அண்மைய நாட்களின் சிறப்பு கட்டுரைகள்
- முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளை கையாள ஒரு பொறிமுறை வேண்டும்
- கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் கனவும் நிஜங்களும் !!
- காத்தான்குடி செய்திகளும் பிராந்திய அரசியலும்
- இலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி
- காலத்தின் தேவை கருதி அரசியலில் ஒன்று படுவோம்! ஹகீம், அதாவுல்லாஹ் ரிஷாத்
- வடகிழக்குத் தமிழரும் முஸ்லிம்களும் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்
- சுவாமி விவேகானந்தரின் சிதைக்கப்பட்ட சிலையும் சீர்மை பெற்ற சமூக பிரதிபலிப்பும் !
- புனித பூமிக்கு ‘புனிதம்’ எங்கிருந்து வருகிறது?
- மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்
- ஏன் இந்த படுகொலை ??????
வடக்கு முஸ்லிம்கள் பிரச்சினை தொடர்பில் அஸாத் சாலி சம்பந்தனுக்கு கடிதம்
வடமாகாணத்தில் காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ முன்வருமாறும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று கடிதம் ஒன்றை Read the rest of this entry »
உறுகாமத்தில் … இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா? துண்டுப்பிரசுரம்
F.M.பர்ஹான்: “உறுகாமத்தில்…….. இந்திய அரசின் வீட்டுத்திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?” இன்றைய நிகழ்வில் இனத்துவேஷ துண்டுப்பிரசுரம்: இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் Read the rest of this entry »
எனக்கு முறைப்பாடு செய்துள்ளனர் எனவே உடன் நிறுத்தவும்
அஸ்லம் எஸ்.மௌலானா: கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள Read the rest of this entry »
சிங்கள ஆண்கள் வட இந்தியாவிற்கும், சிங்கள பெண்கள் தென்னிந்தியாவிற்கும் செல்ல வேண்டும்: மனோ
பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். Read the rest of this entry »
முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை
அஸ்லம் அலி: தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
நீதிஅமைச்சர் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் சந்திப்பின்போது தீர்மானம்
அஸ்லம் அலி: இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தார் கே.முல்லா, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை செவ்வாய்க்கிழமை (21.05.2013) மாலை நீதியமைச்சில் Read the rest of this entry »
புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு மாணவர்களும் பெற்றார்களும் எதிர்ப்பு
மூதூர் முறாசில்: புல்மோட்டை அறபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு மாணவர்களும்; பெற்றார்களும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக மாகாண கல்வித் திணைக்கள Read the rest of this entry »







