Lankamuslim.org

One World One Ummah

Archive for July 30th, 2012

ரிஸ்வி முப்தி அடங்களான ஜம்இயதுல் உலமா குழுவினர் தம்புள்ள மஸ்ஜிதுக்கு விஜயம்

with 4 comments

மாத்தளை செய்தியாளர்: அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் அதன் தலைவர் ரிஸ்வி முப்தி அடங்கிய குழுவினர் தம்புள்ள மஸ்ஜிதுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். அந்த குழுவில் மாத்தளை மாவட்ட ஜம்இயதுல் உலமாவின் தலைவர் ஜக்கரியா மௌலவி உட்பட மேலும் பல ஆலிம்கள் சென்றுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 11:11 pm

முதலமைச்சர் பதவியை சந்திரகாந்தனுக்கு என்றால் அதனை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்காது

with 8 comments

தமிழர்களும், முஸ்லிம்களும் இந்நாட்டின் சிறுபான்மையினர் என்பதால் அரசாங்கம் தமிழர்களுக்கு வழங்கத் தயாராகும் உரிமைகள் அனைத்தையும் முஸ்லிம்களக்கும் வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 7:01 pm

இளைஞர் காங்கிரஸின் பிராந்திய அமைப்பாளர் களுக்கான ஒன்றுகூடல்

leave a comment »

எஸ்.அஷ்ரப்கான்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் இப்தாருடன் இன்று சாய்ந்தமருதில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளரும், Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 6:38 pm

யாழ் சட்டத்தரணி​கள் பணிப் பகிஷ்கரிப்பை கைவிட்டு நாளை முதல் பணி

with one comment

யாழ் சட்டத்தரணி​கள் சங்கம் இரண்டாக பிளவு பணிப் பகிஷ்கரிப்பை இடைநிறுத்திவிட்டு நாளை முதல் முதல் பணிக்கு திரும்புவதாக ஒரு பிரிவினர் அறிவிப்பு.  மற்ற பிரிவினர் வியாழக்கிழமை வரை பகிஷ்கரிப்பை தொடர்வதாக தீர்மானம். Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 6:32 pm

தம்புள்ளை பள்ளியை நிர்மானிக்கும் பொறுப்பை நானே மேற்கொள்வேன்: சஜித் பிரேமதாச

with 3 comments

பன்குளம் அப்துல்சலாம் யாசீம்: எமது கைக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது தற்போது பிரச்சனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தம்புள்ளை பள்ளியை நிர்மானிக்கும் பொறுப்பை நானே மேற்கொள்வேன் என்பதை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு கூறிக்கொல்ல விரும்புகின்றேன். திருடனின் தாயிடம் திருடனைப்பற்றி சாத்திரம் கேட்பது போல இவ்வரசாங்கம் செயற்பட்டு Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 5:34 pm

மின்னல் ரங்கா பகிரங்க விவாதத்திற்கு தயாரா ?

with 3 comments

அம்ஜத்: கடந்த பொது தேர்தலில் நுவரெலிய மாவட்டத்திலிருந்து ஐதேக பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீரங்கா எம்பியை, நடுநிலையான நடத்துனரின் பங்குபற்றலுடன் கூடிய நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தம்முடன் கலந்துகொள்ள தயாரா என கேட்டு பகிரங்க அழைப்பை ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 5:05 pm

முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாத கட்சியல்ல, சிங்கள் வேட்பாளர்களை கிழக்கில் வெற்றிபெறச் செய்வோம்

leave a comment »

F.M.பர்ஹான்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாத கட்சியல்லவென்றும், அனைத்து இனத்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் கட்சியென்றும் அதன் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 4:41 pm

மட்டக்களப்பில் முஸ்லிம் தலைவர்களே அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்: முரளிதரன்

leave a comment »

F.M.பர்ஹான்:  இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் தலைவர்களே அரசியல் ஆதிக்கம் செலுத்தி அரசின் கூடிய நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.இந்த ஆதிக்கத்தை தமிழ் மக்களும் எடுக்க வேண்டும். இதனூடாக அதிகமான சேவைகளை அதிகமாக தமிழ்ப் பிரதேசம் பெற்றுக் கொள்ள முடியும். Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 4:40 pm

காரைதீவு பிரதேச சபை அமர்வில் சர்ச்சை

with one comment

எமது விசேட செய்தியாளர்: இன்று (30) காரைதீவு பிரதேச சபை அமர்வு இடம்பெற்றுக் காண்டிருந்த வேளையில் எதிர்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.பாயிஸ் எழுப்பிய கேள்வி ஒன்றின் மூலமாக சர்ச்சை ஏற்பட்டது. உடனடியாக சம்மாந்துறை பொலிஸார் அந்த இடத்திற்கு வந்து விசாரணை நடாத்தியது Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 3:59 pm

மு.கா புனித அல் குர்ஆனை புறந்தள்ளி விட்டு மஹிந்த சிந்தனையைக் கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளது: ரணில்

with 2 comments

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஹம்மது நபி (ஸல்) பெருமானையும் புனித குர்ஆனையும் புறந்தள்ளி விட்டு மஹிந்த சிந்தனை யைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் மக்களின் வாக்குகளை அரசுக்குத் தாரை வார்க்கும் நோக்கிலேயே மு.கா. கிழக்கில் தனித்துக் களமிறங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 11:36 am

தமிழ்நாடு: ரயிலில் தீ 47 பயணிகள் மரணம்

leave a comment »

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது அந்த விபத்தில் சிக்கி 47 பயணிகள் மரணமாகியுள்ளனர் என்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 11:24 am

நாம் பெரும்பான்மை பெற்றால் அரசாங்கத்தையும் சேர்த்து ஆட்சி நடத்த நாம் பின் நிற்கமாட்டோம்: இரா. சம்பந்தன்

with one comment

ஏ.அப்துல்லாஹ்: தமிழ் மக்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ௭ங்களை வெற்றி பெறச் செய்வார்களானால், முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நிலையொன்று உருவாக முடியாது. கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைக்கும் சந்தர்ப்பம் ௭ங்களுக்கு ஏற்படும் போது Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 8:25 am

மீண்டும் பெளத்த பிக்குகள் இடையூறு முஸ்லிம் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை

leave a comment »

கொழும்பு செய்தியாளர்: ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுக்கு சென்ற பௌத்த பிக்குகள் அங்கு முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று (நேற்று) மாலை இடம்பெற்றுள்ளது . ஆனாலும் இது தொடர்பாக பொலீசில் முறைப்பாடு செய்யப்படவில்லை. இன்று-29.07.2012 (நேற்று) ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள நூர் மஸ்ஜித்தில் இfப்தார் நிகழ்வொன்று Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 8:15 am

கிண்ணியாவில் வரவேற்பு கோபுரம் அமைவதைத் தடுக்க பேரின சக்திகள் முயற்சி?

with one comment

அஸ்லம் எஸ்.மௌலானா: கிண்ணியா பாலத்திற்கு அருகில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வரவேற்பு கோபுர நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு பெரும்பான்மை இன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2012 at 8:07 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,831 other followers