Archive for April 3rd, 2012
இலங்கை மக்கள் சார்பாக நன்றி
பாஸி பஹ்ஜான்: இலங்கையின் மனித உரிமை விடயங்களை பாதுகாப்பதில் அயல் நாடான பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு என்பன எமக்கு வழங்கிவரும் ஆதரவுக்கு இலங்கை மக்கள் நன்றிகளை தெரிவிப்பதாக கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் Read the rest of this entry »
ஆசிரிய உதவியாளர்களுக்கு ஆசிரிய நிரந்தர சேவைக்கான நியமனம்
ஏ.எல்.பழுலுல்லாஹ், F.M.பர்ஹான்: ஆசிரிய பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட வடமாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு ஆசிரிய நிரந்தர சேவைக்கான நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு புத்தளம் தில்லையடியில் இடம் பெற்றது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதனை வழங்கி வைப்பதையும், அருகில் வன்னி மாவட்ட Read the rest of this entry »
சட்டவிரோத இறக்குமதிகளை கட்டுப்படுத்த இறைவரிச் செயலணி
கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சுங்கத் திணைக்களத்தின் இறைவரி செயலணி (Revenue Task Force) குழு முழுநேர சேவையில் ஈடுபடுத்தப்பட்டிரு ப்பதாக சுங்கத் திணைக்களம் தெரிவித் துள்ளது. Read the rest of this entry »







