Lankamuslim.org

One World One Ummah

Archive for November 20th, 2011

வரவு செலவுத் திட்ட பிரேரணை

leave a comment »

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் என்ற முறையில் நாளை 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைகளை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கையை 2016ஆம் ஆண்டளவில் ஆசியாவிலேயே முதன்மையான நாடாக மாற்றும் திட்டத்தின் முன்னோடியாக இந்த வரவு செலவுத் திட்ட பிரேரணை அமையும் என அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Written by lankamuslim

November 20, 2011 at 9:42 pm

புத்தள சமூகத்துக்கு, புத்தள ஆர்வலரின் கோரிக்கை!!!

with 6 comments

M.A.M Iflal
வடக்கை நோக்கியும், மேற்கில் நீண்டும் நல்லதொரு விடிவுக்காய் காத்திருக்கும் எமது பூர்வீக தளம் இன்று பல இன்னல்களுக்கும் பின்னடைவுக்கும்  மாட்டி கொண்டு தத்தளிக்கின்றது. உறவுகளை தந்த அருமை புத்தளம் முறிவுகண்டு இருப்பதை எண்ணியே சில உணமைகளை வெளிக்காட்டி,  நமது மக்களது புலமைக் கொண்டு, சமூகத்தை சூழ்ந்திருக்கும் மடமையை திறக்க எடுக்கும் ஒரு முயற்சி.

தேசிய அரசியலில் மூன்று தசாப்தங்களை நெருங்கும் எமது அநாதை அந்தஸ்தை பற்றியோ, இதே காலப்பகுதியில் நாம் இழந்து வரும் அரசாங்கத்தின் எத்தனையோ அபிவிருத்திகள் பற்றியோ Read the rest of this entry »

Written by lankamuslim

November 20, 2011 at 8:36 pm

ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

leave a comment »

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டீ. சில்வா தலைமயிலான குழுவினால் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

November 20, 2011 at 5:09 pm

கல்முனை வாகன விபத்தில் ஒருவர் வபாத்

leave a comment »

கல்முனைக்குடி கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியியில் கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில்  இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் வபாத்தானார் ,மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர் சம்மாந்துறையை சேர்ந்த ஏ.எம். அர்ஷாத் என அடையாளம் காணப்பட்துள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். கல்முனையிவிருந்து Read the rest of this entry »

Written by lankamuslim

November 20, 2011 at 12:33 pm

“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” IX

with 4 comments

எஸ்.எம்.எம்.பஷீர்
தொடர் ஒன்பது :“நீ எப்பொழுது பெரும்பான்மையோரின் பக்கம் இருப்பதாக காண்கிறாயோ, அதுவே நீ செயல் நிறுத்தி சிந்திக்க வேண்டிய நேரமாகும்.” – மார்க் டுவைன்( “Whenever you find that you are on the side of the majority, it is time to pause and reflect.” – Mark Twain, -Notebook 1904)

முற் குறிப்பு: – இக்கட்டுரை தொடரை எழுதத் தொடங்கிய பின்னர் என்னை தொலைபேசி மூலமும், ஈமெயில் மூலமும் இலங்கை மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து தொடர்பு கொண்ட சிலர் , தொடர்ந்து தரும் ஆதரவு அபரிதமானது. அதேவேளை பலர் இத்தொடரை (இது கதையல்ல நிகழ்வுகள் என்பதால் Facts not Fiction ) தொடர்ந்து அந்த எதிர்பார்ப்புடன் எழுதத் தூண்டுவதும் Read the rest of this entry »

Written by lankamuslim

November 20, 2011 at 3:01 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,820 other followers