Archive for May 29th, 2012
ஈரான் இராஜதந்திரியுடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஈரான் நாட்டின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி, கைத்தொழில். வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை (2012.05.29) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read the rest of this entry »
“இலங்கை தமிழ் ஊடகத்துறையில் முஸ்லிம்கள்” நூல் வெளியீடு
“இலங்கை தமிழ் ஊடகத்துறையில் முஸ்லிம்கள்” என்ற நூல் வெளியிடு எதிர் வரும் 2012. 06.10 ஞாயற்றுக்கிரமை அஃ நேகம முஸ்லிம் மஹா வித்தியாளயத்தில் இடம்பெறவுள்ளது .எம். ஜே. பிஸ்ரின் முஹம்மத் என்பவரால் எழுதப்பட்டுள்ள நூல் வெளியீட்டு விழாவில் Read the rest of this entry »
“இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல் ” நூல் வெளியீடு
“இலங்கை நிலத்தில் இஸ்லாமிய அரசியல் ” என்ற புத்தக வெளியீடு எதிர் வரும் 2012-06-02 அன்று சனிக்கிழமை கெகுனுகொள்ள அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது . அல் இர்பானிய்யா அரபுக் கல்லூரியில் இறுதியாண்டில் Read the rest of this entry »
வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறை தலைவராக ஹூனைஸ் பாருக்
வன்னி மாவட்டத்தின் விளையாட்டுத் துறை தலைவராக வன்னி மாவட்ட பாராளுமன் உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »
“நில அதிர்வுகளால் பாரிய விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை”
நாட்டின் சில பிரதேசங் களில் கடந்த வாரம் உணரப் பட்ட நில அதிர்வுகளால் பாரதூர மான விளைவுகள் ஏற்படு வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. ஆகையினால் பொதுமக்கள் இது குறித்து வீணாக அச்சம டையத் தேவையில்லையென Read the rest of this entry »







