Lankamuslim.org

One World One Ummah

Archive for August 26th, 2011

மரண தண்டனையை தடுத்து நிறுத்துமாறு வழக்கு

leave a comment »

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்தமைக்காக மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட , முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது. இந்திய தேசத்தின் பிரதமரை, இந்திய தேசத்தின் தேசத்தலைவரை படுகொலை செய்தமைக்காக தமிழ் நாட்டின் தமிழ் பற்றாளர்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 5:12 pm

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை

leave a comment »

அங்குலான இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அங்குலான முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி அடங்கலான நான்கு பொலிஸாருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதைவிடவும் நான்கு குற்றவாளிகளுக்கும் தலா 40 வருட சிறைத் தண்டனையும் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. இத் தீர்ப்பு ட்ரயல் அட்பார் விசாரணை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 4:37 pm

கிழக்கில் சந்திப்பு இடம்பெற்றது

leave a comment »

கிழக்கு மாகாண புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜென்ரல் லால் பெரேரா கடந்த 25 ஆம்திகதி கிழக்கு மாகாண முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை சந்தித்து நிலவிவரும் அசாதாரண நிலை தொடர்பில் கலந்துரையாதியுள்ளார். கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் போனிபேஸ் பெரேரா சீனாவுக்கு உயர்கல்விக்காக செல்லவுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 12:43 pm

கண்டியில் மாணவர் சுட்டுக் கொலை

leave a comment »

கண்டி மாவட்டம் குருந்தெனிய என்ற பகுதியில் மாணவன் ஒருவன் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட மாணவர் 16 வயதுடைய கண்டி தர்மராஜ கல்லூரி மாணவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. மர்ம மனிதன் அல்லது திருடன் தமது பகுதிக்குள் புகுந்துள்ளதாக அயலவர்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 11:28 am

புத்தளத்தில் 30 பேர் கைது

leave a comment »

புத்தளம் பிரதேசத்தில் ஏற்பட்ட மர்ம மனிதன் தொடர்பான அசாதாரண நிலையின் போது பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் கொல்ல்பாட்டார் இதனுடன் தொடர்பு பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் கான்ஸ்டபில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 11:12 am

கிண்ணியாவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் கட்டம் கட்டமாக அகற்றப் படுவர்

leave a comment »

கிண்ணியா பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை கட்டம் கட்டமாக அகற்ற நவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ நேற்று முன்தினம் புதன்கிழமை உறுதியளித்தார் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2011 at 8:32 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers