Archive for the ‘கவிதைகள்’ Category
இது கதையல்ல… நிஜம்!
தேர்தல் ஒன்று எம்முன்னே வரும்
திரைக்கதை ஒன்றை
அரசாங்கம் அமைக்கும் Read the rest of this entry »
கட்டுப்படுதல் அவசியம் – அதே நேரம் விமர்சிப்பதும் அவசியமே!
முஹம்மத் றஸாத்-
கட்டுப்படுதல் அவசியம் – அதே நேரம்
விமர்சிப்பதும் அவசியமே!
காரணம்.. Read the rest of this entry »
றிசானாவின் மரணம் தொடர்பான ஓப்புதல் வாக்கு மூலம்: கவிதை
றிசானா…!
எனக்கு மூச்சு முட்டுகிறது.
முள்ளந்தண்டு வளைகிறது.
மூன்றாவது தடவையாகவும் செய்த ஹஜ்ஜை நினைக்கையில்…!!
!!!!!!!!! Read the rest of this entry »
கருப்பு ஒக்டோபர்: கவிதைப் போட்டி
இலங்கையின் வடபுலத்து முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் 21 வருடங்கள் நிறைவடைகின்றன.
இதனை முன்னிட்டு புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சம்மேளனமும், (www.yarlmuslim.blogspot.com) யாழ் முஸ்லிம் வலைத்தளமும் இணைந்து கவிதைப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளன. Read the rest of this entry »
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாடல்
எஸ்.எம்.எம்.பஷீர்
“ராஜீவ் காந்தி இரண்டு அங்குல வித்தியாசத்தில் உயிர் தப்பினர். நான் இரண்டு நிமிட வித்தியாசத்தில் உயிர் தப்பினேன். அதனால் இன்று உங்கள் முன்னிலையில் நாம் இருவரும் காட்சி தருகிறோம்” -(காட்மண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் ஜே ஆர் ஜெயவர்த்தனா ராஜீவை இலங்கையில் விஜித ரோகன துப்பாகியால் அணிவகுப்பின் பொது அடித்து கொல்ல முற்பட்டதையும் , அதன் பின்னர் தனக்கும் நாடாளுமன்றத்தில் குண்டு எரிந்து கொல்ல முற்பட்டதையும் பற்றி குறிப்பீடு கூறியது. தகவல்: அநாமிகன் )
இந்திய அதிகாரத்துடன் வல்லாதிக்க மனோபாவத்துடன் செய்விக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பத்தத்தின் அடிப்படையில் உருவான பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் பற்றி திரும்பிப் பார்க்கும் போது விரிவாக Read the rest of this entry »
என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!
பிரித்து செதுக்கியவர் M. ஷாமில் முஹம்மட்
உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி
வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!
களப்பலியாய் போனவர் போகட்டும்
ஆனால்..
சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்
உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!
கவிபாடும் தமிழ் சொல்லாலே
முஸ்லிம்களை தமிழீழத் துரோகிகள் என பாடி புலியெனப் பாய்ந்த
புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!
“ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு” என்ற சொல்லை வகுத்து
ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து
புலிப் பாசறை புகுந்து முஸ்லிம்கள் ஈழத்தின் கேன்சர் என போதித்த
அந்த அரசியல் வித்தகன் பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!
இது நாளைய செய்தி!
கற்பனைகளில்
என் இறைவன் மீதாணை!
நளையை காண்கிறேன்…
கடந்த கால தீர்க்க தரிசன
அடைவுகளில் எதிர்காலத்தை
நிச்சயப்படுத்தி அந்த
சத்தியத்தின் சுபசெய்தி அது
‘கிலாபத்தின்’ நிழலில்
கண்ணியம் காக்கப்பட
அராஜகங்கள் மீது
நீதியின் மோதல்கள் – அதில்
‘ஜிஸ்யா’ வைத்தவிர
குறைந்தபட்சம் ஏதுமற்ற
‘குப்ரின்’ மீது சலுகை தவிர
அதிகமாய் எதையும்
விட்டு வைக்க மாட்டோம்.
பாரசீகக் கோட்டைகள்
யெமனின் கதவுகள்
நாம் தட்டித்திறந்ததுதான் – அதே
‘வஹியின்’ வாக்குறுதியில்
‘ரோமிலும்’ நுழைவோம்.
எமக்கு எல்லாம்
ஒரே கதவுதான்!
ஒரே வழிமுறைதான்!
கிர்ஸாவின் காப்புகளைப்போல்
கொன்ஸ்தாந்துநோபல் வெற்றிபோல்
நிச்சயிக்கப்பட்டது – அதில்
தேசிய சகதிக்குள் புதைந்த
எம் தேசங்களை மீண்டும் அந்த
இஸ்லாத்தின் வரைகோடு
எல்லைப்படுத்தும் – நிச்சயம்
பூச்சாண்டியற்ற பூகோள
சமத்துவம் நிஜப்படும்.
‘குத்ஸில்’ எம் சகோதரக்
குருதியோடு விளையாடும்
சியோனிசக் காட்டேறிகளை
கழுத்தறுத்து – மீண்டும்
‘கைபரை’ நினைவு கூர்வோம்.
சீனாவை ஊடறுத்து
சிந்துவரை நாம்தான்!
இலங்கையின் ஈனத்தன
இனத்துடைப்பு
காஸ்மீரின் கண்ணீர்க்கதை
முடிவெழுதுவான்-ஓர்
சிந்துவின் சகோதர மைந்தன்.
அநீதிகளின் முற்றுப்புள்ளி
எம்மிடம்தான் – அன்று
முத்திரையிட்டு புரியவைக்கும்
முஹம்மதின்(ஸல்) படை – மீண்டும்
ஐரோப்பாவின் இதயமாகும்
துருக்கியும், ‘குவாண்டனாமோ’
விடுதலையும்-எம்
கடற்களங்கள் கரையேறும்
தென் அமெரிக்காவும்
முற்றுகையில் முதலாளித்துவ
ஏகாதிபத்திமும் நிச்சயம்தான்
எதிர் பார்த்திருப்போம்.
Abdurraheem (Malwana)
Jazakallah viduthali







