Lankamuslim.org

One World One Ummah

Archive for July 20th, 2012

முஸ்லிம் சேவையின்‌ 24 மணிநேர இணைய வானொலி

leave a comment »

அஸ்ரப்.ஏ.சமத்: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லிம் சேவை 24 மணித்தியாலய இணைய வானொலி சேவை 6ம் கலையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. SLBC Serendib என்ற பெயரில் , www.slbcserendib.lk என்ற இணைய முகவரியில் இயங்குகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 11:57 pm

கல்குடாவில் புதிய மஸ்ஜித்

leave a comment »

எம்.ரீ.எம்.பாரிஸ்: கல்குடா அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பு மீராவோடை பொசி மாவத்தையில் 65 இலட்சம் ரூபாய் பொறுமதியான புதிய பள்ளி வாயல் ஒன்றினை நிர்மானித்து புனித ரமழான் நோன்பை வரவேற்க்கு முகமா வெள்ளிக்கிழமை (2012.07.20) அன்று திறத்து வைக்கப்பட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 11:49 pm

மன்னார் நீதவான் செய்த முறைப்பாடு தொடர்பாக முறையான விசாரணை

with 4 comments

முஹம்மட் அம்ஹர்:    மன்னார் நீதவான் செய்த முறைப்பாடு தொடர்பாக முறையான விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை மன்னார் நீதிமன்ற தொகுதியை மக்கள் தாக்கிய Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 11:21 pm

ஹக்கீமின் நிலைப்பாட்டு விளக்கம்

with one comment

F.M.பர்ஹான்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தமது கட்சி கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான காரணங்களை விளக்குவதற்காக வெள்ளிக்கிழமை (20) கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம்மில் கூட்டிய ஊடகவியளாலர் மாநாட்டின் ஆரம்பத்திலேயே தாமாக விஷயங்களை Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 10:39 pm

இலங்கையில் ரமழான் தலைப்பிறை தென்பட்டது

leave a comment »

முஹம்மட் அம்ஹர்: ஹிஜ்ரி 1433ஆம் ஆண்டின் புனித ரமழான் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசங்களில் தென்பட்டுள்ளது என அகில இலஙகை ஜம்இயதுல் உலமா இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.இதனால் Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 8:17 pm

உப்புக்குளம் பிரச்சினை முஸ்லிம் சமூகத்தின் உரிமை பிரச்சினையாகும்: றிஸ்வி முப்தி

leave a comment »

தற்போது மன்னாரில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வர வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி வேண்டுகோள் விடுத்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 7:19 pm

நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

with 9 comments

M.ரிஸ்னி முஹம்மட், F.M.பர்ஹான், யாழ் இஷாக்,சபீர் அஹமட் , அஷ்ரப் ஏ., இர்ஷாத் றஹ்மத்துல்லா, ஷஹீட் அஹமட்: இணைப்பு 6: மன்னார் உப்புக்குளம் மீள்குடியேறிய  முஸ்லிம்களும் ஆதரவு தெரிவித்தும் , அவர்களின் காணிகளை அவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க கோரியும் , அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்குமாறு கோரியும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்பாட்டம் இடம்பெறுகிறது. படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 1:30 pm

மன்னார் நீதவான் அச்சுறுத்தப்பட்டமைக்கு நீதி அமைச்சர் ஹக்கீம் கண்டனம்

with 3 comments

றிப்தி அலி: மன்னார் நீதவான் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையிலும் நீதி அமைச்சர் என்ற Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 12:40 pm

குற்றச்சாட்டு:மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதலின் பின்னணியில் பொறுப்புள்ள அமைச்சர்

leave a comment »

இன்று 20.07.2012- வீரகேசரி பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி :சபையில் ஐ.தே.க.௭ம்.பி. ஜோன் அமரதுங்க: மன்னார் நீதிமன்ற கட்டடத்துக்கு தீ வைத்து, கற்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டு சேதங்களை விளைவித்ததன் பின்னணியில் பொறுப்புள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும் இருக்கின்றார். இவ்வாறான தவறான Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 9:43 am

காவத்தை 3 வருடத்தில் 14 பெண்கள் கொல்லப்பட்டதால் பதற்றம்

leave a comment »

காவத்தை பொலிஸ் பகுதியிலுள்ள கொட்டக்கெத்தன பகுதியில் ௭ரியுண்ட நிலையில் இரு பெண்களின் சடலங்கள் ௭ரியூட்டப்பட்ட வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் . கடந்த 3 வருட காலப்பகுதியில் இப்பகுதியில் மட்டும் 14 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 8:30 am

ஹமீதா குதுப் வபாத்

leave a comment »

ஷஹீத் செய்யத் குதுபின் சகோதரியும் பிரபல முஸ்லிம் பெண் மார்க்க அறிஞருமான ஹமீதா குதுப் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. பிரான்சு தலைநகர் பாரிஸில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. Read the rest of this entry »

Written by lankamuslim

July 20, 2012 at 7:55 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,820 other followers