Lankamuslim.org

One World One Ummah

Archive for May 19th, 2012

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்

with one comment

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா இன்று காலை  8.45 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேருக்கு தென்கிழக்குப் படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 11:51 pm

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரச அணுகுமுறையை ..

leave a comment »

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அணுகுமுறையை பகிரங்கப்படுத்துவது குறித்த அரசின் திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியுறவு அமைச்சர் பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் கையளித்து Video Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 11:37 am

சர்வதேச பாடசாலை நெறியாள்கை சட்டம் விரைவில்

with one comment

சகல சர்வதேச பாடசாலைகளையும் நெறியாள்கை செய்வதற்காக பாராளுமன்ற சட்ட வரைபு ஒன்று விரைவில் கொண்டு வரப்படுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.இந்த விடயம் அரசினால் ஏற் கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 11:24 am

யுத்த வெற்றியின் மூன்றாவது வெற்றி விழா

leave a comment »

யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 11:11 am

ஏன் இந்த படுகொலை ??????

with 3 comments

எம்.எச்.முஹம்மத்    புத்தளம்
‘எல்லாம் முடிந்சு போச்சுறு  எங்க போய் அழுதும் அவங்க வரப்போரதில்ல திரும்பி’”……..இத்தா அனுஸ்டித்த வண்ணம் இப்படி அழுகிறாள் ஒரு புத்தளத்தின் பெண். பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்  மூன்று பிள்ளைகளை தன்னந்தனியே வளத்தெடுக்க வேண்டிய தலையாய பொறுப்பை சுமந்த வண்ணம் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 8:10 am

இனங்களுக்கிடையேயான நல்லுறவை சீரழிக்க வினோதரலிங்கமும், மாவையும் முயற்சி…

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைத்து இனங்களுக்கிடையே பிளவை உருவாக்கி அரசியலில் குளிர்காய தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் முற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் எம்.பி. தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 19, 2012 at 8:00 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,841 other followers