Archive for August 31st, 2011
புத்தளத்தில் ”போட்ட உப்பு கூடிவிட்டது”
புத்தளத்தில் வழமை போன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் கொத்பா பிரசங்கமும் புத்தளம் ஸாஹிரா தேசியப் பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு பெரும்திரளான மக்கள் தமது குடும்பத்துடன் பங்குகொண்டனர். இன்று காலை 6.30 மணிக்கு தொழுகை ஆரம்பமான தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தை அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் நடத்தியுள்ளார்கள். Read the rest of this entry »
உலகின் பல்வேறு நகரங்களில் பெருநாள் தொழுகை
முஸ்லிம்கள ரமழான் பெருநாள் தொழுகையை உலகின் பல்வேறு நகரங்களில் மேற்கொண்டனர் அவற்றின் சில வற்றை BBC Tamil படங்களாக தமது இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளது. அந்த BBC பதிவு செய்த முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும் காட்சிகளை பார்பதற்கு இங்கு கிளிக் செய்யவும் படங்கள்
ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்து
இஸ்லாமிய மார்க்கத்தில் மேன்மைமிகு மாதமான ரமழான் மாதத்தின் பூர்த்தியின் பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. புனித அல்குர்ஆனினதும் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளை முழுமையாகப் பின்பற்றி ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையை ஒரு மாதகாலமாக நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் உலகெங்கிலுமுள்ள தமது சகோதரர் முஸ்லிம்களோடு மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்ளும் நாள் இதுவாகும். Read the rest of this entry »









