Archive for August 13th, 2012
ஒன்றுபட்டால் நாம் தனித்தே ஆட்சியைக் கைப்பற்ற முடியும்
அஸ்லம் எஸ்.மௌலானா: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கில் நாம் அனைவரும் ஒன்றுபட்டால் ஆட்சியில் பங்காளிகளல்ல, நாம் தனித்தே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் Read the rest of this entry »
ஒன்றிணைந்து களமிறங்கியிருந்தால் பாரிய வெற்றியை சமூகம் கண்டிருக்கும்
கல்முனை செய்தியாளர்: கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து களமிறங்கியிருந்தால் பாரிய வெற்றியை எமது சமூகங்கள் கண்டிருக்கும். அந்த நிலையை சிலரின் சுயநலத்திற்காக தவிடு பொடியாக்கிவிட்டனர். Read the rest of this entry »
லண்டனில் JMA இfப்தார்
ரிஷான் அலி : பிரிட்டினில் இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக யாழ்பாண முஸ்லிம்கள் குடும்பமாக வாழும் பகுதிகளில் Jaffna Muslim Association UK- இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் லண்டன் லெஸ்டர் பகுதியில் மௌலவி ஸபீக் Read the rest of this entry »
அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு அழைப்பாணை
வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பாணந்துறை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க இன்று அழைப்பாணை ஒன்றை விடுத்துள்ளார். Read the rest of this entry »
மூதுர் வரலாற்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்தார்
மூதூர் செய்தியாளர் : மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வொன்று மூதூரில் இன்று திங்கட் கிழமை இடம்பெற்றது. முன்னாள் திருகோணமலை Read the rest of this entry »
முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பாரபட்சமற்ற நடவடிக்கை வேண்டும்
PMGGஊடகப் பரிவு: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பாரபட்சமற்ற தீவிரம் காட்ட அரசியல் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் முன்வர வேண்டும்உன்னிச்சைச் சம்பவங்கள் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அறிக்கை: உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் மீள்குடியேற்றக் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு Read the rest of this entry »
தந்தையை இழந்த 154 மாணவர்களுக்கு உதவி
எம்.ரீ.எம்.பாரிஸ்: கல்குடா தௌஹீத் ஜமாஅத் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் ஐம்இய்யது ஷபாபின் அனுசரனையுடன் தந்தையை இழந்த 154 மாணவ மானவிகளுக்கு புனித நோன்பு பெரு நாளை முன்னீட்டு பெரு நாள் ஆடைகள் மற்றும் விதவைகளுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு மீராவோடை தாருஸ் ஸலாம் ஜும்ஆ Read the rest of this entry »
பெளத்தர்களின் எதிரியாக என்னை ஊடகங்களில் வெளிக்காட்ட முயற்சி
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவரை இந்த நாட்டிலே இருக்கின்ற நீதியமைச்சரை சிங்கள சமூகத்தின் ஒரு விரோதியாகவும் சிங்கள பௌத்தத்தின் எதிரியாகவும் காட்டுவதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளை அரசின் சிங்கள ஊடகங்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற ஓர் அசிங்கம் நடந்துகொண்டிருக்கிறது. Read the rest of this entry »
இனவாத சிந்தனைகளை தூண்டி அரசியல் வாழ்வை தக்கவைக்க சிலர் முயற்சி
நாட்டில் இனங்களுக்கு இடையில் இன ரீதியான பிரிவினைகளை ஏற்படுத்த சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்துறை பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். பொது மக்கள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் Read the rest of this entry »
மஸ்ஜித் தீ: TNA கண்டன அறிக்கை
எம் .அஸீம்: முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தில் உன்னிச்சைக் கிராமத்திலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தையும், முஸ்லிம் பெண்ணொருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தமிழ்த் Read the rest of this entry »







