Archive for the ‘கட்டுரைகள்’ Category
காட்டிக்கொடுப்புக்கள் வேண்டாம்
அபூ அஸ்ஜத்
ஆடு நனைகின்றது என்று ஓநாய் அளுகின்றது என்ற நிலை தான் தற்போது வடக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான Read the rest of this entry »
துருக்கி இஸ்லாமிய கிலாபத்தின் அடிநாதம்
முஹம்மத் மிப்றாஹ் முஸ்தபா (ஜாமியா நளீமியா)
தென் கிழக்கு ஐரோப்பாவின் ஒரு பகுதியையும் மேற்காசியாவின் மற்றொரு பகுதியையும் உள்ளடக்கி அவ்விரு கண்டங்களையும் இணைக்கும் ஒரு கடவையாக காணப்படுகின்ற ஓர் அழகிய தேசமே துருக்கி. இன்றைய துருக்கியானது மேற்கே கிரேக்கத்தையும், வடக்கே கருங்கடலையும், Read the rest of this entry »
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் தேசிய ஷூரா சபையும்
நாகூர் ழரீஃப்
முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் சவால்களை முறியடிக்கும் ஒரு அமைப்பாக தேசிய ஷூரா சபை உதயமாவதாகப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். சென்ற 02-05-2013 ஆந் தேதி இச்சபையின் இடைக்கால சபையை தெரிவு செய்வதற்காக வெள்ளவத்தை மியாமி வரவேற்பு Read the rest of this entry »
தேசிய ஆலோசனை சபைகள் குறித்து அடுத்த சிறுபான்மை சமூகங்களும் சிந்திக்கின்றன
இனாமுல்லாஹ்
தேசிய ஆலோசனை சபைகள் குறித்து அடுத்த சிறுபான்மைசமூகங்களும் சிந்திக்கின்றன, ஏற்கனவே இலங்கைவாழ் கிறிஸ்தவ சமூகங்கள் தமக்குரிய ஒரு தேசிய சபையை அமைத்து வெற்றிகரமாக வெற்றிகரமாக தாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம் Read the rest of this entry »
முறாசிலிடமிருந்து சகோதரி ஆமீனா அஸாத்சாலிக்கு ஒரு கடிதம்.
மூதூர் முறாசில்
சகோதரி , அஸ்ஸலாமு அலைக்கும்! உங்களது தந்தை விடுதலைபெறவேண்டும் என்னும் உளப்பூர்வமான வேண்டுதலை அல்லாஹ்விடத்தில் சமர்ப்பித்து, உங்களுக்கும் உங்களது உம்மாவிற்கும் ஏனைய உறவினர்களுக்கும் அழகிய பொறுமையையும் உள-உடல் ஆரோக்கியத்தையும் Read the rest of this entry »
வட மாகாண சபைத் தேர்தல்: 30 வருட போராட்டம் பெற்றுத் தந்த ஒரேயொரு ஆறுதல்
கலாநிதி எம். எஸ். அனீஸ்
இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல் பகுதியில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச தரப்பில் கூறப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இது தொடர்பாக பல இடங்களில் தமது கருத்தினை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதே கருத்தினை Read the rest of this entry »
இயேசு ஒரு முஸ்லிம் – II
முஹம்மட் அர்ஷாத்
கடந்த தொடர்களில் தீர்க்கதரிசிகள் ஏகத்துவத்தை போதித்ததையும், இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளையும் நோக்கினோம். அதன் தொடரில் இயேசுவின் போதனைகள் என்று நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற ‘இயேசு ஒரு முஸ்லிம்’ Read the rest of this entry »
இயேசு ஒரு முஸ்லிம்
முஹம்மட் அர்ஷாத்
‘பைபிளின் பழைய ஏற்பாடும் ஓரிறைக் கொள்கையும்’ என்கின்ற கடந்த தொடரில் தீர்க்கதரிசிகள் ஏகத்துவத்தை போதித்ததையும், இயேசு பழைய ஏற்பாட்டை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்திக் கூறியதையும் பார்த்தோம்.ஓரிறைக் கொள்கையை Read the rest of this entry »
மாணவரின் அப்பியாசக் கொப்பியை நிரப்புவதே ஆசிரியரின் கடமையென நினைப்பது தவறு
எம்.எல். முஹம்மத் லாபிர்
நவீன உலகியல் தேவைகளை நிறைவேற்றுவதில் கல்வி பிரதான கருவளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகமயமாக்கலின் விரைவான தாக்கம், பல்லினச் சமூகச் சூழல், திறந்த பொருளாதாரக் கொள்கை என்பவற்றுக்கிடையே ஒவ்வொரு சமூகமும் தமது Read the rest of this entry »
அறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி
இஸ்லாம், கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. ஏனெனில், அது அறிவினதும் இறைத் தூதினதும் அடிப்படையில் உறுதியாக கட்டி எழுபப்பட்ட ஓர் இறை மார்க்கமாகும். அதன் வரலாறே “இக்ரஃ” என்னும் அறிவிற்கான அழைப்பை விடுக்கும் வார்த்தைகளோடு ஆரம்பமாகி, Read the rest of this entry »
முஸ்லிம் விரோதங்களும், சிங்கள பௌத்தர்களின் சனத்தொகை வீழ்ச்சியும்-பாகம்- 2
கலாநிதி எம். எஸ். அனீஸ்
கடந்த சில தசாப்தங்களில் சிங்கள பௌத்த மக்களின் சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் பல பொருளாதார காரணிகள் பங்களிப்பு செய்துள்ளன. அவற்றில் பிரதானமான ஒன்றுதான் சிங்கள பெண்களின் உயர்கல்வி மீதான அதீத நாட்டமாகும். 1980 களின் பின்னரான Read the rest of this entry »
முஸ்லிம் விரோத நடவடிக்கைகளும், சிங்கள பௌத்தர்களின் சனத்தொகை வீழ்ச்சியும்
கலாநிதி எம். எஸ். அனீஸ்
கடந்த பல மாதங்களாக இலங்கையின் வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத அளவு முஸ்லிம் விரோத செயற்பாடுகள் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையானது யுத்தத்திற்கு பின்னரான தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதில் பாரிய சவால்களை முழு நாட்டிற்குமே ஏற்படுத்தியுள்ளது. Read the rest of this entry »
சமூக விரோதிகளாலும், துரோகிகளாலும் வெற்றியை தடுக்க முடியுமா ?
அபூ றாதியா
ஒவ்வொரு முஸ்லிமும் தனியே அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (பர்ளுஐன்) இருப்பது போலவே தாம் வாழும் பிரதேசத்தில்; கூட்டாகச் செய்ய வேண்டிய கடமைகளும் (பர்ளு கிபாயா) இருக்கின்றன. இது முஸ்லிம் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இத்தகைய கூட்டுப் பொறுப்புக்களின் Read the rest of this entry »
ஆபாசத் தளங்களைவிட மோசமான செய்தித் தளங்கள்!
எஸ்.ஹமீத்
செய்தித் தளங்கள் என்ற பெயரில் வலம் வரும் சில இணையத் தளங்கள் இன்று ஆபாசம் நிறைந்த காமத் தளங்களை விடக் கேவலமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. அரசியல், நாட்டு நடப்புகள், சமூக முன்னேற்றக் கட்டுரைகள், வரலாறுகள், தமிழ் உரிமைக்கான Read the rest of this entry »
இலங்கையை இன்னொரு மியன்மாறாக மாற்றும் முயற்சியா?
Rasmin MISc
ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் இலக்கு என்பது யுத்தத்தின் பின்னரான இலங்கையின் தாரக மந்திரமாக இருக்கின்றது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றும் வேலைத் திட்டத்திற்கு அமைய Read the rest of this entry »
முஸ்லிம்கள் வாழ்ந்த பல கிராமங்கள் இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது: நேர்காணல்
நேர் காணல்-அபூ அஸ்ஜத்
வடக்கில் ஏற்கனவே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.அவர்கள் வந்தேறு குடிகளல்ல,முஸ்லிம்களை அவர்களது தாயகத்தில் குடியேறவேண்டாம் என்று கூற எவருக்கும் அனுமதியில்லை என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read the rest of this entry »
தமிழ்-முஸ்லிம் இனங்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டு அரசியலும் அதனுடன் வளர்ந்த இனவாதமும்- II
கலாநிதி எம்.எஸ். அனீஸ்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அரசியல் வரலாற்றுத் துரை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸ் அவர்களினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவத்தையும் இங்கு தருகின்றோம்:யுத்தத்தின் பின்னரான வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டபோது Read the rest of this entry »
பொய்யோடு புன்னகைக்கும் பொது பல சேனா தடைசெய்யப்படுமா?
மூதூர் முறாசில்
அமெரிக்காவில் வெடித்த குண்டை இலங்கையிலிருந்து பொது பல சேனாதான் கொண்டு சென்று கொடுத்ததென்று கூறினால் அதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ, பொது பல சேனா அமெரிக்காவிற்குச் சென்றதன் பின்புதான் குண்டு வெடித்துள்ளது அதனால் அத்தாக்குதலோடு பொது பலசேனாவிற்கு Read the rest of this entry »
தேசிய ஷூரா சபை – இலங்கை முஸ்லிம்களின் தேசிய வாழ்வில் ஒரு திருப்பு முனை !
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
“இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள்- அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக்கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்” (ஸூரத் ஷூரா : 38) Read the rest of this entry »
தமிழ்-முஸ்லிம் இனங்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டு அரசியலும் அதனுடன் வளர்ந்த இனவாதமும்
கலாநிதி எம்.எஸ்.அனீஸ்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அரசியல் வரலாற்றுத் துரை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸ் அவர்களினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவத்தையும் இங்கு தருகின்றோம்: இலங்கையின் முப்பது வருடகால விடுதலை போராட்டமானது ஏற்படுத்திய ஆறாத காயங்களில் Read the rest of this entry »
கல்விப் பணியில் தடம் பதித்த மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸீஸ்
N.M.M இஸ்மாயில் B.A
1938 ஆகஸ்ட் 21ல் மருதமுனையில் அப்துற் றகுமான் மரைக்கார் ஆசறா தம்பதிகளின் சிரேஸ்ட மகனாகப் பிறந்த மர்ஹூம் அல்-ஹாஜ் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை வடக்கு அரசினர் முஸ்லிம் பாடசாலையிலும் (அல்-மனார் ம.க.) Read the rest of this entry »
அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன… ஏன்?
அபூ றாதியா
ஒருவர் நீண்ட காலமாக வாகனம் ஒன்று வாங்குவதற்கு ஆசை வைத்திருந்தார். பல வருட முயற்சிக்குப் பின்னர் தனது செலவுகளை முடியுமானவரை சுறுக்கிச் சேமித்த பணத்திலிருந்து ஒரு மோட்டார் வண்டியை வாங்கினார். தற்போது தான் ஒரு மோட்டார் வண்டியின் உரிமையாளர் Read the rest of this entry »
இந்தக் கொடுமையைக் கேட்டீர்களா?
கான் பாகவி
கொடுமை இழைத்தது யாரோ ஒரு தனி மனிதனோ ஒரு சர்வாதிகார நாடோ அல்ல. உலக நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா. சபை)தான். ஆம்! ஐ.நா. சபையின் பெண்களுக்கான ஆணையம் Read the rest of this entry »
சிங்கள மக்களுடன் ஒரு சில நிமிடங்கள்…සිංහල ජනතාව සමග විනාඩි කීපයක්…
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
சிங்கள பௌத்த மக்களே!உங்களனைவரையும் விளித்துப் பேசுவதற்காக முதலில் மன்னிப்புக் கேட்கிறேன். நீங்கள் அனைவரும் முஸ்லிம்களது பார்வையில் விமர்சனத்துக்குரியவர்களல்லர். எனினும், உங்களில் சிறு தொகையினர் கண்ணியமிக்க பிக்குமார்களின் தலைமையில் முஸ்லிம் Read the rest of this entry »
இரு கடும்போக்கு வாதங்கள் மத்தியில் முஸ்லிம்கள்
அபூ அஸ்ஜத்
இலங்கையில் முஸ்லிம் வாழ்கின்றார்கள்,அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதில் இன்று சகல தரப்பினரினதும்,பார்வை நீண்டு சென்றுள்ளது.அண்மையக் காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத சிந்தனை மாற்றும் நேரடித் Read the rest of this entry »
பொதுபல சேனாவுடன் ஒரு நேர்காணல் -ராஜசிங்கம்
தமிழில்- றிஸ்மி ஆப்தீன்
பொது பலசேனா அமைப்பின் ஒருங்கினைப்பாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு அங்கத்தவரான திலன்த விதானகே உடன் ஏஷியன் ட்ரிபியுன் கே.டி. ராஜசிங்கம் மேற்கொண்ட விறுவிறுப்பான நேர்காணல்:மதங்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளில் பொது பலசேனா அமைப்பு Read the rest of this entry »
சம்பிரதாய முஸ்லிம்கள் முஸ்லிம் சமூகம் பிளவுபட்டது கருத்திலா, அமலிலா?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
முஸ்லிம் சமூகம் பிளவுபட்டது கருத்திலா, அமலிலா?: முஸ்லிம் சமூகத்தில் அழகான கருத்துக்களைப் பேசலாம் எழுதலாம். அவற்றை “அவசியம்” என்று கருதுபவர்கள் செவிமடுத்துவிட்டு அல்லது வாசித்துவிட்டுப் போவார்கள். ஏனையோர் அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். Read the rest of this entry »
குனூத்: இலங்கை முஸ்லிம்கள் உலகளாவிய முஸ்லிம் உம்மாவுக்கு வழங்கிவந்த சமிக்கை நிறுத்தப்பட்டுள்ளது
M.ஷாமில் முஹம்மட்
குனூத் அந்நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு நாட்டின் முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளமை சமூகத்தில் மாறுபாடான புரிதலை தேற்றுவித்துள்ளது .நாட்டில் முஸ்லிம்களின் நிலை மேலும் மோசமாவதாக உணரப்படும் நிலையில் Read the rest of this entry »
மீண்டும் இனவாதத்தை தூண்டும் BBC
ஜுனைட் நளீமி
தடம் மாறிய தாய்வழிச் சொந்தங்கள் என்ற தலைப்பிலான BBC இன் சிறப்பு பெட்டக செய்தி கேட்ககிடைத்தது. மீண்டும் விடுதலை புலிகளுக்கு களம் அமைத்து யுத்தத்திற்கு பின்னாக சீர்பெற்று வரும் தமிழ் முஸ்லிம் உறவினை சீர்குலைக்கச் செய்யும் நல்லதோர் முயற்சி Read the rest of this entry »
பொது பல சேனா தடை செய்யப்பட வேண்டும் ??
ஜுனைட் நளீமி
அன்மையில் ஒரு தேவைக்காக கொழும்பிற்கு சென்றிருந்தேன். பஸ்ஸில் பயனித்த நான் கொழும்பு புகையிரத பஸ்தரிப்பில் இறங்க வேண்டிய நிலை. அவசரமாக இறங்கும் போது என்னுடன் வந்திருந்த உறவினர் தனது தங்க கைப்பட்டியை தவரவிட்டு விட்டு இறங்கினார். Read the rest of this entry »
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒரு திறந்த மடல்!”
முஹம்மத் பாயிஸ்
காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்துக்கு ஈரானில் இருந்து மாபிள்கள் இறக்குமதி!” என்றதொரு செய்தியை இணையதளமொன்றில் பார்வையிட்டதும் என்னால் அழுவதா சிரிப்பதா என புரியவில்லை! இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று தலை போகும் பிரச்சினையில் இருக்க Read the rest of this entry »
பல்வேறு விதமான சோதனைகளும் அதன் பயன்களும்
A.J.M மக்தூம்
இறைவன் தனக்கென வடிவமைத்துள்ள வழிமுறைகளுக்கு அமைவாகவே இந்த உலகின் அனைத்து செயற்பாடுகளையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான். அந்த வகையில் மனிதர்களை மாறி மாறி பல்வேறு முறைகளில் சோதிப்பதும் அவனின் வழிமுறையாகும். இந்த உலகில் மனிதர்கள் Read the rest of this entry »
அல்லாஹ் எங்களுடன், நாங்கள்….?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமெரிக்கா ஈராக் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது முஸ்லிம் சகோதரர்கள் சிலருக்கு மத்தியில் நடந்த கலந்துரையாடல் இது.“இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க உலகில் ஒருவரும் இல்லையா, என்ன உலகம் இது?” ஒருவர் அங்கலாய்த்தார். Read the rest of this entry »
அடிமையான குதிரை உணர்த்தும் அடிமைத்தனம்
குதிரை ஒன்று வயல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்கு வந்த கலை மான் ஒன்று “இது என் நிலம். இங்கே மேயாதே” என்று தன் கொம்புகளால் குதிரையைக் குத்தி அங்கிருந்து விரட்டியது.கலைமானின் கொம்புகளுக்கு அஞ்சிய Read the rest of this entry »
சிவ சேனாவின் அடிச்சுவட்டில் பொது பல சேனா?
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடந்த 09 ஆம் திகதி காலியில் பொது பல சேனாவின் மெத் செவென நிலையத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு சாதாரண மக்களின் Read the rest of this entry »
முஸ்லிம் சமூகமும் ஒரு மேல்சபை (சூரா)வின் உடனடித் தேவையும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)
இலங்கை வாழ் முஸ்லிம்களது சன்மார்க்க விவகாரங்களில் இறுதித் தீர்மானமெடுக்கும் உயர் சபையாக அ. இ. ஜ. உ. இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் மார்க்க விடயங்களில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மனித வாழ்வுடன், Read the rest of this entry »
யாழ் முஸ்லிம்கள்: பானையிலிருந்து அடுப்புக்கு
பஷீர் அலி
பானையில் இருந்து அடுப்புக்கு என்று சொல்வார்கள் அல்லவா? யாழ் முஸ்லிம்களின் நிலைமை இன்று அப்படித்தான் இருக்கிறது!1990களில் இனச்சுத்திகரிப்பு நோக்கோடு புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள்தான் யாழ் முஸ்லிம்கள். கடந்த இரு தசாப்த காலத்துக்கு மேலாக அகதிப் பட்டம் சுமந்து நாட்டின் பல பாகங்களிலும் அலைந்து திரியும் Read the rest of this entry »
எமக்கெதிரான சவால்களை நிதானத்துடன் அணுகி தீர்வு காண்போம்
A.J.M மக்தூம்
பொதுவாக நல்லக் காரியங்கள் என உறுதியாக தெளிவான விடயங்களை தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் இஸ்லாம், சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் குழப்ப நிலைகளின் போது பதற்றப் படுவதை தவிர்த்து பொறுமையையும், நிதானத்தையும் கடைப் பிடித்து சாணக்கியத்துடன் Read the rest of this entry »
அவர்களுக்கு ஹலாலாகி விட்ட ஒற்றுமை எமக்கு ஹராமாகி விட்டதா?!
A.J.M. மக்தூம்
எமது தோற்றம், நிறம் போன்றவை ஒருவருக் கொருவர் வித்தியாசப் படுவது போன்றே எமது பார்வை, சிந்தனைகள் போன்றவையும் ஒருவருக் கொருவர் வித்தியாசமானதாகவே அமைந்திருக்கின்றன. அதனை தொடர்ந்து எமது கருத்துக்களும் வித்தியாசமைடையவே Read the rest of this entry »
வேதனைகளுடன் எனது சிறிய மடல்
ரிகாஸ் மஸ்ரின், ரியாத்
சவுதியில் வேலை பார்க்கும் நான் சில மாதங்களாவே நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. காரணம் நாட்டின் செய்திகளை அறிய இணைய தளங்களை திறந்தால் ஹலால் சம்பந்தமான செய்திகளை தான் காண முடிகின்றது. பல மாதங்கள் Read the rest of this entry »
“என்னையும் உங்களோடு சேருங்கள்!” பொது பல சேனாவிடம் ஒரு கோரிக்கை.
மூதூர் முறாசில்
நான் ஒரு முஸ்லிம். நடுத்தர வயதைத் தாண்டியவன். என்றபோதும் உறுதியாக உழைக்கக் கூடியவன். அல்லாஹ்வை மட்டும் வணங்குபவன். அவனைத் தவிர மனிதர்கள் எவருக்கும் அஞ்சாதவன்.இலகுவில் எவருக்கும் விலைபோகாதவன். இவ்வளவுதான் எனது முக்கிமான ‘டேட்டா’. Read the rest of this entry »
இன விரிசலின் பின்புலத்தில் நிலவும் அறிவீனம்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)
இலங்கை முஸ்லிம்களுக்கும் சிங்கள சமூகத்துக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் குறிப்பிடுகிறார்.கடந்த 09.02.2012 வெளியிடப்பட்ட ‘முஸ்லிம் நீதிய’ எனப்படும் அவரது 1046 பக்கங்களைக் கொண்ட நூலின் இறுதிப் பந்தியில் அவர் அவ்விரு காரணங்களையும் Read the rest of this entry »
அரசையும் வர்த்தகர்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள பொது பலசேனா
மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் திரு கோதாபே ராஜபகஷே அவர்களுக்கும் இடையில் பௌத்த மதகுருமார் சகிதம் நேற்று முன்தினம் 08/03/2013 இடம் பெற்றபேச்சுவாரத்தையில் “ஹலால் ” சான்றிதழ் வழங்குவதனை நிறுத்துவதற்கான உடன் பாடு காணப் பட்டதாக இன்று லங்காதீப Read the rest of this entry »
போப் ராஜினாமா: – மறைக்கப்பட்ட உண்மைகள்!
பீ.ஜெய்னுலாப்தீன்.
கிறித்தவ மதத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள கத்தோலிக்கப் பிரிவின் மதத் தலைமைப்பீடம் இத்தாலியில் உள்ள வாடிகனில் உள்ளது. இங்கு இருந்துதான் கத்தோலிக்க கிறித்தவர்களுக்கும், கிறித்தவ தேவாலயங்களுக்கும் உண்டான அனைத்து வழிகாட்டுதல்களும் உலகம் முழுவதும் சென்றடையும். அவர்களது Read the rest of this entry »
வடக்கு முஸ்லிம் மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம் பெறவில்லை
அபூ அஸ்ஜத்
வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் அரசாங்கம் குடியேற்றுவதுடன்,அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வவுனியா நகர சபை உறுப்பினரும், வவுனியா மாவட்ட அள நல்லுறவுக்கான ஒன்றியத்தின் Read the rest of this entry »
அதிகரித்துச் செல்லும் இனவாதம்: எதிர்காலம் என்ன…?
போருக்குப் பின்னரான இலங்கை-PMGG
போர் முடிவுக்கு வந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்குமிடையிலுமான சந்தேகப் பார்வைகள் நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை.போரை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் சிறுபான்மை என்றொரு Read the rest of this entry »
ஹலாலை ஹராமாக்குதல்- MP சுனில் ஹடுன்நெத்தி
சுனில் ஹடுன்நெத்தி: ஹலாலை ஹராமாக்குதல் என்ற தலைப்பில் ( 03.03.2013) லக்பிம பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை.இப்பொழுது மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது பாற்பது அவற்றின் விலையையோ கலாவதி தினத்தையோ அல்ல. அவை ஹலாலா என்பதையே, ஹலால் என்றறிந்தால் Read the rest of this entry »
பொதுபல சேனாவின் எழுச்சி இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி !
முயிஸ் வஹாப்தீன்
பொதுபல சேனா என்ற அமைப்பு சர்வதேச சதிகார வலைப்பின்னல் சக்திகளின் திட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஜீவாதார உரிமைகளிலும், தார்மீகக் கடமைகளிலும், ஆண்டாண்டு காலமாக அந்நியொன்னியமாக வாழ்ந்துவரும் இரு சகோதர இனங்களின் புரிந்துணர்வைச் சிதைக்கும் விதத்தில் தனது செயற்பாடுகளை Read the rest of this entry »
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்
ஹரீம் பீரிஸ்
மேலே குறிப்பிட்டதுதான் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் மற்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் அவர்களிடமிருந்து வெளிவந்த வேதனையான என்று சொல்வதைவிட ஒரு எச்சரிக்கையான அழுகையாக இருந்தது. அது ஒரு அமைச்சர் Read the rest of this entry »
ஆட்டைக்கடித்து ,மாட்டைக்கடிக்கும் நிலைக்கு சிங்கள கடும் போக்கு பொது பல சேனா மாறிவிட்டது
எழுதுவது – அபூ அஸ்ஜத் -
இலங்கயைில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பலசேனா என்னும் பௌத்த கடும் போக்கு அமைப்பு ஆரம்பித்துள்ள தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் சாதிப்பது ஏனென்ற கேள்வி இன்று அடிமட்டத்தில் உள்ள மக்களின் உள்ளங்களில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் Read the rest of this entry »







