Archive for May 9th, 2012
இஸ்ரேல் அலுவலகம் அமைவதற்கு மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கையில்-இஸ்ரேல் அலுவலகம் அமைக்கப்படுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது எதிரர்ப்பை தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய Read the rest of this entry »
பேரீத்தம் மரங்களால் வீதியை அலங்கரிக்கும் பிரதியமைச்சர்
மஹிந்த சிந்தனையின் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான Read the rest of this entry »
ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பொதுமக்கள் படுகொலை அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானின் பக்திஸ் மாகாணத்தில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் 14 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Read the rest of this entry »
ரிஸானா நபீக்கை மீட்கும் திட்டத்தில் ஒரு பக்கம் முயற்சி மறுபக்கம் சூழ்ச்சி
சவுதி அரேபியாவில் மரண தண்னை பெற்றுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கை காப்பாற்ற அரசாங்கம் பல முனைகளில் முயற்சித்து வருகின்றபோதும் அதனை குழப்பும் முயற்சியில் சிலர் செயற்பட்டு வருவதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
மஸ்ஜித் அகற்றப்படக் கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவினதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஒருமித்த நிலைப்பாடு, தம்புள்ள மஸ்ஜித் அதன் இடத்தில் இருந்து அகற்றப்படக் கூடாது என்பதுதான் என்று ஜம்இயதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
எல்லா சிங்களவர்களும் இனவாதிகளா???! இஸ்லாத்தின் நீதி என்ன?
அஷ்ஷெய்க் அfபான் அக்பர் (நளீமி)
எங்காவது முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அநீதி இழைத்த சமூகத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் இனவாதிகளாக்கும் ஒரு அநீதி எமது சமூகத்தில் இருக்கின்றது, இஸ்லாத்துக்கு இடர் வரும் போது ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் வருகின்ற கவலை அவனது ஈமானின் வெளிப்பாடாகும், ஆனால் அந்தக் கவலையானது அவனை நீதியான சிந்தனையை விட்டும் திசைதிருப்பி விடக்கூடாதல்லவா?! நீதி என்பது இஸ்லாத்தின் உயிர்நாடி, அந்த நீதி எமது சிந்தனையிலும் இருக்க வேண்டும், Read the rest of this entry »
வெகு விரைவில் ஜனாதிபதியின் முடிவு அறிவிக்கப்படுமாம்
எமது மாத்தளை செய்தியாளர்: தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் விவகாரம் தொடர்பில் வெகு விரைவில் ஜனாதிபதியின் முடிவு அறிவிக்கப்படும் என்று மாத்தளை நகர மேயர் ஹில்மி கரீம் தெரிவிதார். கடந்த வாரம் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற Read the rest of this entry »
தம்புள்ளை பள்ளி விவகாரம்- சில ஆலோசனைக் குறிப்புகள்
கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி எமது இணையத்தளத்தில் வெளியான ”தம்புள்ளை பள்ளி விவகாரம்- சில ஆலோசனைக் குறிப்புகள் ” என்ற தலைப்பில் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி) எழுதிய கட்டுரையை மீண்டும் இன்று பதிவு செய்கிறோம். அதேவேளை தம்புள்ள மஸ்ஜித் முற்றுகை தாக்குதல் இடம்பெற்று 19 தினங்கள் கடக்கும் நிலையிலும் இதுவரை அடிப்படை மனித உரிமை மீறல் மீதான முறைப்பாடு முஸ்லிம்களின் எந்த தரப்பினராலும் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடியவில்லை. முறைப்பாடு ஒரு சம்பவம் இடம்பெற்று 30 தினங்களுக்குல் பதிவு செய்யப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .கட்டுரை:
மருதமுனையை சேந்தவர் விபத்தில் வபாத்
கொழும்பிலிருந்து மருதமுனை நோக்கிவந்த வான் ஒன்று நேற்றிரவு (08) ஹபரணையில் விபத்துக் குள்ளானதில் சாரதி உயிரிழந்ததுடன், 12 பேர் காயம டைந்து தம்புள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். Read the rest of this entry »
இலங்கை – ஜோர்தான் பேச்சு திடீரென ரத்து
இலங்கை மற்றும் ஜோர்தான் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு இடையில் இந்த வாரம் இடம்பெறவிருந்த இரு தரப்புப் பேச்சுக்களைத் திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஜோர்தான் பிரதமர் அவன் கசாவ்னே திடீர் பதவி விலகியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »







