Archive for July 26th, 2012
வேட்பாளர்கள் மற்றும் பொலிசாருக்கு தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல்
F.M.பர்ஹான்: கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு வேட்பாளர்களுக்கு தேர்தல் செயலகத்தின் விஷேட அறிவுறுத்தல் கூட்டம் எதிர்வரும் 2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயெட்ச்சைக்குழு வேட்பாளர்களுக்கு Read the rest of this entry »
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த தேசிய செயற்திட்டம்
BBCTamil: இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்த தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த தேசிய செயற்திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read the rest of this entry »
மின்சார விநியோக துண்டிப்பு இன்றுடன் நிறுத்தம்
முஹம்மத் அம்ஹர்: மின்சார விநியோக துண்டிப்பு இன்றுடன் நிறுத்தப் படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கெரவலபிட்டிய மற்றும் லக்விஜய மின்உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த ஞாயிற்கு கிழமை முதல் நாளொன்றுக்கு 3 மணிநேரம் என்ற அடிப்படையில் Read the rest of this entry »
இரவு நேர மின்வெட்டினால் நோன்புகால தொழுகைகளுக்கு பாதிப்பு
இரவு நேர மின்வெட்டினால் நோன்புகால தொழுகைகளுக்கு பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று 26ம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில், Read the rest of this entry »
கொழும்பு அஷ்ரப் மாவத்தை மஸ்ஜிதை அகற்ற ரஷ்ய தூதுவரும் முயற்சி: ஹக்கீம் விசனம்
F.M.பர்ஹான், அஸ்லம் அலி: கொழும்பு 7 எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும், அதன் அருகில் உள்ள சில குடியிருப்புகளையும் அங்கிருந்து, வேறு இடத்துக்கு அப்புறப்படுத்துவதற்கு; முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் அது பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். என நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். Read the rest of this entry »
தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ஹக்கீம் ‘போராளிகளுக்கு’ பயிர்ச்சி
பளுலுல்லாஹ் பஹ்ஜான்: கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்ற முடிவை தொடர்ந்து கட்சியின் வேட்பாளர்களை அறிவுறுத்தும் நிகழ்வொன்று கொழும்பிலுள்ள ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (24) மாலை நடைபெற்றுள்ளது. Read the rest of this entry »
சிங்கள முஸ்லிம் காங்கிரஸ் ‘போராளிகளுடன்’ ஹக்கீம்
அஸ்லம் அலி: மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்ற முடிவை தொடர்ந்து கட்சியின் வேட்பாளர்களை அறிவுறுத்தும் நிகழ்வொன்று கொழும்பிலுள்ள ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (24) மாலை நடைபெற்றுள்ளது. Read the rest of this entry »
செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றத்துக்கு நேரில் வரவேண்டும்
முஹம்மத் அம்ஹர்: அமைச்சர் றிஷாட் பதியுதீன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றத்துக்கு நேரில் வரவேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது. Read the rest of this entry »
ஐயாயிரம் ஆரம்ப பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம்
நாடு முழுவதிலும் ஐயாயிரம் ஆரம்ப பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை அபிவிருத்திச் செய்யும் திட்டம் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். Read the rest of this entry »
மன்னார் விடயத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்: சம்பிக்கவும் கூறுகிறார்
கொழும்பு செய்தியாளர்: தேசிய அரசியலுக்குள் ஊடுருவியுள்ள பிரிவினைவாத சக்திகள், இன்று வடக்கு மாகாணத்தில் புலிகளின் ஆக்கிரமிப்பு போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் விரட்டிவிட்டு தமிழர்கள் மாத்திரம் கிழக்கில் வாழமுயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் Read the rest of this entry »







