Archive for August 30th, 2011
நாளை இலங்கையில் ஈதுல் பிதுர் பெருநாள்
ஹிஜிரி 1432 புனித ஷவ்வால் மாதத்தின் தலைபிறை இன்று நாட்டின் பல பகுதிகள் தென்பட்டதை அடுத்து நாளை ஈதுல் பிதுர் நோன்புப் பெருநாளை கொண்டாது மாறு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பன அறிவித்துள்ளது. Read the rest of this entry »
நாளை துபானசாலைகள் யாவும் மூடப்படும்
நாளைய தினம் அனைத்து மதுபானசாலைகளை மூடுவதற்கு கலால்வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ரமழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு நாளையத தினம் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக திணைக்கள அதிகாரி பிரசாத் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
அனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள் உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் ஒரு மாதகாலம் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து நோன்பு கற்பித்த பயிற்சிகளை பெற்றவர்களாக ஈதுல் பித்ர் நேன்பு பெருநாளை கொண்டாடியும் கொண்டாடவும் தயாராகி வருகின்றனர். இந்த மகிழ்சிகரமான வேளையில் எமது குழுமம் உங்கள் அனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றது. Read the rest of this entry »
மிருக பலிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
BBC Tamil : இலங்கையில் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் வரும் 13ம் திகதியன்று நடைபெறவுள்ள மிருக பலி பூஜைக்கு உடனடியாக தடை விதிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பான பிரதான மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் திகதிவரை ஒத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read the rest of this entry »
வடமாகாண முஸ்லிம்கள் பிரச்சினைகளும் எதிர்காலமும் கட்டுரையின் தவறுகள் திருத்தப்பட வேண்டும்.
முஹம்மத் சரீப்
இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்கள் பிரச்சினைகளும் எதிர்காலமும் என்ற தலைப்பில் எம்.சி.எம். இக்பால் அவர்களும் கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ் அவர்களும் சேர்ந்து ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி இனைணத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த முயற்சி பாராட்டப்படக் கூடியதாக இருந்தாலும் இந்த அறிக்கையில் சில முக்கியமான விடயங்களில் தவறுகள் விடப்பட்டுள்ளன.
முதலாவதாக முஸ்லிம்களை வெளியேற்றியதற்கான காரணம் கொழும்புடன் வியாபாரத் தொடர்புகளை கொண்டுள்ள முஸ்லிம்கள் இராணுவத்துக்கு தகவல் கொடுப்பவர்களாகவும் அல்லது இராணுவத் Read the rest of this entry »







