Archive for March 2012
க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் A சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
F.M.பர்ஹான்: க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் A சித்தி பெற்ற மாணவர்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் பாராட்டு. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாத பரீட்சை முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியில் அதிகளவான மாணவர்கள் சித்தி பெற்ற வலயமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் Read the rest of this entry »
கல்முனை மாநகர சபையில் 16 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம்
ஏ.எல்.பழுலுல்லாஹ்: கல்முனை மாநகர சபையில் 16 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 30.03.2012 பி.ப 3.00 மணியளவில் முதல்வர் செயலகத்தில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் தலமையில் இடம்பெற்றது. Read the rest of this entry »
இலங்கையின் இவ்வருட பொருளாதார வளரச்சி வேகம் 8.3 சதவீதம்
பாஸி பஹ்ஜான்: இலங்கை-இந்தியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் நல்லதொரு வர்த்தக உறவை அடைய முடிந்துள்ளதாகவும்,இலங்கை தற்போது புதிய பொருளாதார துறையினை நோக்கி நகர்வதை காணமுடிவதாகவும் Read the rest of this entry »
வரி, விலை அதிகரிப்பு
கார், முச்சக்கரவண்டி, வேன், மோட்டார் சைக்கிள் உட்பட மோட்டார் வாகனங்கள் மீதான வரி உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது. Read the rest of this entry »
அநாவசியமான ஒரு மின் விளக்கையாவது அணைப்போம்
இன்று இரவு 8.30 – 9.30 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் வீடுகளிலுள்ள அநாவசியமான ஒரு மின் விளக்கையாவது அணைத்து வைப்பதன் மூலம் 2012 புவி மணித்தியாலத்தை அனுஷ்டிப்பத்தில் தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு நாட்டு மக்கள் அனைவரிடமும் ஜனாதிபதி Read the rest of this entry »
மனித உரிமை பேரவை தீர்மானம் தொடர்பில் இரண்டு நாள் விவாதம்
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் ஐ. நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விசேட விவாதங்கள் நடாத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் Read the rest of this entry »
இலங்கைக்கு கடுமையான அறிக்கையை அனுப்பியுள்ளோம்: அமெரிக்கா
இலங்கையில் நிலையான அமைதியை எட்டுவது குறித்து கடுமையான அறிக்கை ஒன்றை சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சு கூறியுள்ளது. Read the rest of this entry »
கல்பிட்டி, தலவில கடற்கரையில் அடையாளம் காணப்படாத சடலங்கள்
புத்தளம் – கல்பிட்டி, தலவில தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில், அடையாளம் காணப்படாத ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »
அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலிடம்
அபூ றோஷி: கல்விப் பொதுத்தராதர சாதரண தர பரிட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்; அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் அமைச்சரும் தற்போதய தேசிய கைத்தொழில் அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள Read the rest of this entry »
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு இணங்கப் போவதில்லை
இலங்கை எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு இணங்கப் போவதில்லை எனவும் இப்பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளதால் எதுவும் மாறப்போவதில்லை எனவும் சர்வதேசத்தின் தலையீட்டிற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
ஐக்கிய இராச்சியம் பயணமானார்
F.M.பர்ஹான்: நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினர் வைத்திய முதுமாணி டாக்டர் ILM. றிபாஸ் புலமைப் பாரிசில் பெற்று ஐக்கிய இராச்சியம் பயணமானார். சர்வதேச ரோட்டரி நிறுவனம் உலகளாவிய ரீதியில் வழங்கிவரும் கல்வி பரிமாற்ற (Global Study Exchange program) நிகழ்ச்சித் Read the rest of this entry »
முஸ்லிம் காங்கிரஸின் புதிய தொழிற்சங்கம்
எம். அம்ஹர்,F.M.பர்ஹாம்: நாட்டில் தொழிற்சங்கங்களின் ஆரம்பம் அரசியல் கட்சிகளின் ஊடாக இருக்கவில்லை. தொழிலாளர் வர்க்கத்தின் மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தான் அரசியல் கட்சிகளாக பரிணாமம் பெற்றன. இதுவே யதார்த்தமாகும். Read the rest of this entry »
ஜனாஸாக்களை இயன்றவரை துரிதமாக உறவினர்களிடம் கையளிக்கவும்
அஸ்லம் அலி, F.M. பர்ஹான்: நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஆனந்த சமரசேகர ஆகியோருக் கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (27) மாலை நீதியமைச்சில் இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »
நெஸ்பி பிரபுக்கு அமைச்சர் ஹக்கீம் வழங்கிய பதில்கள்
F.M.பர்ஹான்: கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைபடுத் துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளுமென குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், இருதரப்புகளிலும் உள்ள தீவிரவாத சிந்தனை கொண்டோரின் இடையூறுகள் காரணமாக Read the rest of this entry »
அமைச்சர் மேர்வின் சில்வா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் ?
அமைச்சர் மேர்வின் சில்வா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கட்சி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவக் கண்காட்சி
F.M.பர்ஹான்: மாகாணத்தின் முதலாவது மருத்துவக் கண்காட்சியை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு நேற்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்தார். ‘சௌக்கியமிக்க வருங்காலத்திற்கான நோய்களுக்கு ஈடுகொடுத்தல்’ என்னும் தொனிப்பொருளில் Read the rest of this entry »
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகர சபை உறுப்பினர் மீளழைக்கப்பட்டுள்ளார்
அபூ றோஷி: மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.ஜி.எம்.ஹாறூன் தனது நகர சபை உறுப்பினர் பதவியை நேற்று(28.3.2012)ராஜனாமா செய்துள்ளார் .காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மேற்படி உறுப்பினரான ஹாறூன் மீளழைத்தல் திட்டத்தின் கீழ் Read the rest of this entry »
தலையீடுகளைத் தவிர்த்தால் பரிந்துரைகளை செயற்படுத்தலாம்: நீதி அமைச்சர்
ஏ.அப்துல்லாஹ்: நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும். தேவையற்ற தலையீடுகளைத் தவிர்த்தால் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்காது என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
மாத்தளை :குப்பைக்குள் மாணிக்கம் கண்டெடுக்கப்பட்டது
அஸ்லம் அலி: மாத்தளை மாநகர சபையின் டோல வீதியில் அமைந்திருக்கும் மாத்தளை மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப் பைக் கூளங்கள் மற்றும் கழிவுப் பொருட்களைக் கொண்டு பசளை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து பத்து இலட்சம் ரூபாவுக்கு மேலான பெறுமதி வாய்ந்த Read the rest of this entry »
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ன? கேள்வியும் விடையும்
அஷ்ஷெய்க் முஹம்மத் இஸ்மாயில்
அஸ்ஸலாமு அலைக்கும்: எமது மதிப்பிக்க்குரிய இரு இஸ்லாமிய ஆலிம்கள் சுவிட்சர்லந்த்தின் ஜெனீவ நகருக்கு இராஜ தந்திர பயணமொன்றை மேட்கொண்டிருந்தார்கள் இந்த செய்தியை இலங்கையர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். Read the rest of this entry »
காத்தான்குடி பிரதான வீதியில் காய்த்து குலுங்கும் பேரிச்சம் கனிகள்
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் ,எம்.சரீப்: காத்தான்குடி பிரதான வீதியில் நடுப்பகுதியில் நடப்பட்ட பேரிச்ச மரங்களில் சில புதிதாக காய்க்கத் தொடங்கியுள்ளது.காத்தான்குடி ஆறாம் குறிச்சி இரும்பு தைக்கா பள்ளிவாயலுக்க அருகில் உள்ள 54வது ஈத்தமரம் காய்த்து அழகாக காட்சியளிக்கின்றது. Read the rest of this entry »
பாரிய இடியுடன் கூடய மழை மூன்று பேர் பலி
மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி மூன்று பேர் பலியான சம்பவமொன்று நேற்று புதன்கிழமை மாலை அவிசாவளையில் இடம்பெற்றுள்ளது. அவிசாவளை அவித்திரிகல என்னும் இடத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் 12 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு Read the rest of this entry »
பேராசிரியர் அப்துல் கபூர் நெதர்லாந்தில் வபாத்தானார்
அஸ்ரப் ஏ ஸமத்: கல்முனை, கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட பௌதீகவியல் பேராசிரியர் ஏ.எல்.எம். அப்துல் கபூர் தனது 65வது வயதில் நெதர்லாந்தின் கிரோனிகன் நகரில் இன்று (28) அதிகாலை வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் Read the rest of this entry »
முஸ்லிம்களும் கல்வியும்- பாகம்-3
முஹம்மத் ஜான்ஸின்
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற முஸ்லிம்களின் கல்வி குறித்த உலக மாநாட்டில் கீழ்க்கண்டவாறு பரிந்துரைகள் செய்யப்பட்டன, அதாவது முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய கல்வியின் நோக்கம் எவ்வாறு அமைய வேண்டுமெனில், ‘மனித ஆத்ம சக்தி, அறிவாற்றல், பகுத்தறிவு, உணர்வுகள் மற்றும் நுண்ணறிவுகள் ஆகிய அனைத்தும் சமச்சீரான Read the rest of this entry »
இலங்கைக்கு அமெரிக்காவின் புதிய தூதுவர்
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக மிசெல் சிசன் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. வெளிநாட்டுச் சேவையில் சிரேஷ்ட நிலையிலுள்ள இவர், பக்தாத்தில் சட்ட அமுலாக்கம் மற்றும் Read the rest of this entry »
இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் கட்டமைப்பில் மாற்றம்
இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. அந்த வகையில் மேற்கு நாடுகளுக்கான முன்னுரிமையை குறைத்து ஆபிரிக்க நாடுகள் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளிலான Read the rest of this entry »
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மரக்குற்றிகளை பொலிசிடம் சிக்கினார்
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மரக்குற்றி கடத்தல் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் கடந்த 23 ஆம் திகதி பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற நிலையிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் ஆராயும் நிபுணர் குழு
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அல்படுத்தப்படும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெவித்துள்ளார். Read the rest of this entry »
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்
வைத்திய கலாநிதி. தாஸிம் அகமது -கொழும்பு
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேட்டத்தில் பெருவெற்றி கண்டு, அயராது உழைத்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய படைப்புக்களை உலகறியச் செய்த பெருமகன் பேராசிரியர் உவைஸ்.; அல்லாமா உவைஸைப் பற்றி மறைந்த தமிழ் அறிஞர் பேராசிரியர் கார்திகேசு சிவதம்பி இவ்வாறு கூறுகிறார். Read the rest of this entry »
பேராசிரியர்களின் நடவடிக்கை தரத்தினை கண்டறிய குழு
பல்கலைக்கழக பேராசிரியர்களின் நடவடிக்கைகளின் தரத்தினை கண்டறியவதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்தக் குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நிர்மால் Read the rest of this entry »
மேர்வின் சில்வாவின் கருத்துக்களை மன்னிக்க முடியாது
அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களின் கை, கால்களை உடைப்பேன் என மேர்வின் சில்வா தெரிவித்த கருத்தினை மன்னிக்க முடியாது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
முஅல்லிம்களை கௌரவிக்கும் விழா
F.M.பர்ஹா
ன்: ஷியாட் பவுன்டேசன் ஏற்பாட்டில் காத்தான்குடி 4குறிச்சி அல் மௌதஹிபதுஸ் ஸமதானிய்யா குர் ஆன் மத்ரஸாவில் 2012ம் ஆண்டு குர் ஆன் மத்ரஸா அபிவிருத்திச் சபையினால் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், முஅல்லிம்களையும் கௌரவிக்கும் விழா Read the rest of this entry »
O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி http://www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும். Read the rest of this entry »
O/L பெறுபேறுகள் அடுத்த வாரத்தில்
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பெறுபேறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
முஸ்லிம் என்ற காரணத்தால் அமெரிக்காவில் முஸ்லிம் பெண் அடித்து படுகொலை
அமெரிக்க கலிபோனியா மாநிலத்தில் ஒரு முஸ்லிம் பெண், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றது . Shaima Alawadi என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தலையில் இரும்பால் அடித்து படுகொலை செய்துவிட்டு, “ நீங்கள் பயங்கரவாதிக்ள உங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றுவிடுங்கள் ” “go back to your country, you terrorist.” Video Read the rest of this entry »
அகில இன நல்லுறவு ஒன்றிய நிகழ்வு காத்தான்குடியில்
F.M.பர்ஹான்: அகில இன நல்லுறவு ஒன்றியம் தனது இருபதாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு சாமஸ்ரீ தேசிய பாராட்டு விழாவினை இம்முறை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடாத்தியது. Read the rest of this entry »
இஸ்ரேலும் ஐநா மனித உரிமை பேரவையும்
இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது .இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள் பலஸ்தீன மக்களின் உரிமைகளை எவ்வாறு மீறுகிறது ? என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்களை Read the rest of this entry »
VOA கோபுரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்
புத்தளம் மாவட்டம் இரணவில பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வொயிஸ் ஒப் அமெரிக்காவின் Voice of America ஒலிபரப்பு சேவைக் கோபுரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார் . Read the rest of this entry »
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் கலந்துரையாடல்
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் இலங்கை அரசியல் உயர்மட்ட குழுவினரிடம் கலந்துரையாடுவதற்காக நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். நேற்று இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடினார். Read the rest of this entry »
முஸ்லிம்களும் கல்வியும்- பாகம்-2
முஹம்மத் ஜான்ஸின்
கல்வியைக் கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதுள்ள அடிப்படைக் கடமையாகவும், இன்னும் அதனைப் பெற்றுக் கொள்வது பிறப்புரிமையாகவும் இருக்கின்றது. இன்னும் அதனை அடைந்து கொள்வதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை வலியுறுத்தவும் செய்கின்றது. கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு முதலீடு செய்வது என்பது, மிகச் சிறந்த முதலீடாகும், இன்னும் சொத்துக்களில் எல்லாம் மிகச் சிறந்த சொத்தான அறிவாற்றலுக்கான சக்தியையும், Read the rest of this entry »
இந்தியா அமெரிக்க பிரேரணையில் மாற்றத்தை ஏற்படுத்தியது
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை அரசுக்கு ௭திராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்திய அரசு இரு திருத்தங்களை செய்ததன் பின்னர் அதனை ஆதரித்துள்ளது என்று அதிகார பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read the rest of this entry »
இந்திய புலமைப்பரிசில் தொடர்பில்
அஸ்ரப் ஏ ஸமத்: இந்தியா ஒவ்வொரு வருடமும் 150 இலங்கைக்கு மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள பல பல்கழைக்கழகங்களுக்குச் சென்று பட்டப் படிப்பினைக் கற்றுவருவதற்கு புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. Read the rest of this entry »
கை, கால்களை உடைப்பேன்: மேர்வின் சில்வா
வெளிநாடுகளுக்குச் சென்று எமது நாட்டுக்கு எதிராகக் கருத்துகளைக் கூறும் ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் கால்வைத்தால் அவர்களின் கை, கால்களை உடைப்பேன் என்று பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். போத்தல ஜயந்த என்னும் ஊடகவியலாளரை நான் தான் இந்த நாட்டிலிருந்து துரத்தினேன். Read the rest of this entry »
கல்வி என்பது இந்நாட்டில் வாழும் சிங்களம் தமிழ் முஸ்லிம் அனைவருக்கும் பொதுவான ஒரு அம்சம்
அஸ்லம் அலி : கல்வி என்பது இந்நாட்டில் வாழும் சிங்களம் தமிழ் முஸ்லிம் அனைவருக்கும் பொதுவான ஒரு அம்சம். இதனை எந்தப்பாகுபாடுமின்றி எல்லாயின மக்களும் அடைய வேண்டும். அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் தங்கு தடையின்றி வழங்கி மத்திய மாகாண கல்வி அமைச்சு சிறந்த சேவையினை ஆற்றி Read the rest of this entry »
தமிழ் ஈழம் மலர வேண்டுமாம் அதுதான் தனது வாழ்நாள் லட்சியமாம்
தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் நிறைவேறிய செய்தியைத் தொடர்ந்து செய்தியாளர்களை Read the rest of this entry »
நினைவு தின ஒன்று கூடல்
அஸ்ரப் ஏ ஸமத்: மறைந்த பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ் அவர்களின் 16வது நினைவு தின ஒன்று கூடல் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை(25)ம் திகதி 04.30 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறுகின்றது. Read the rest of this entry »
குவைத் நகர கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து வபாத்
சஹீத் அஹமட்: குவைத் நகர கட்டிட நிர்மான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் கட்டத்தில் இருந்து தவறி விழுந்து வபாத்தாகியுள்ளார் . குவைத் அஹமடி நகரில் பல மாடிக் கட்டிட நிர்மான பணியில் ஈடுபட்டிருந்த அலிபுகான் மொஹம்மத் பஸீர் என்பர் நேற்றுக் காலை Read the rest of this entry »
வாக்காளர்களாக பதியாத முஸ்லிம்களை வாக்காளர் பதிவேட்டில் உள்வாங்க ஏற்பாடு
வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் எந்த மாவட்டத்தின் பதிவுகளும் இன்றி வாழ்கின்ற முஸ்லிம்களை வாக்காளர் பதிவேட்டில் உள்வாங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்றை தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது. புத்தளம் மாவட்டத்தைச் வாழும் 2000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் இதுவரை எந்தவொரு Read the rest of this entry »
இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணை வெற்றி பெற்றுள்ளது
இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்துள்ளன 8 நாடுகள் வாக்குகளை பயன்படுத்த வில்லை. ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணையை அமெரிக்கா முன்வைத்தது. Video, Pic Read the rest of this entry »
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சுமார் 4600 பேர்தான் பலி
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சுமார் 4600 பேர்தான் பலி என்று பாதுகாப்பு செயலர் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40 ஆயிரம் பேர் மரணித்ததாகவும் மேலும் ஆயிரக் கணக்கில் பலியானதாகவும் பல தகவல்கள் வெளிவந்தன. இதனையடுத்து உண்மையில் எத்தனை பேர் பலியானார்கள் என்பதை அறியும் வகையில் நாம் Read the rest of this entry »







