Lankamuslim.org

One World One Ummah

Archive for August 25th, 2012

“மவ்பிம” பத்திரிகை செய்திக்கு எதிரான அமைதியான எதிர்ப்பு ஊர்வலம்

leave a comment »

சிங்கள-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும் விதத்தில் கடந்த 17 ஆம், 19 ஆம் திகதிகளில் “மவ்பிம” பத்திரிகையில் வெளியாகிய பிழையான செய்தி ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைதியான கண்டன ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2012 at 8:22 pm

இலங்கையில் பள்ளிவாசல் எதற்கும் எத்தகைய இடையூறும் ஏற்படக் கூடாது…

with 8 comments

மூதூர் செய்தியாளர் : “இலங்கையில் பள்ளிவாசல் எதற்கும் எத்தகைய இடையூறும் ஏற்படக் கூடாது என்று திடமாக விரும்பும் ஒரு தலைவர்தான் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‘ ஆவர்களாகும். அதனாலேதான் அவர் தனது ஆட்சிக் காலத்தில் பள்ளிவாசல் ஒன்று உடைக்கப்பட்டது என்ற அவப்பெயர் தனக்கு வரக்கூடாது என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்” Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2012 at 7:50 pm

ஆங்கிலம், ரஷ்யன், ஹிந்தி இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பிறப்பிடம் துருக்கி: ஆய்வுத் தகவல்

leave a comment »

ரஷ்யன் ,ஆங்கிலம் ஹிந்தி , அல்பானியன் , டச் உள்ளிட்ட இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பிறப்பிடம் இன்றைய துருக்கி என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. நியூசிலாந்தின் ஆக்லந்து பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பரிணாம உயிரியல் விஞ்ஞானியான குவென்டின் அட்கின்ஸன் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவுகள் “ஸயன்ஸ்’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2012 at 12:47 pm

தமிழரசுக்கட்சியை வடக்கு கிழக்கிலே வாழும் முஸ்லிம் களுக்காகவும் ஆரம்பித்தார்களாம் !

with 3 comments

கிழக்கு செய்தியாளர் : கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஓர் திருப்பு முனை. இத் தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிடுகின்ற ௭ந்த ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்படக்கூடாது. தெரிவு செய்யப்படுகின்ற அத்தனை உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2012 at 12:30 pm

கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே விரும்பவில்லை

leave a comment »

கிழக்கு செய்தியாளர்: கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே விரும்பவில்லை. அதனால் தான் ஒரு வருட காலத்திற்கு முன்னரே கிழக்கு மாகாண சபையை அவர் கலைத்து விட்டார் ௭ன மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2012 at 12:29 pm

முஸ்லிம்களின் தேசியத்தை ஒளித்து மறைத்து பேசும் கபடத்தனத்தினை தமிழ் தேசியம் கைவிட வேண்டும்

with 2 comments

முஸ்லிம்களின் தனித்துவமான தேசியத்தை ஒளித்து மறைத்துப் பேசுகின்ற கபடத்தனத்தினை தமிழ்த் தேசியம் கைவிட வேண்டும் என்று மு.காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2012 at 12:23 pm

மு.காவுக்கு வாக்களித்தால் நியமனக் கடிதங்கள் குப்பையில்; சிரேஷ்ட அமைச்சர் எச்சரிக்கை

leave a comment »

மனங்களை வழங்கும் போதும், அபிவிருத்தித் திட்டங்களைச் செய்யும் போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அனுப்புகின்ற கடிதங்களைக் கசக்கி குப்பைத் தொட்டியிலே போடுவோம். ஆகவே கடிதங்களை குப்பைத் தொட்டியிலே போட வேண்டும் என்றால் Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2012 at 12:00 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers