Archive for July 8th, 2012
புத்தர் சிலையை வழிபட்டதிற்காக கைதுசெய்யப்படவில்லை: இலங்கை தூதரகம் மறுப்பு
M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையை சேர்ந்த பிரேமநாத் என்பவர் தன்னிடம் இருந்து புத்தர் சிலையை வழிபட்டதிற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை சவூதிக்கான இலங்கை தூதரகம் மறுத்துள்ளது. இலங்கையை சேர்ந்த பிரேமநாத் என்பவர் தன்னிடம் இருந்த புத்தர் சிலையை வழிபட்டதிற்காக அங்கு சென்ற சவூதி உம்முல்ஹமாம் காவற்துறையினர் பிரேமநாத் என்பவரை கைதுசெய்துள்ளனர் என்றும் தற்போது அவர் கொல்லப்படவுள்ளார் Read the rest of this entry »
முஸ்லிம்கள தமது அரசியல்வாதிகளின் தேர்தல் விஞ்ஞானபத்தினை கேட்டு அறிய வேண்டும்
அஸ்லம் அலி : கிழக்கு மாகாண சபை தேர்தல் நெருங்கி வருகின்ற இக்காலப் பகுதியில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ௭வ்வாறான நடவடிக்கைகளை, தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் ௭டுக்கவுள்ளன ௭ன்பதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று Read the rest of this entry »
எகிப்து பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி முர்ஸி உத்தரவு
M.ரிஸ்னி முஹம்மட்: எகிப்தின் ஜனாதிபதி கலாநிதி முஹமத் முர்ஸி உச்சநீதிமன்றத்தால் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எகிப்தின் புதிய பாராளுமன்றத்தை கூட்டுமாறு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இராணுவ வழிகாட்டலில் எகிப்து உச்சநீதிமன்றத்தால் இஹ்வான்கள் பெரும்பான்மை பெற்ற புதிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. Read the rest of this entry »
ஒற்றுமை பொறி : முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் வல்லமை மீது பாரிய வேட்டு !
கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
பிராந்திய அரசியலிலாவது பேரம் பேசும் வல்லமையை தக்க வைத்துக் கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் மீது விழுந்தது இடி, கிழக்கு மாகாண அரசை தீர்மானிப்பதில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இருக்கின்ற வலுவை கணக்கில் எடுத்து ஆளும் கட்சியும் தமிழர் தேசியக் கூட்டணியும் பேரம் பேசல்களை நடாத்திக் கொண்டிருந்த வேலையில், ஏற்கனவே அரசோடு இணைந்தே Read the rest of this entry »
வெள்ளை மணல் கருமலையூற்று மஸ்ஜித்தில் தொழுவதற்கு அனுமதி பெற்றுத்தாருங்கள்
எஸ்.எச்.அமீர்: 2009ஆம் ஆண்டு முதல்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மஸ்ஜித் தொழுவதற்கு அனுமதி பெற்றுத்தாருங்கள் அமைச்சர் ரிஷாத்திடம் மக்கள் : திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இன்று ஞாயிற்றுக் கிழமை வெள்ளை மணல் கருமலையூற்று கிராமத்திற்கு சென்று மக்களது Read the rest of this entry »
சமபந்தி போஜனமும் சம்பலும் சோறும்” அரசியல் குறு நாடகம்
பாத்திரங்கள்: மஹிந்த மாமன்னர் , காவலாளி , பிரதம அமைச்சர்: காவலாளி : “ ராஜாதி ராஜ,ராஜ மார்த்தாண்ட,ராஜ கம்பீர,ராஜ குலத்திலக மாமன்னர் மஹிந்த ராஜா வருகிறார் வருகிறார் வருகிறார்” ( அரசபைக் காவலன் அரசனின் வரவை கட்டியங் கூற மந்திரி சபையில் அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். மஹிந்த மா மன்னன் அனைவரையும் நோக்கி கும்பிட்டு ஆயபோவன்,வணக்கம் , அஸ்ஸலாமு அழைக்கும் Read the rest of this entry »பாதுகாப்பு பிரதேசமாக மாறியுள்ள முஸ்லிம் கிராமத்தை அமைச்சர் ரிஷாத் பார்வையிட்டார்
இர்ஷாத் றஹமத்துல்லா: திருகோணமலை மாவட்டத்தில் பட்டினமும், சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் வாழந்த கரமலை ஊற்று கிராமத்தினை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் ,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று போர்வையிட்டார். Read the rest of this entry »
ஏறாவூர் பிரதேசத்தில் 20 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்திப் பணிகள்.
சஹீத் அஹமட்: கிழக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் (தகட்ட கிருல) கண்காட்சியையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் Read the rest of this entry »
எயிட்ஸ் நோய்க்குள்ளான 54 குழந்தைகள் நாட்டில் கண்டுபிடிப்பு
எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்ட 54 குழந்தைகள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இக் குழந்தைகளில் சில இறந்துவிட்டதாகவும் பாலியல் நோய்கள் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர் ஜீ.வீரசிங்க தெரிவிக்கின்றார். Read the rest of this entry »
காத்தான்குடி பிரதேசத்தில் பல மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்திப் பணிகள்.
F.M.பர்ஹான்: கிழக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் (தகட்ட கிருல) கண்காட்சியையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு காத்தான்குடி பிரதேச Read the rest of this entry »







