Lankamuslim.org

One World One Ummah

Archive for August 21st, 2011

ஐந்து பொதுமக்கள் துப்பாக்கி சூட்டியில் காயம் ஒரு போலீஸ் சிப்பாய் கொல்லப்பட்டுள்ளார்: புத்தளத்தில் பதட்டம்

leave a comment »

இணைப்பு-5 புத்தளம் புத்தளம் புறநகர பகுதியான மணல் குன்று பகுதியில்  இரு மர்ம மனிதர்கள் என்று தெரிவிக்கப்படும் மனிதர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டபட்ட நலையில் அங்கு வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது  துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 21, 2011 at 10:00 pm

பாதுகாப்பை பிரதேசத்தின் இளைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்து வருகின்றோம்

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்: பிரதேசத்தின் பாதுகாப்பை பிரதேசத்தின் இளைஞர்களை கொண்டு ஏற்பாடு செய்து வருகின்றோம் போலீசாரை மக்கள் கண்டாள் அச்சப்படுகின்றனர் என்று மாகாண சபை உறுப்பினர்  எஹ்யா ஆப்தீன் தெரிவித்தார். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தல் கடந்த வெள்ளிகிழமை தொடக்கம் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது புத்தளம் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் மர்ம மனிதன் தொடர்பாக அசாதாரண நிலை ஏற்படுத்தியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

August 21, 2011 at 11:45 am

துபாய் சர்வதேச அல் குர்ஆன் பரிசை இலங்கை மாணவர் வென்றார்

with 47 comments

துபாயின் இடம் பெற்ற 15 வது சர்வதேச அல் குர்ஆன் அவாட் Dubai International Holy Quran Award (DIHQA) பரிசை இலங்கையை சேர்த்த அப்துல் காதர் முகம்மத் அஸ்மி பெற்றுக்கொண்டுள்ளார். என்று துபாய் தகவல்கள் தெரிவிக்கின்றது. கொழும்பு மாளிகாவத்தை சேர்ந்த இவர் மிகவும் சிறந்த முறையில் போட்டில் கலந்து கொண்டு -குரல் வளம் பிரிவில்- நான்காம் இடத்தை பெற்றுகொண்டதன் மூலம் ரூபா 1,950,000 பரிசையும் வென்றுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 21, 2011 at 11:40 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers