Lankamuslim.org

One World One Ummah

Archive for February 21st, 2012

முஸ்லிம் அமைச்சர்களின் முயற்சிகளையும் மீறி அஷ்ரப் நகர் காணிகள் சூவீகரிக்கப் படுகிறதா ?

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: அம்பாறை மாவட்டத்திலுள்ள அஷரப் நகருக்கு உட்பட்ட 87 ஏக்கர் நிலப் பரப்பைச் சூவீகரித்து தீகவாவி யுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட காணிக்கு வேலியிட்டு இராணுவ முகம் ஒன்று அமைக்கபட்டுள்ளதுடன் அவ்விடத்தில் தீகவாவி எனும் பெயர் பலகையும் Read the rest of this entry »

Written by lankamuslim

February 21, 2012 at 11:53 am

ஜெனீவா மீது திரும்பும் இலங்கையர் கவனம்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்:  ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கையில் இருந்து சுமார் 52 பேர் கொண்ட தூதுக் குழு கலந்து கொள்ளவுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று ஜெனீவா பயணமானார். குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இன்றும் நாளையும் ஜெனீவா பயணமாக உள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

February 21, 2012 at 10:27 am

அல்ஜெஸீராவின் பார்வையில் ஈரான் மீதான பொருளாதர தடையும் இலங்கையில் ஆர்பாட்டமும்

leave a comment »

ஈரான் மீதான பொருளாதர தடை இலங்கை பெற்றோலிய விலையில் 49 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடந்து இலங்கையின் ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி இதனால் இலங்கையில் பாரிய போராட்டங்கள் ஏற்பட்டுள்ளதாகவும். ஈரான் மீதான பொருளாதர தடை இலங்கை ஈரானிடம் இருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதில் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் 93 வீதம் ஈரானின் எண்ணெய்யில் Read the rest of this entry »

Written by lankamuslim

February 21, 2012 at 10:04 am

அமெரிக்காவுக்கு எதிராக அனைத்து இன மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

leave a comment »

இலங்கை இராணுவத்துக்குத் தண்டனை வழங்க எந்தவொரு சர்வதேச சக்தியாலும் இயலாது. நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவுக்கு எதிராக அனைத்து இன மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 21, 2012 at 9:05 am

புத்தளம் தாபால் நிலையத்தில் தேங்கும் கடிதங்கள்

leave a comment »

புத்தளம் செய்தியாளர்: வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்டு புத்தளம் மாவட்டத்தில் பல இடங்களிலும் வசித்து வரும் முஸ்லிம், அவர்கள் இடம்பெயர்ந்த காலத்திலிருந்து தபால் தெடர்புகளால் பல கஷ்டங்களை எதிர் கொண்டதன் காரணமாக அதனை இலகுபடுத்தும் வகையில் Read the rest of this entry »

Written by lankamuslim

February 21, 2012 at 8:02 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers