Archive for November 14th, 2011
மன்னார் கடற்பரப்பில் இரண்டாவது எரிவாயு கிணறு
மன்னார் கடற்பரப்பில் இரண்டாவது எரிவாயு கிணறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்திற்கு அறிவித்துள்ளது. மன்னார் கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது எண்ணெய்க் கிணறு Read the rest of this entry »
பிர்தௌஸ் பள்ளிவாசல் மீதெழுப்பிய பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம்
எஸ்.எம்.எம்.பஷீர்
பிர்தௌஸ் பள்ளிவாசல் மீதெழுப்பிய பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம்-முஸ்லிம் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் அரங்கேற்றம் !
“தவறான புரிந்துணர்வுகளால் துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகின்றன. உண்மையிலேயே அன்பானது தூய உணர்வுகளால் நிறைந்தது. அங்கு எதிர்பார்ப்புகளோ தன்னலமோ, சார்புகளோ, வரையறைகளோ இருக்க முடியாது. ஆகவே அன்பானது குறைகளைப் பார்க்காது பொது நலம் கருதுகின்ற எல்லையற்ற தூய உணர்வுகளால் நிறைந்தது. அன்பை நாம் வழங்கும்போது தான் அதிகரிக்கின்றது. இதனால் நாம் துன்பப்படவோ நம்மால் பிறர் துன்பப்படவோ மாட்டார்கள்.” – பிரம்மகுமாரி திருமணி- . Read the rest of this entry »
ஐக்கிய இராச்சிய மடவள பஸார் நலன் புரி சங்கத்தின் செய்தி
இனிதே நடைபெற்று முடிந்த ஐக்கிய இராச்சிய மடவள பஸார் நலன் புரி சங்கத்தின் பெருநாள் ஒன்று கூடலும் பொதுசபைக் கூட்டமும்: எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் மடவள பஸார் இங்கிலாந்து வாழ் மக்களின் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்று கூடலும் (ஐக்கிய இராச்சிய மடவள பஸார் நலன் புரி சங்கத்தின்)6வது பொதுசபைக் கூட்டமும் நேற்று இரவு(12-11-2011) இனிதே நடைபெற்று முடிந்தது. Read the rest of this entry »
உலக முஸ்லிம் காங்கிரஸ் என்ற அமைப்பின் மாநாடு
தினகரன் செய்தி : இலங்கையில் பெரும்பான்மை பெளத்த மக்களுடனும், இந்துக் களுடனும் முஸ்லிம்கள் சமாதானமாகவும் நல்லெண்ணத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். மகத்தான மத சகிப்புத்தன் மையுடனும், தமக்குள்ளான நல்லெண்ணத்துடனும் இங்கு மக்கள் சமூகம் வாழக் கிடைத்தமை பாக்கியமாகும். பிரதமர் தி. மு. ஜயரத்ன நேற்று இவ்வாறு தெரிவித்தார். Read the rest of this entry »
ரிஸானா நபீக்கை பார்க்க அவரின் பெற்றோம் மற்றும் அதிகாரிகள் செல்கின்றனர்
இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கை சந்திப்பதற்காக அவரின் பெற்றோர் இன்று சவுதி அரேபியாதினம் பயணமாகவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது ரிஸானாவின் பெற்றோருடன், அரசாங்க பிரதிநிதிகள் சிலரும் சவுதி நோக்கிச் செல்லவுள்ளதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »







