Lankamuslim.org

One World One Ummah

Archive for August 24th, 2012

வெற்றிகரமாக இடம்பெற்ற நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணியின் பொதுமேடைக் கூட்டம்

leave a comment »

சஹீத் அஹமட்: இணைப்பு-2 நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி -FJP- ஏற்பாடு செய்திருந்த ஒரே மேடையில் கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை மக்கள் முன் வைப்பதற்கான ‘பொதுமேடை நிகழ்வு’ இன்று மாலை 7:30 மணி தொடக்கம் வெற்றிகரமாக இடம்பெற்றது. படங்கள் இணைப்பு Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 11:59 pm

முஸ்லிம் சமூகம் நிறுவன ரீதியாக ஒற்றுமைப்பட்டு பலப்பட வேண்டும்

with one comment

செயிட் ஆஷிப்: மியன்மாரில் பௌத்த தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் கொல்லப்படுகின்ற சூழ்நிலை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் ஏற்படுவதற்கு முன்னர் நமது முஸ்லிம் சமூகம் நிறுவன ரீதியாக ஒற்றுமைப்பட்டு பலப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 11:50 pm

மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு: பாதிப்பைத் தடுப்பதில் இராணுவத்தினர்

leave a comment »

BBC Tamil :இலங்கையின் மேற்குக் கரைக்கு 10 கிலோமீட்டர் அப்பால் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை செய்வதற்கு இலங்கை அரசு இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 11:07 pm

சமூக அடிமட்டத்தில் வாழும் இந்திய முஸ்லிம்கள்: பாகம் 1,2,3

leave a comment »

BBCTamil: பாகம் 01, பாகம் 02, பாகம் 03: இந்திய வரலாற்றில் பன்னெடுங்காலமாய் இஸ்லாமியர் நிலை குறித்து பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. அவர்களது சமூகப் பொருளாதார சூழல், பண்பாட்டு விழுமியங்கள், Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 10:50 pm

உப்புக்குளம்: நெறி பிறழா நீதிமான்களே!

with one comment

முஹம்மத் எஸ்.ஆர்.நிஸ்தார்
கண்களை கறுப்பு துணியினால் கட்டி கையில் தராசுடந்தான் நீதி தேவதை சித்தரிக்கப்படுவது வழக்கம். ஆனால் இதில் எனக்கு உடன்பாடில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு தராசின் எந்தத் தட்டு பாரத்தால் கூடுகிறது என்று தெரியாமல், அதாவது உண்மைகள் நிறைந்து அந்த தட்டு கனக்கின்றதா அல்லது பொய்யினால் நிறம்பி கனக்கிறதா என்று தெரியாமல் தீர்ப்பு எப்படி வழங்குவது? இதுதான் என் பிரச்சினை. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 10:48 pm

77 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிக்கு 21 வருட சிறை

leave a comment »

 நார்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிப்பு இல்லை எனக் கூறியுள்ள நார்வே நீதிமன்றம் அவனுக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 10:35 pm

யாழ் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான அறிக்கை யசூசி ஆகாஷியிடம் கையளிப்பு

leave a comment »

யாழ் ஆஷிக்: யாழ் மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது முதல் இன்று மீண்டும் மீள்குடியேறி வரும் நிலையில் தாம் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலான அறிக்கை ஓன்றினையும் யசூசி ஆகாஷியிடம் மெளலவி பி. ஏ.எஸ் சுபியான் கையாளித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 9:48 pm

சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி விமோசனம் பெற்றுக் கொடுக்க முற்படுவது இனவாதமா ?

with one comment

கிழக்கு செய்தியாளர் : முஸ்லிம்களுக்கென்று ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக் கேட்காது வேறு யாருடைய பிரச்சினைகளை சுட்டிக் காட்ட வேண்டும் ௭ன அவர்கள் நினைக்கின்றார்கள். ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தான்சார்ந்த சமூகத்தின் Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 2:45 pm

கிழக்கில் பொம்மை ஆட்சி வேண்டுமா, அல்லது அதிகாரங்களுடன் கூடிய நல்லாட்சி வேண்டுமா ?

leave a comment »

அப்துல் ஹபீஸ் : கிழக்கு மாகாணத்தில் பொம்மை ஆட்சி வேண்டுமா, அல்லது அதிகாரங்களுடன் கூடிய நல்லாட்சி வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அங்கு ஆளுநர் மேலாதிக்கச் சக்தியை பிரயோகிக்கும் பொழுது முதலமைச்சரால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 2:08 pm

எஸ்.நிஜாமுதீன் மக்கள் சந்திப்பு

leave a comment »

கல்முனை செய்தியாளர்: முன்னாள் பிரதியமைச்சரும், அம்பாறை மாவட்ட கிழக்குமாகாண சபை வேட்பாளருமான சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 2:00 pm

இராமகிருஷ்ண வீதி கொலைகளின் பிரதான சந்தேக நபர் கைது

leave a comment »

வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கொலைசெய்யப்பட்டவர்களது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 2:00 pm

முஸ்லிம் மீள்குடியேற்றத்தை ஆரம்பத்தது முதல் தான் இந்த பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் ஆயர் மறியாதைக்குரிய ராயப்பு ஜோசப் அவர்கள் நான் 650 அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கியுள்ளேன் என்று மீண்டும் , மீண்டும் தெரிவித்து வருகிறார். அது முற்று முழுதான அப்பட்டமான பொய் , 650 அல்ல ஆறு முஸ்லிம்களுக்கு கூட எந்த நியமனங்களையும் நான் புதிதாக வழங்கவில்லை Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 1:00 pm

கிழக்கு தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி FJP ஏற்பாடு

with 21 comments

 முஹம்மத் அம்ஹர்: இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அரசியல் விவகாரங்களுக்கான அமைப்பான நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி -FJP- கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தமது அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை மக்கள் முன் வைப்பதற்கான ‘பொதுமேடை நிகழ்வு’ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2012 at 10:06 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers