Archive for August 18th, 2012
முஸ்லிம்களுக்கான உலகளாவிய இஸ்லாமியத் தலைமைத்தை ஏற்படுத்த அருள்புரியுமாறு பிராத்திப்போம்
அனைவருக்கும் எமது ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள். உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் ஒரு மாதகாலம் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து, நோன்பு கற்பித்த பயிற்சிகளை பெற்றவர்களாக ஈதுல் பித்ர் நேன்பு பெருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர். Read the rest of this entry »
முஸ்லிம்களின் விமோசனத்திற்கும் இஸ்லாத்தின் எழுச்சிக்காகவும் பிரார்த்திப்போமாக!
அப்துல் ஹபீஸ்:அல் குர்ஆனும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களும் வலியுறுத்தும் சமத்துவம், சமாதான, சகவாழ்வு, சகிப்புத்தன்மை ஜனநாயக விழுமியங்கள் என்பவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு ‘ஈதுல் பித்ர்’ ஈகைத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோமாக. Read the rest of this entry »
இந்நாளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முஸ்லிம்களுக்காக பிராத்திப்போம்
அமைச்சரின் ஊடகப் பிரிவு: ஒரு மாதம் நாம் நோற்ற நோன்பின் மகத்துவம்,அதனது கன்னியம் ஆகியவற்றினை பேனிப்பாதுகாப்பதன் மூலம், ஈருலகிலும் வெற்றியாளர்காளக ஆகும் பாக்கியத்துக்காக இன்றைய தினத்தில் இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திப்பதுடன், இலங்கையிலும், சர்வதேசத்திலும் நெருக்கடிகளுக்குள் உள்ளாகியுள்ள முஸ்லிம்களின் விமோசனத்திற்கும் Read the rest of this entry »
சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய சிந்தனை கொண்டவர்களாக திகழவேண்டும்.
சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய சிந்தனையாளர்களாக திகழவேண்டும்: இவ்வாறு நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அச்செய்தியில் குறிப்பிட்ட தாவது, அமைதியான வாழ்க்கைக்காக அல்லாஹ்வின் வழிகாட்டலையும் பாதுகாப்பையும் வலிமையையும் Read the rest of this entry »
பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாது ஒற்றுமையாக செயல்பட வேண்டும்
புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுடன் புனித நோன்புப் பெருநாள் தின வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடை கின்றேன். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பின் கடமைகளை Read the rest of this entry »
நமது மண்ணை பாதுகாக்க பிரார்த்திப்போம்!
நமது முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் அறிந்தவாறு இப்புனித ரமழான் மாதத்தில் பாவங்கள் அனைத்தும் சுட்டெரிக்கப்படு வதுடன் அல்லாஹுத்த ஆலாவின் அருளும் இம்மாதத்தில் நிறையவே கிடைக்கப்பெறுகின்றது. அதன் காரணமாகவே Read the rest of this entry »
ஈதுல் பித்ர்: நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »
நாளை ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள்
ஹிஜ்ரி 1433ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசங்களில் தென்பட்டுள்ளமையினால் நாளை ஞாயிறுக்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்இயதுல் Read the rest of this entry »
பெருநாளுக்கான பிறை தென்பட்டதில் இருந்து முஸ்லிம்கள் தக்பீர் முழக்குவது சுன்னத்
முஹம்மத் அம்ஹர்: பெருநாளுக்கான பிறை தென்பட்டதில் இருந்து முஸ்லிம்கள் தக்பீர் முழக்குவது சுன்னத் என்றும் , பெருநாள் தினமான அதிகாலையில் காலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறும் முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் செயலாளர் மௌலவி தாஸீம் கேட்டுக்கொண்டுள்ளார். Read the rest of this entry »
இனிமேல் புதிய பழைய அகதிகள் என்ற யாரையும் பாகுபாடு படுத்தக் கூடாது
இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறும் மக்களை பழைய, புதிய அகதிகள் என்று பார்க்கும் நிலை காணப்படுவதாகவும் அது அகற்றப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக், Read the rest of this entry »
ஆணைக்குழு அறிக்கையின் தமிழ், சிங்கள மொழி பெயர்ப்புகள் வெளியிடப் பட்டுள்ளன
கொழும்பு செய்தியாளர் : கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளன.இலங்கை மத்திய வங்கி இந்த மொழி பெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தது. Read the rest of this entry »
‘அதாவுல்லாவின் மண் குதிரையால் ஒன்றுமே செய்யமுடியாது’
சஹீத் அஹமட் : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இயக்கமும் அதன் மரச் சின்னமும் முஸ்லிம் உம்மத்தின் மனதில் இருந்து ௭ன்றும் மறையாது. அதாவுல்லாவின் மண் குதிரையால் ஒன்றுமே செய்யமுடியாது அவரது கட்சியின் ௭ல்லை, நீளம்– அகலம் ௭ல்லாம் ஒரு கிலோ மீற்றர் தூரம் தான் Read the rest of this entry »
வடக்கு ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசங்கள் அல்ல
வடக்கு ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசங்கள் அல்ல என்பதை அந்நிய சக்திகளுக்கு மீண்டுமொரு தடவை தெளிவாகச் சொல்லிவைக்க விரும்புகின்றோம் என எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய அமைப்புகளின் ஒன்றியம், Read the rest of this entry »
அஸ்ஸாம் கலவரத்திற்கு காரணம் வங்காளதேச குடியேற்றக்காரர்கள் அல்லர்:சிறுபான்மை கமிஷன்!
இந்தியா அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகளுக்கும், மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கும் இடையே உருவான கலவரத்தில் பங்களாதேஷ் குடியேற்றக்காரர்களுக்கு பங்கில்லை என்று தேசிய சிறுபான்மை கமிஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
வடக்கின் வசந்தத்தின் வெற்றிக்கு இன, மத, குல பேதமின்றி சகலரும் ஆதரவு வழங்க வேண்டும்
இன, மத, குல பேதமின்றி ஒரே அரசாங்கம் என்ற ரீதியில் வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல சகலரும் பூரண ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அபிவிருத்தியின் மூலம் வடக்கு கட்டியெழுப்பப்பட்டு சகல மக்களும் சந்தோசமாக வாழவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். Read the rest of this entry »
‘முஸ்லிம் சமாதான நீதிவானை தாக்கி புத்தரை வழிபட வைத்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி’
முஸ்லிம் சமாதான நீதிவான் ஒருவரை கடுமையாகத் தாக்கி, புத்தர் சிலையை கட்டாயப்படுத்தி வழிபட வைத்துள்ளார் இலங்கை போலீஸ் அதிகாரி ஒருவர். என்று தமிழ் இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது . இந்த செய்தியை உடனடியாக எம்மால் Read the rest of this entry »







