Lankamuslim.org

One World One Ummah

Archive for January 31st, 2012

ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் !!

with 5 comments

இலங்கையில் ஜிஹாத் அமைப்புகள் இருக்கிறது, உருவாகிவருகின்றது, பயிற்சி பெறுகின்றார்கள், பாகிஸ்தானில் 2000 பேர் சென்று பயங்கர ஆயுத பயிற்சி பெற்று வந்துள்ளார்கள், ஆயுதங்களை வைத்துள்ளார்கள் என்று அடிக்கடி இலங்கை, இந்திய ஊடகத் துறை ஜிஹாத்துடன் தொடர்பு படுத்தி செய்திகை பதிவு செய்து வந்ததை நாம் அறிவோம் இந்த போலி ஜிஹாத் செய்திகளை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் புலிகளும் புலிசார்பு ஊடகங்களும்தான். Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 8:24 pm

ஈரான் மீதான பொருளாதார தடை சிறியநாடுகளை பாதிக்கிறது – ஜனாதிபதி

leave a comment »

அமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கே தாக்கம் ஏற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 8:06 pm

யாழ் ஐதுறூஸ் மகாம் மஸ்ஜித் திருத்தப்படுமா?

with 8 comments

எம்.எஸ்.அப்துல்லாஹ்: யாழ்ப்பாணத்தின் பள்ளிவாசல்கள் படிப்படியாக மீளமைக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயமே. தற்போது சின்னப்பள்ளிவாசல் மீளமைக்கப்பட்டு வருகின்றது. பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் பள்ளிவாசலை மீளக்கட்ட அப்பள்ளிவாசலின் மஹல்லாவாசிகளைக் கொண்ட மீளமைப்புக் குழுவின் செயற்பாடுகள் பாராட்டுதலுக்குறியது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 7:50 pm

பாராளுமன்றத்தெரிவுக்குழு இயக்கம் பெறுமா ?

leave a comment »

அரசியல் கருத்தாடல் தொகுப்பு: தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத்தெரிவுக்குழுவில் பங்குகொள்ளுமாறு அரசு அறிவித்து வருகிறது இதற்கு முஸ்லிம் தரப்பில் உள்ள கட்சிகள் தமது ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஆனால் அரசினால் தொடராக விடுக்கப்படும் அழைப்பைபிரதான எதிர்கட்சியான  ஐ.தே.க  நிபந்தனைகளுக்கு உட்படுத்தி நிராகரித்துள்ளது. 13+ என்ற ஜனாதிபதியின் யோசனை என்னவென்பதை பகிரங்கப்படுத்த வேண்டுமெனவும். Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 9:17 am

LTTE அங்கத்தவர்கள் பலர் இன்று கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள்: ஜனாதிபதி

leave a comment »

பிரிவினை வாதத்திற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது :எல்.ரி.ரி.ஈ.யில் அங்கத்தவர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் எல்.ரி.ரி.ஈ.யை பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பதுமேயாகும். Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 8:36 am

கல்குடா: ஷபாபின் இலவச சத்திர சிகிச்சை முகாம்

leave a comment »

எம்.ரீ.எம்பாரிஸ்: ஜம்இய்யதுஷ் ஷபாபின் அனுசரணையுடன் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மீராவோடை தாருஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளி வாயலில் இன்று 31.01.2012 செவ்வாய்க்கிழமை கண்களில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை இனங்கண்டு இலவசமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 8:24 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers