Lankamuslim.org

One World One Ummah

Archive for January 29th, 2012

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நியாயமானது

leave a comment »

கிழக்கு வளாக துணைவேந்தர் பதவியில் சிங்கள அதிகாரி: கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் ஒருவரை நியமிப்பதற்காக தமிழர்கள் மூவரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கு முன்னதாக குறுகிய கால நிர்வாகத்துக்காக தகுதிவாய்ந்த அதிகாரியாக பணியில் இருந்து வரும் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக Read the rest of this entry »

Written by lankamuslim

January 29, 2012 at 4:30 pm

கிழக்கு சர்வமத குழு தெண்மாகாணத்திற்கு விஜயம்

leave a comment »

அமீர், பர்ஹான்: சமயங்களின் ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள சர்வமத குழு தெண்மாகாணத்திற்கு விஜயம் செய்து சர்வமதக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் பல் வேறு சமயத்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்களையும் சந்தித்தது கலந்துரையாடியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 29, 2012 at 4:09 pm

உரிய நேரத்தில் தொழில் பட்டதால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது

leave a comment »

எம்.ரீ.ம் பாரிஸ், பர்ஹான்: ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பதுரியாநகர் – மீராவோடை கிராமத்தினை இணைக்கும் ஓடை கரை பகுதியில் 28.01.2011 சனி இரவு 6.45 மணியளவில் தென்னை மர ஓலை மிண்சார கம்பியில் விழுந்ததால் கம்பிகள் ஒன்றின்மேல் ஒன்று மோதுண்டு ஒன்றினைந்தமையினால் சுமார் 20 நிமிடங்கள் தீப்பற்றியது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 29, 2012 at 3:57 pm

காத்தான்குடி கடற்கரையில் பாரிய திமிங்கிலம்

leave a comment »

இணைப்பு -2: மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது. அதிகாலை வேளை 2 மணியளவில் இத்திமிங்கிலம் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்யுள்ளனர் 16 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

January 29, 2012 at 3:41 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers