Archive for May 4th, 2012
தம்புள்ளை விவகாரம் ஜெனிவா வரை கொண்டுசெல்லப்பட வேண்டியதல்ல
நாட்டின் பல்லின மக்களிடையே கருத்து முரண்பாடுகள் நிலவிய போதிலும், ஒரே நாடாக எண்ணி அவற்றிற்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டுமென பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
WAMY சட்ட ஆலோசகர் குழு ரவூப் ஹக்கீமை சந்தித்தது
F.M.பர்ஹான்: இலங்கைக்கு விஜயம் செய்த உலக முஸ்லிம் இளைஞர் அமைப்பு (WAMY) சட்ட ஆலோசகர் குழுவினருக்கும், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பொன்று Read the rest of this entry »
நாம் வாசகர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்
Lankamuslim.org அதன் வாசகர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்: வாசகர்களே நீங்கள் Lankamuslim.org இணையத்தளத்திற்கு செய்திகள், கட்டுரைகள் என்பனவற்றை அனுப்பும்போது கண்டிப்பாக அனுப்பும் உங்களில் முழுமையான விபரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பப்படல் வேண்டும். Read the rest of this entry »
இன்று நள்ளிரவு முதல் விலைகள் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
ஆசிய அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில்
ஆசிய அபிவிருத்தி தொடர்பான மாநாடு,மற்றும் அரேபிய சுற்றுலா சந்தை போன்ற நிகழ்வுகள் ஜக்கிய அரபு ராஜ்ஜியத்தில் புதன் கிழமை ஆரம்பமானது. இதில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இலங்கையின் சார்பில் கலந்து கொண்டகொண்டார். Read the rest of this entry »
காத்தான்குடி புதிய நகரசபை உறுப்பினராக ஒரு நளீமி
F.M.பர்ஹான்: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் புதிய நகரசபை உறுப்பினராக அதன் சூறாசபை உறுப்பினரும் முன்னாள் பொதுச் செயலாளருமான அஷ்-ஷெய்க், ALM. சபீல் (நளீமி) இன்று (04.05.2012) சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். Read the rest of this entry »
இன்று தொடக்கம் தேசிய மது ஒழிப்பு வாரம்
தேசிய மது ஒழிப்பு வாரம் இன்று 4ம் திகதி முதல் எதிர்வரும் 11ம் திகதி வரை நடைமுறைப் படுத்தப்படுகின்றது. சுகாதார அமைச்சு பொது நிர்வாக அமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு ஆகிய நான்கு Read the rest of this entry »
குடிசன மதிப்பீட்டின் முதற்கட்ட அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில்
ஏ.அப்துல்லாஹ் : 2011 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் முதற்கட்ட அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அறிக்கையானது இன்னும் Read the rest of this entry »
இலங்கை, இஸ்ரேல் பொருளாதார உறவை வளப்படுத்த நேரடி விமான சேவை !!
தினகரன் லக்ஷ்மி பரசுராமன்: இஸ்ரேல் தூதுவர் கூறுகிறார்:இலங்கையில் 30 வருட காலமாக நிலவி வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப் பட்டதையடுத்து, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வரவேற்கத் தக்க பாரிய முன்னேற்றங்கள் ஏற் பட்டுள்ளன. இனங்களிடையே நல் லிணக்கம் காணப்படுவதுடன், Read the rest of this entry »







