுவர பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2013 at 4:07 pm

பர்மா மதக் கலவரம்: முஸ்லிம்கள் ஏழு பேருக்கு தண்டனை

leave a comment »

1BBC: பர்மாவில் இந்த ஆண்டு முன்னதாக நடந்த மதக்கலவரங்கள் தொடர்பாக ஏழு முஸ்லிம்களுக்கு பர்மீய நீதிமன்றம் ஒன்று  ஆயுள் தண்டனை முதல் இரண்டாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்திருக்கிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2013 at 4:00 pm

போதையில் பொலிஸார் மீது தாக்குதல்

leave a comment »

1மூதூர் முறாசில்: மது போதையில் வந்த ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸ் அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட் கிழமை இரவு 9.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2013 at 2:53 pm

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சகியாமை மற்றும் பாரபட்சம்: அமெரிக்கா

with 2 comments

1M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையில் சமூக ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான  சகியாமை மற்றும்   பாரபட்சம்  ஆகியன அதிகரித்துள்ளதாகவும்  இவை  சில பௌத்தர்களால் மேற்கொள்ளப்படுவதாகவும்   அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது . அதன்  2012ஆம் ஆண்டுக்கான Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2013 at 10:33 am

விமானப் படை முகாம் பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை

leave a comment »

3எப்.எம்.பர்ஹான்: இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு விமானப் படை முகாம் பொறுப்பதிகாரி வின்கெமாண்டர் டப்ளியூ .எம்.ஏ.பீ.அஜித் வெவேகம பதவியுயர்வு பெற்று கொழும்புக்கு செல்வதையிட்டு இன நல்லுறவைப் பேணும் முகமாக Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2013 at 8:42 pm

இலங்கை அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடு இதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை: SLTJ

leave a comment »

sltjரஸ்மின் MISc: பொது பல சேனாவின் கருத்துக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பதிலடி:பொது பல சேனா கடந்த வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் “இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2013 at 5:07 pm

மின் கட்டண உயர்வை கண்டித்து சம்மாந்துறையிலும் எதிர்ப்பு நடவடக்கைகள்

leave a comment »

2எம்.ரீ.எம்.பர்ஹான்: நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டித்து  சம்மாந்துறையிலும்  மக்கள் விடுதலை முன்னணியினால் எதிர்ப்பு நடவடக்கைகள்  2013.05.19 அன்று ஹிஜ்ஜிரா சந்தியில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் விடுதலை Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2013 at 4:00 pm

அமைச்சர் றிசாத் ரஷ்யாவின் நிர்வாக துறைக்கான ஆலோஷகர் சந்திப்பு

leave a comment »

2இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கையின் உயர் மட்ட வர்த்தக குழுவொன்றினை ரஷ்யாவுக்கு வருகைத்தருமாறு இ்லங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் நிர்வாக துறை க்கான ஆலோஷகர் கொண்ஸ்டன்டின் சொஹசட்வோவ் Read the rest of this entry »

Written by lankamuslim

May 20, 2013 at 3:13 pm

அரசியலமைப்புக்கு விரோதமாக கருத்து தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்கவேண்டும்

with one comment

SLMC lankamuslimபொதுபலசேனாவின் கருத்து இந்நாட்டு அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, அந்தஸ்து போன்றவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்று முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2013 at 7:35 pm

விபத்தில் இருவர் வபாத் :ஏறாவூர்

leave a comment »

accidentமட்டக்களப்பு பிரதான வீதியில் மயிலம்பாவலியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 07.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2013 at 7:25 pm

13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து தற்போது பேச்சு கூடாது

with 3 comments

1வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள இந்த தருணத்தில் 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் இடம்பெற கூடாது என மல்வத்தை மகாநாயக தேரர் திப்பட்டுவாவே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.பௌத்த சாசன Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2013 at 6:00 pm

பொது பல சேனாவினரையே கைது செய்ய வேண்டும்: அஸாத் சாலி

with 2 comments

Azard salyஇனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்த என்கை்  கைது செய்தார்கள். ஆனால் இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்த முயலும் பொதுபலசேனாவினர் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது நியாயமா என  தேசிய ஐக்கிய முன்னணியின் Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2013 at 3:00 pm

பொதுபலயின் கூற்று சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயலாகும்

leave a comment »

1இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு இதை ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை என பொதுபல சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாட்டில் சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயலாகும். அத்துடன், இவ்வாறான அறிவிப்பு Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2013 at 1:21 pm

இலங்கை பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் முதலில் மகாவம்சத்தை வாசிக்க வேண்டும்

leave a comment »

1இலங்கை பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் முதலில் மகாவம்சத்தை வாசித்து அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது என்று நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். இலங்கை ஆதி முதலே Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2013 at 1:11 pm

பங்களாதேஷைச் சேர்ந்த 61 பேரும் நாட்டுக்கு அனுப்ப படுகின்றனர்

leave a comment »

Bangladesh-sends-back-boatloads-of-Rohingya-Muslims-fleeing-Myanmar-violence-270x170இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பங்களாதேஷ் நாட்டவர்கள் 61 பேரும் மீண்டும் பங்களாதேஷுக்கு இன்று (19) திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 138 பேர் இலங்கை Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2013 at 1:10 pm

ஜனாதிபதி மஹிந்த ஆறாவது தடவையாக சீன பயணம்

leave a comment »

president_mahinda_rajapaksaஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 22 ம் திகதி சீனாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் இரண்டு நாட்கள் சீனாவில் தங்கியிருப்பார் என்று ஜனாதிபதி செயலகம் கூறுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2013 at 1:00 pm

ஜாதிக ஹெல உறுமயவின் பிரேரணை: மஹிந்த- ரணில் சிக்கலில்

with one comment

1வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2013 at 5:10 pm

ரவூப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயம்: சர்வரோக நிவாரணி

leave a comment »

4ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை (18.05.2013) குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மற்றும் அத்தேர்தல் தொகுதிகளில் உள்ள சில முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2013 at 4:00 pm

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர் நாடு திரும்ப வீசா

leave a comment »

1சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான வீசாக்களை வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2013 at 3:00 pm

வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களும்; உள்வாங்கப்பட வேண்டும் – சுபைர்

leave a comment »

1FM.பர்ஹான்,இர்ஷாத் றஹ்மத்துல்லா: கிழக்கு மாகாணத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1000 வீடமைப்புத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான முஸ்லிம்கள் வாழும் கிராமங்களையும் உள்ளீர்க்குமாறு கிழக்கு மாகாண சபையின் Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2013 at 2:00 pm

மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுப்பதை தடுக்கும் யுகம்: ஜனாதிபதி

leave a comment »

 MR1990 களில் காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாத்தறையில் நடத்தப்பட்ட முஸ்லிம் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் இன்னும் சுகமடையாத நிலையில் இருகின்றார் Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2013 at 1:48 pm

உறுகாமம் கிராமத்திற்கு மின் இணைப்பு

leave a comment »

2 F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளகுடியமர் த்தப்பட்டுள்ள கிராமமான மட்டக்களப்பு உறுகாமம் கிராமத்திற்கு 140இலட்சம் ரூபா செலவில் புதிய மின் இணைப்புத் திட்டம் யுத்தம் Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2013 at 11:51 am

உதைப்பந்தாட்ட போட்டிகள்

leave a comment »

2இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 2013 ஆண்டிற்கான 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குகொள்ளும் தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகள் இன்று மன்னாரில் ஆரம்பமானது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2013 at 11:03 am

தமிழில் அறிக்கை விடுவதை விடுத்து உருப்படியான ஊடக மாநாட்டை கூட்டுங்கள்

leave a comment »

mass mediaபொது பல சேனாவின் இனவாத உரைகளுக்கு விளக்கம் கொடுக்கும் ஊடக மாநாடொன்றை ஏற்பாடு செய்ய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் முன்வராமல் இருப்பது ஏன் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2013 at 9:55 am

இன்று யுத்த வெற்றி விழா

leave a comment »

1ஜனாதிபதி தலைமையில் காலிமுகத்திடலில் இன்று பிரமாண்டமான வைபவம்யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2013 at 1:23 am

இன்று நாட்டில் ஹலால் பிரச்சினை இல்லையாம்

with 5 comments

Faizer Musthafaதகவல் தினகரன்: முஸ்லிம், சிங்கள மக்கள் எப்பொழுதும் ஐக்கிய மாகவே வாழ்ந்து வந் துள்ளனர். இந்நாட்டு முஸ்லிம் மக்கள் ஒருபோதும் ஆயுதங்கள் ஏந்தவில்லை. இலங்கை வரலாற்றில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோர் Read the rest of this entry »

Written by lankamuslim

May 18, 2013 at 1:15 am

பாகிஸ்தான் புலமைப்பரிசிலிற்கான விண்ணப்பங்கள் கோரல்!

leave a comment »

1கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்  ஸ்தானிகராலயத்தினால் ஜின்னா புலமைப் பரிசிலிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.கல்விப் பொதுத் தராதர (சாதாரன தரம்),  கல்விப் பொதுத் தராதர (உயர் தரம்) மற்றும் பல்கலைக்கழகங்களில் Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2013 at 6:51 pm

கண்டி, மடவளை பகுதியில் இனவாத துண்டுப் பிரசுரங்கள்

leave a comment »

1ஜே.எம்.ஹபீஸ்: சர்வதேசம், தேசிய ரீதியில் பௌத்தர்களை சீரழிக்கும் வகையில் சிங்களப் பெண்கள் பாலியல் ரீதியில் சீரழிக்கப்படுகின்றனர். சிங்கள பௌத்தர்களுக்கு சர்வதேச, தேசிய ரீதியில் ஆபத்துக்கள் நிகழ்கின்றன என பல வசனங்கள் குறிப்பிட்டுள்ள நிலையில் கண்டி, Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2013 at 6:20 pm

முஸ்லிம் அரசியல், சமூக தலைமைகள் செயலற்ற நிலையில் முஸ்லிம்கள் விரக்தியில்

with 2 comments

1அநுராதபுரம் வரலாற்று சின்னம் தகர்ந்தது ,  ஜெய்லானியலும் வரலாற்று சின்னக்கள் தகர்க்கப்படுகிறது, தம்புள்ளை மஸ்ஜித் தகர்க்கப் படும்  ஆபத்து எதிர்கொண்டுள்ளது. எல்லாமே  முஸ்லிம்களின் கையைவிட்டு போய்விடுமோ   என்று முஸ்லிம்கள் அச்சம் கொண்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2013 at 5:49 pm

ஜெய்லானி பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு அசாத் சாலி ஜனாதிபதிக்கு கடிதம்

with one comment

Azard salyபௌத்த தீவிரப்போக்காளர்களின் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள பலாங்கொடை ஜெய்லானி பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றைய Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2013 at 4:30 pm

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் சந்திப்பு

leave a comment »

ministry_of_defenceசஹீத் அஹமட் : ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அதன் அச்சு பதிப்பு ஒன்றில் வெளியிட்ட கட்டுரை தொடர்பாக விளக்கம் கோரும் முகமாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளால் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு தவ்ஹீத் ஜமாஅத்திடம் விளக்கம் Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2013 at 4:14 pm

இது பௌத்த நாடு; ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை: பொது பல சேனா

with one comment

1இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 17, 2013 at 4:00 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,831 other followers