Archive for May 7th, 2012
மிக விரைவில் ஒரு திருப்திகரமான தீர்வு கிட்டும்: சவூதியில் றிஸ்வி முப்தி
தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்தில் அரசாங்கத்தின் முன்முயற்சியால் மிக விரைவில் ஒரு திருப்திகரமான தீர்வு கிட்டும் என்று தாம் உறுதியாக நம்புவதாக சவூதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார். என்று அரப்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »
களுத்துறையில் தம்புள்ள மஸ்ஜிதை உடைக்குமாறு ஆர்ப்பாட்டம்: பழைய தலையணைகள் புதிய உறைகளில்
இன்று களுத்துறையில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டது போன்று தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜிதை உடைக்குமாறு கோரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் பல பெளத்த தேரர்கள் வழிநடத்தலில் இடம்பெற்றுள்ளது. படங்கள் Read the rest of this entry »
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி OUT
OurUmmah: பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி தோல்வியை தழுவினார். அதேவேளை பிரான்ஸ் இஸ்லாமிய அமைப்புகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய இஸ்லாமிய சிந்தனையாளர் தாரிக் ரமழான் ‘பிரான்சை பிரிக்க வேண்டாம் பிரான்சை ஒன்று படுத்துங்கள்’ என்று சர்கோசியை .விரிவாக
அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது
அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது அகில இலங்கை ஜம்இயதுல் உலமா : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், இலங்கையின் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம் நேற்று முன்தினம் மாலை கிண்ணியாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது “தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளமையால் அது பற்றி நான் பேசமாட்டேன். Read the rest of this entry »
இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி
இலங்கைக்கான இஸ்ரேல் தூதரகம் 20 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் கொழும்பில் இயங்குவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், Read the rest of this entry »
இலங்கையில் அமெரிக்க உளவாளிகள்
அமெரிக்க CIA அமைப்பு, FBI பொலிஸ் மற்றும் அமெரிக்க அரச புலனாய்வு சேவை போன்ற நிறுவனங்கள் இலங்கை விடயங்கள் தொடர்பாக உளவு பார்க்கின்றன என்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »
கிழக்கு மாகாண சபை தேர்தல் ஓகஸ்ட் 8 இல்? அலரிமாளிகையில் நாளை தீர்மானம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடத்துவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளது. Read the rest of this entry »







