Archive for August 1st, 2012
சிங்கள மொழியிலான MP3 அல் குர்ஆன் சீடி வெளிவருகிறது
M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையில் முதல் முறையாக சிங்கள மொழியிலான MP3 அல்குர்ஆன் சீடி வெளியிடப்படவுள்ளது. குறித்த சிங்கள மொழியிலான அல் குர்ஆன் சீடி தயாரிப்பு ஏற்பாடுகளை ஷபாப்( AMYS) Association of Muslim Youth of Sailan மேற்கொண்டுள்ளது. சிங்கள மொழியிலான MP3அல் குர்ஆன் சீடி வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக் கிழமை 04.08.2012 Read the rest of this entry »
ராஜகிரிய ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித் அச்சுறுத்தலினால் கடந்த மூன்று தினங்களாக மூடப்பட்டுள்ளது
M.ரிஸ்னி முஹம்மட்: ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித்கடந்த மூன்று தினங்களாக பெளத்த தேரர்களில் அச்சுறுத்தலினால் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக lankamuslim.org க்கு கிடைத்த தகவலை தொடந்து நாம் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவை தொடர்பு கொண்டோம் , குறித்த மஸ்ஜித் மூடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய அகில இலங்கை ஜம்இயதுல் உலமா இன்று சுபஹ், லுஹகர் தொழுகை கூட இடம்பெறவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டது. Read the rest of this entry »
றொபேட் ஓ பிளேக் இலங்கைக்கு அவசர விஜயம் ?
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவொன்று அவசரமாக இலங்கை வரவுள்ளதாகவும் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆகிய கட்சிகளை சந்தித்து பேசவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. Read the rest of this entry »
இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு ரூபா 25,000 உதவிப் பணமாக வழங்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு இல்லை
1990 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் 34,000 முஸ்லிம் குடும்பங்கள் வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் புத்தளம், குருணாகல், கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். Read the rest of this entry »
நிருவாக சேவை ஆட்சேர்ப்பு பரீட்சையில் தேறியவர்களில் விபரம்
சஹீத் அஹமட்: இலங்கை நிருவாக சேவை ஆட்சேர்ப்பு பரீட்சையில் தேறியவர்களில் 26 முஸ்லிம்கள்: வடக்கு – கிழக்கு மாகாணத்தில் நிலவும் நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக விசேட பரீட்சையொன்று நடைபெற்றது. Read the rest of this entry »
புத்தளத்தில் மழை வேண்டி தொழுகை
இர்ஷாத் றஹ்மத்துல்லா: நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியைக் கருத்திட் கொண்டு புத்தளம் மாவட்ட ஜமிய்யதுல் உலமா சபையும் புத்தளம் பெரிய பள்ளிவாசலும் இணைந்து மழை வேண்டி தொழும் தொழுகையினை ஏற்பாடு செய்துள்ளது. Read the rest of this entry »
ரவூப் ஹக்கீம், நிஸாம் காரியப்பர், பாயிஸ் ஆகியோருக்கு சட்ட முதுமாணி பட்டம்
அஸ்லம் எஸ்.மௌலானா: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான நிஸாம் காரியப்பர், மு.கா. சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகிய மூவரும் இன்று (31/07/2012) சட்டத்துறையில் சட்ட முதுமாணி (LLM) Read the rest of this entry »
சரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை
நோன்பு துறக்கும் நேரத்தை இலத்திரனியல் ஊடகங்களில் அறிவிக்கும் போது சரியான ஒரே நேரத்தில் சகல ஊடகங்களிலும் அதனை ஒலி, ஒளிபரப்பு செய்யுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இலத்திரனியல் ஊடக நிறுவனத் தலைவர்களைக் கேட்டுள்ளது. Read the rest of this entry »
அமைச்சர் றிசாத் மக்காவுக்கு சென்றுள்ளார் என்ற முற்பக்கச் செய்திக்கு
இர்ஷாத் றஹ்மத்துல்லா: நேற்று செவ்வாய்க்கிழமை சிங்கள நாளிதழ் ஒன்றின் முற்பக்கத்தில் அமைச்சர் றிசாத் மக்காவுக்கு சென்றுள்ளார் என்று வெளியான செய்தியின் நோக்கம்குறித்து அமைச்சரின் ஊடகப் பிரிவு விளக்கமொன்றை அளித்துள்ளது. இன்றை திவயின் பத்திரிகை இதனை தலைப்பாக இட்டதுடன், Read the rest of this entry »








