Archive for December 31st, 2011
10 ஆயிரத்துக்கும் அதிகமான நியமனங்கள் முஸ்லிம் எவருக்கும் நியமனம் வழங்கப்படவில்லை
அண்மையில் வடமாகாணத்தில் 100 முஸ்லிம் இளைஞர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது இதை தொடர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வேலை வாய்ப்பு வழங்கும் விடயத்திலும் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாக சிலர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர் இது தொடர்பாக தெளிவு படுத்தியுள்ள அமைச்சர் 100 முஸ்லிம் இளைஞர்களுக்கு நான் விவசாயதிணைக்களத்தில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுத்ததாகக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்த 21 வருடங்களில் வட மாகாணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நியமனங்கள் வழங்கப்பட்டன. Read the rest of this entry »
11 பேருடன் சடலத்தை காணவில்லை: போலிச் செய்தி அமைச்சர் டக்ளஸ்
சென்னையிலிருந்து விமானம் மூலம் கொண் டுவரப்பட்ட இறந்தவரின் சடலத்தை பொறுப்பெடுத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு வந்த அவரது 11 உறவினர்கள் பத்து நாட்களாக காணாமல் போயிருக்கிறார்கள் என்ற செய்தியை டிசம்பர் மாதம் 29ஆம் திகதி உதயன் பத்திரிகையின் முன்பக் கத்தில் பார்த்த பின்னர் அதுபற்றி தாம் விசாரணை களை மேற்கொண்ட போது இது ஒரு தவறான செய்தி என்பதை தெரிந்து கொண்டேன். Read the rest of this entry »
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்ப பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தெரிவித்துள்ளார். அதேவேளை மேலும் விஞ்ஞான பீடத்தில் கணணி, புள்ளிவிபரவியல், பௌதீகவியல் இரசாயனவியல் உயிரியல் துறைகளில் விசேட கற்கை நெறிகளை ஆரம்பிக்க Read the rest of this entry »
“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” XII
எஸ்.எம்.எம்.பஷீர்
பாகம் 12: “ஒவ்வொரு நட்பின் பின்னாலும் சில சுய அக்கறை இருக்கிறது. சுய அக்கறையின்றி நட்பில்லை . இது ஒரு கசப்பான உண்மை” – சாணக்கியன் There is some self-interest behind every friendship. There is no Friendship without self-interests. This is a bitter truth.” – Chanakya – “பேராளர்களும்” “ போராளிகளும்”! முஸ்லிம் காங்கிரஸ் கட்சின் ”போராளிள் ” என்று சொல்லப்பட்ட நிசாம் காரியப்பர் பின்னாளில் பேராளர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் திட்டமிட்ட வகையில் ஓரங்கட்டப்பட்டார். Read the rest of this entry »









