Lankamuslim.org

One World One Ummah

Archive for December 16th, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை

with one comment

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று  பாராளுமன்றத்தில்  அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்பிக்கப்பட்டது. போரின் இறுதி கட்டத்தில் இராணுவம் பொதுமக்கள் தரப்பில் உயிர் இழப்பை தவிர்க்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ததாக நல்லிணக்க ஆணைக் குழு கூறியுள்ளது. அதேவேளை  இராணுவம் பொதுமக்கள் இருந்த பகுதிகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட அறிக்கை Read the rest of this entry »

Written by lankamuslim

December 16, 2011 at 7:52 pm

இரு மாநகர முதல்வர்களின் சந்திப்பு

leave a comment »

f.m.பர்ஹான்: கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராஸாஹிபுக்கும் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மிலுக்குமிடையில் நேற்று-2011-12-15- கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றது. இதன்போது கல்முனைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டதுடன் கொழும்பில் இயங்கும் மேயர் போரத்தில் கல்முனை மாநகர சபையையும் இணைப்பது பற்றியும் விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 16, 2011 at 7:29 pm

முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ்த் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பில்

leave a comment »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை பிற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.  இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின்  விபரங்களைப் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விளக்கிக் கூறியுள்ளாராம் Read the rest of this entry »

Written by lankamuslim

December 16, 2011 at 5:49 pm

மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினரின் அறிக்கை

leave a comment »

A.C.அமீன், F.M.பர்ஹான்: தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு அறிக்கைகளை ஊடகங்களுக்கு விடுவது ஆரோக்கியமற்ற செயலென மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.சனூஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை Read the rest of this entry »

Written by lankamuslim

December 16, 2011 at 5:10 pm

அமைச்சர் விமல் வீரவன்ச பலஸ்தீன தூதுவர் சந்திப்பு

leave a comment »

F.M. பர்ஹான்: இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் அன்வர் அல்-அகாருக்கும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையிலான சந்திபொன்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தமது கட்சியும் அரசாங்கமும் இருப்பதாகவும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக அவை குரல் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 16, 2011 at 5:00 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,709 other followers