Archive for January 27th, 2012
ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பு நிறைய சாதித்துள்ளது
தகவல்:F.M.பர்ஹான்: பயங்கரவாதம், கடற்கொள்ளை, கணனி தொடர்பிலான குற்றங்கள், காலநிலை மாற்றத்தின் விளைவுகள், புலமைச் சொத்துடைமை உரிமைகள், உலக வர்த்தக அமைப்பு சார் பிரச்சினைகள் போன்றவற்றில் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஆசிய, ஆபிரிக்க நாடுகள் முகங்கொடுக்க வேண்டிய காலகட்டம் தோன்றியுள்ளதாக இலங்கையின் நீதியமைச்சரும், Read the rest of this entry »
கிளிநொச்சியில் சிசுக்கள் கொடூர படுகொலை
பெற்ற குழந்தையை கல்லுடன் கட்டி கிணற்றுள் போட்டு படுகொலை செய்தமைக்காக தாய் கைது செப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் உள்ள பிரமந்தனாற்றில் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தவறான வழியில் குழந்தை ஒன்றை பிரசுவித்து குறித்த குழந்தையை கல்லுடன் கட்டி கிணற்றில் Read the rest of this entry »
ரவூப் ஹக்கீம் சல்மான் குர்ஷித் சந்திப்பு
இர்பான்,பர்ஹான்: ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கருத்தரங்கொன்று இன்று 2012-01-27 புது டில்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள அதன் தலைவர் , நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் புது டில்லி சென்றுள்ளார். குறித்த கருத்தரங்கில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்திய சட்ட அமைச்சர் சல்மான் Read the rest of this entry »
நாட்டு மக்களுக்காக யாப்பை திருத்துவதில் தவறில்லை
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன், அதற்கும் அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது. இந்தியாவுக்கு ஜனாதிபதி சென்றிருந்த போதும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதும் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் கெஹெலிய குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு
கற்பிட்டி பிரதேச சபையின் சுயேட்சை அணி உறுப்பினரான எம்.ஆர் .எம்.பவுசான்,அகில இலங்கை மக்கள்(அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ) காங்கிரஸில் இணைந்து கொண் டுள்ளார். கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனிடமிருந்து அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார். Read the rest of this entry »
மின்னஞ்சல்களை உளவு பார்ப்பதில் அமெரிக்க,இந்தியா முன்னிலை. இலங்கை ?
ஏ.அப்துல்லாஹ்: தனிநபர்களின் மின்னஞ்சல்களை கண்காணித்து உளவு பார்ப்பதில் அமெரிக்கா, பிரேசில் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளதாக Google Transparency Report அறிக்கை கூறுகிறது. மின்னஞ்சல் உளவு பார்ப்பதில் தொடராக அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. google பயனீட்டாளர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ள தங்களை அணுகுவதில் அமெரிக்கா, Read the rest of this entry »
வானில் திடீர் தீ நால்வர் பலி: பாதுகாப்பற்ற எரிபொருள் தாங்கி காரணம்
பயணிகளை ஏற்றி வந்த வான் ஒன்று திடீரென தீ பற்றிக் கொண்டதால் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் வானுக்குள்ளேயே கருகி மரண மான பரிதாபகரமான சம்பவ மொன்று நேற்று அதிகாலை களுத்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சிக்கி எரிகாயங்களுக்குள்ளான ஏழு பயணிகள் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »







