Lankamuslim.org

One World One Ummah

Archive for December 12th, 2011

நீதியமைச்சர் ஹக்கீமின் கண்டுபிடிப்பு !!!

with 20 comments

“இஸ்லாமிய உலகில் தொடர்ச்சியாக நிகழும் மக்கள் கிளர்ச்சிகள், போராட்டங்கள் சியோனிஸவாதிகளின் திட்டமிட்ட சதியாகும். இன்று இராணுவரீதியாக பலமுள்ள இஸ்லாமிய நாடுகளே மேற்குலகத்தினால் இத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன’ என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அமைச்சர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், இஸ்லாமிய உலகில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் நடந்துமுடிந்த கிளர்ச்சிகள் உண்மையில் மக்கள் எழுச்சிகளா? Read the rest of this entry »

Written by lankamuslim

December 12, 2011 at 4:56 pm

மீண்டும் வட கிழக்கு மாகாணங்கள் இணைப்பு பற்றி அரசு பேசினால் அரசிலிருந்து உடனடியாக வெளியேறுவோம்

leave a comment »

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: சமகால அரசியலும், காத்தான்குடியின் அபிவிருத்தி; தொடர்பாக மக்களுக்கு விளக்கும் பொதுக்கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபை சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் சமகால அரசியல் தொடர்பாகவும் உரையாற்றினார். Video Read the rest of this entry »

Written by lankamuslim

December 12, 2011 at 4:45 pm

வடக்கு, கிழக்கில் காணி அதிகாரத்தை கையாள்வதற்கு கூட்டு ஆணைக்குழுவா ?

leave a comment »

இதனடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் காணி விடயங்களை மத்திய அரசும், மாகாணசபையும் கையாளும் வகையில் அதிகாரங்களுடனான கூட்டு ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது என்று யாழ்ப்பாண பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றது. அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற பேச்சின் போது, கூட்டமைப்பின் முக்கியமான மூன்று கோரிக்கைகளான Read the rest of this entry »

Written by lankamuslim

December 12, 2011 at 4:09 pm

முஸ்லிம் பாடசாலையில் பிரதி எடுக்கப்பட்ட பரீட்சை வினாதாள்கள்

leave a comment »

இப்பாகமுவ கல்வி வலயத்தின் பானகமுவ அன்னூர் மத்திய கல்லூரியின்; இஸ்லாம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான வினாதாள்கள் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.125 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்ற இருந்த போதிலும் வெறும் 25 வினாதாள்கள் மாத்திரமே பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 12, 2011 at 4:00 pm

அநீதிகள் தொடர்பில் முறையிடமுடியும், ஹஜ் நிறைவேற்ற பதிவு செய்ய முடியும்

leave a comment »

F.M.பர்ஹான்: இம்முறை -2011 ஆம் ஆண்டு- புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா நகர் சென்றவர்களில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர்களினூடாக தமது பயணங்களை மேற்கொண்டவர்கள் ஹஜ் முகவர்கள் தொடர்பில் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 12, 2011 at 3:37 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,795 other followers