Lankamuslim.org

One World One Ummah

Archive for August 7th, 2012

அதிர்வுகள் ஆரம்பித்துவிட்டன. மக்களின் உயிர் நாடிகளை நாங்கள் தொட்டுவிட்டோம்

with 4 comments

F.M.பர்ஹான்: அக்கரைப்பற்றில் அமைச்சர் ஹக்கீம் பெருமிதம்-: கிழக்கு மாகாணத்தில் இப்பொழுது அதிர்வுகள் ஆரம்பித்துவிட்டன. மக்களின் உயிர் நாடிகளை நாங்கள் தொட்டுவிட்டோம் என்பதை அரசாங்கம் கண்டு விட்டது. ஓவ்வொரு பிரதேசங்களுக்கும் நான் சென்று வருகின்ற போது என்னால் அதனை நன்கு அவதானிக்க முடிகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 10:58 pm

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இப்பொழுது தனது மௌனத்தை கலைத்திருக்கிறது

with 2 comments

அக்கரைப்பற்று செய்தியாளர்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இப்பொழுது தனது மௌனத்தை கலைத்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதைக் கொடுக்கப் போகிறோம் என அவர்கள் வாய் திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் மூடி மறைத்து, முஸ்லிம் காங்கிரஸோடு நட்புறவோடு இருக்கிறோம் என பேசிக்கொண்டிருந்தவர்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 10:02 pm

எங்களுக்குள் இருக்கின்ற அணைத்து கருத்து வேறுபாடுகளையும் மறப்போம்

with 3 comments

கல்முனை செய்தியாளர் :கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை முஸ்லிம் சமூதாயத்தின் விடிவுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வென்றே தீரும். எமது மக்களின் உரிமைகள் பறிபோகும் போது கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 8:10 pm

நாட்டுப் பற்றுள்ள ஒரு தலைவரை நாங்கள் ஜனாதிபதியாக கொண்டுவந்தோம் !

with 11 comments

சஹீத் அஹமட் : தேசிய காங்கிரஸ் இந்த நாட்டில் இதய சுத்தியோடும் தூர நோக்கோடும் செயற்பட்டு வந்ததன் பயனாக நாட்டுப் பற்றுள்ள ஒரு தலைவரை நாங்கள் ஜனாதிபதியாக கொண்டு வந்து 30 வருட கால யுத்தத்தை ஒழித்து மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தோம். பெரும்பான்மை சமூகத்திற்குள் வாழ்கின்ற நாங்கள் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் வாழ வேண்டும். Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 3:59 pm

வாக்காளர் பட்டியலில் இருந்து முல்லைத்தீவு முஸ்லிம்கள் புறகணிப்பு ?

with one comment

யாழ் ஆஷிக்: தம்மையும் பதியுமாறு அரச அதிபரிடம் வேண்டுகோள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்களை வாக்காளராக பதிவுசெய்ய தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப் படுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 3:39 pm

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காட்டமான கண்ட அறிக்கை

with 3 comments

PMGG ஊடக அறிக்கை: முஸ்லிம்களின் மத உரிமைகள் மீதான பௌத்த மதத் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கண்டனம்: நாட்டில் தொடராக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களின் மத உரிமைகள் மீதான பௌத்த மதத் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக நல்லாட்சிக்கான Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 3:17 pm

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி வபாத்

with one comment

அக்கரைப்பற்று செய்தியாளர்: அக்கரைப்பற்று முதலியார் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் நீர் அள்ளுவதற்கு முயற்சித்த போது றிஜாஸ் நுஷ்பா என்ற 8 வயது சிறுமி கிணற்றினுள் தவறி விழுந்து வபாதாகியுள்ளது .இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 2:47 pm

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான அடையாள அட்டை

leave a comment »

அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை: கிழக்கு மாகாண சபைத்தேர்தலை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்பட சேவைகளை மேற்கொண்டு வருவதாக கபே அமைப்பின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 2:30 pm

பரீட்சைக்கு சமுகமளிக்க வேண்டிய மாணவன் நித்திரையிலேயே வபாத்

leave a comment »

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நேற்று சமுகமளிக்க வேண்டிய மாணவன் நித்திரையிலேயே உயிரிழந்த சம்பவமொன்று சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் சம்மாந்துறை முழுவதும் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 2:00 pm

இஃதிகாப் நோக்கமும் நடைமுறையும்

leave a comment »

முஹம்மத் பகீஹுத்தீன்
பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் தூய்மையான எண்ணத்துடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தனித்திருத்தலே இஃதிகாப் என்பதாகும். இது ஒரு சுன்னாத்தான அமலாகும். Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 11:12 am

கைது செய்யப்பட்டிருந்த 37 சீன மீனவர்கள் சீனா தூதரகத்திடம் ஒப்படைப்பு

leave a comment »

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 37 சீன மீனவர்கள் அந்நாட்டு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சீன அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை இலங்கை கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய பிபிசியின் Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 10:55 am

புதிய தமிழ் மக்களின் சுதந்திரக் கட்சி

with one comment

F.M.பர்ஹான்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமன் தமிழ் மக்களின் சுதந்திரக் கட்சி என புதிய கட்சியொன்றை உருவாக்கியுள்ளார். கிழக்கு தமிழ் மக்களின் அடையாளத்தை ஊக்குவிப்பதற்காக Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 10:41 am

பாக்கிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் இலங்கையில்

leave a comment »

பாக்கிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன் ஜெனரல் அஸீப் யாசின் மலிக் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் இலங்கை வரவுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 7, 2012 at 10:33 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers