ஜனாதிபதி வேண்டுகோளை அடுத்து மிருக பலிபூஜை நிறுத்தப்பட்டது!
ஜனாதிபதியின் வேண்டுகோளை அடுத்து முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலி பூஜையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் காளி கோவிலின் பிரதம குரு சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் முதலாம் திகதி இம்மிருக பலி பூஜை நடத்தப்படவிருந்தது. புத்தர் பெருமானின் கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்படும் காலத்தில், மிருக பலி பூஜை வேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், மிருக பலி பூஜையை நடத்துவதில்லையெனத் தீர்மானித்துள்ளதாக ஆலய பிரதம குரு அறிவித்துள்ளார்.- ஸ்ரீ லங்கா மிரர்








Its a Drama to stop our Hadj sacrifies!! i guess they planned for big problem with us duirng hadj time (Kurban)! lets care fully handle the matter!
your buddy
August 31, 2012 at 12:08 pm