Lankamuslim.org

One World One Ummah

Archive for April 5th, 2012

தீவிரவாதப் போக்கு மேலோங்குமாக இருந்தால் இந் நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை எட்ட முடியாது

leave a comment »

பாஸி பஹ்ஜான்: நாட்டிலே சமாதானம் ஏற்படுவதாக இருந்தால் நல்லிணக்கம் ஏற்படுவதாக இருந்தால் நிலையான தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது உள்நாட்டிலே தான் தோற்றமெடுக்க முடியுமே ஒழிய வெளிநாட்டுத் தலையீடுகளினால் ஒரு போதுமே சாத்தியமாகப் போவதில்லை எனக் குறிப்பிட்ட நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் Read the rest of this entry »

Written by lankamuslim

April 5, 2012 at 11:06 pm

ஒன்றுமை என்ற கோதாவில் அடையாளங்களை இழப்பதா ?

with 3 comments

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தேசப்படுத்தப்பட்ட சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை மீண்டும் இன்று புதன்கிழமை காலை அதே இடத்தில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது, Read the rest of this entry »

Written by lankamuslim

April 5, 2012 at 11:19 am

தமிழ் கூட்டமைப்புக்கு அமைச்சர் டக்ளஸ் சவால்

leave a comment »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டபோது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சகலரும் ஆயுதம் தரித்தவர்கள் என்றும் கூட்டமைப்பு தமிழ்த் தேர்தல் கூட்டமைப்பு என்றும் Read the rest of this entry »

Written by lankamuslim

April 5, 2012 at 8:15 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers