Archive for January 24th, 2012
ஒமானின் கனிய எண்ணெய் துறை அமைச்சர் இலங்கை வருகிறார்
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பணப்பரிமாற்றம் செய்வதில் சிக்கல்களை இலங்கை எதிர்கொள்ளும் என்பதால் ஈரானில் இருந்து இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது போகலாம் என்று கருதும் இலங்கை மாற்று வளிகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது . Read the rest of this entry »
இந்த ஆண்டின் பெரிய ஜோக் Joke of 2012
அமீர் இஸ்மத்: இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 161 தப்லீக் ஜமாஆத்தினர் வெளிநாட்டவர்கள் அல்-குவைதா அமைப்பினால் வழி நடத்தப்படுவர்கள் என சர்வதேச காவற்துறை மற்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் என்பன தகவல்கள் வெளியிட்டுள்ளன. Read the rest of this entry »
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அப்துல் கலாமை வழியனுப்பினார்
இலங்கைக்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற் கொண்டிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும்,அணு விஞ்ஞானியுமான பேராசிரியர் அப்துல் கலாம் இன்று புதுடில்லி நோக்கி புறப்பட்துள்ளார். இவரை வழியனுப்பி வைக்கவென சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர்களான றிசாத் பதியுதீன், Read the rest of this entry »
டெங்குக் காய்ச்சலினால் டாக்டர் உயிரிழப்பு
களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த வைத்தியர் கடந்த சில நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் இளம் பெண் வைத்தியர் ஒருவரும் தாதியொருவரும் உயிரிழந்தகாத தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »
மக்கள் எழுச்சியின் பின்னர் முதல் முறையாக எகிப்தின் புதிய பாராளுமன்றம் பதவியேற்பு
இணைப்பு-2 எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபை நேற்று பதவி ஏற்றுள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்றுள்ள எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான உத்தியோகபூர்வமாக நேற்று பதவியேற்றுள்ளது. இது எகிப்திலும் ஏணைய நாடுகளிலும் மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபை மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 498 உறுப்பினர்களையும் இராணுவ நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களையும் கொண்ட 508 மொத்த உறுப்பினர்களுடன் Video Read the rest of this entry »
தடை தாண்டுமா ஈரான்
மேற்கு நாடுகள் ஈரான் மீது ”அமெரிக்காவின் வழிகாட்டலிலும் இஸ்ரேலின் தூண்டளினாலும்” மற்றுமொரு பொருளாதார தடையை விதித்துள்ளது , அந்த பொருளாதர தடை அறிவிப்பில் மேற்கு நாடுகள் ஈரானிடமிருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது . ஆனால் ஈரான் பொருளாதார தன்னிறைவை கொண்ட நாடு அதனால் ஈரானை இந்த தடை பாதிக்க போவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அமெரிக்காவும் , இஸ்ரேலும் ஐரோப்பிய நாடுகளில் Read the rest of this entry »
இஸ்லாமிய போதகர்களின் வெளியேற்றம் முஸ்லிம்களைக் கவலையடையச் செய்துள்ளது.
அஷ் ஷெய்க் Dr.மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
அதிகாரிகளின் அணுகுமுறை ஆத்திரமூட்டக் கூடியது. சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்திருந்த தப்லீக் ஜமாஅத் பிரச்சாரகர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறு குடிவரவு குடி பெயர்வு திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கிணங்க பொலிஸார் தப்லீக் ஜமாஅத் தலைமையகம் சென்று வேண்டுகோள் விடுத்ததாகவும் பின்னர் 161 பிற நாட்டு இஸ்லாமிய பிரமுகர்களின் சுற்றுலா வீசாவை ரத்துச் செய்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக இலங்கை முஸ்லிம் சமூகம் அறிந்து கொண்டது. Read the rest of this entry »









