Archive for March 27th, 2011
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாடல்
எஸ்.எம்.எம்.பஷீர்
“ராஜீவ் காந்தி இரண்டு அங்குல வித்தியாசத்தில் உயிர் தப்பினர். நான் இரண்டு நிமிட வித்தியாசத்தில் உயிர் தப்பினேன். அதனால் இன்று உங்கள் முன்னிலையில் நாம் இருவரும் காட்சி தருகிறோம்” -(காட்மண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் ஜே ஆர் ஜெயவர்த்தனா ராஜீவை இலங்கையில் விஜித ரோகன துப்பாகியால் அணிவகுப்பின் பொது அடித்து கொல்ல முற்பட்டதையும் , அதன் பின்னர் தனக்கும் நாடாளுமன்றத்தில் குண்டு எரிந்து கொல்ல முற்பட்டதையும் பற்றி குறிப்பீடு கூறியது. தகவல்: அநாமிகன் )
இந்திய அதிகாரத்துடன் வல்லாதிக்க மனோபாவத்துடன் செய்விக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பத்தத்தின் அடிப்படையில் உருவான பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் பற்றி திரும்பிப் பார்க்கும் போது விரிவாக Read the rest of this entry »
மீள் பதிவு :உள்ளுராட்சி அரச நிர்வாக கிராமசேவை பிரிவுகளுக்கான எல்லைகள் மீள் நிர்ணயம்
மீள் பதிவு: ‘உள்ளுராட்சி அரச நிர்வாக கிராமசேவை பிரிவுகளுக்கான எல்லைகள் மீள் நிர்ணயம் முஸ்லிம்களுக்கான ஒரு தேசிய செயலணி அவசியம்’ என்ற அஷ்ஷெய்க் மஸீஹூத்தின் இனாமுல்லாஹ் எழுதிய கட்டுரை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி எமது lankamuslim.org தளத்தில் வெளியானது தற்போதைய தேவை கருதி மீண்டும் இன்று -27.03.2011- மீள் பதிவு செய்யப்படுகின்றது
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட பல அமைப்புகள் கடந்த வருடம் 12 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் அந்த வழக்குகள் இருந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்றில் கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்தார் விரிவாக Read the rest of this entry »
மீள் பதிவு : உள்ளூராட்சித் தேர்தல் முறை உத்தேச மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் அவசியமானது
மீள் பதிவு: ‘உள்ளூராட்சித் தேர்தல் முறை உத்தேச மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் அவசியமானது’ என்ற S.M.அப்துல்லாஹ் எழுதிய கட்டுரை கடந்த வருடம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி எமது lankamuslim.org தளத்தில் வெளியானது தற்போதைய தேவை கருதி மீண்டும் இன்று -27.03.2011- மீள் பதிவு செய்யப்படுகின்றது
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட பல அமைப்புகள் கடந்த வருடம் 12 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் அந்த வழக்குகள் இருந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்றில் கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்தார் விரிவாக Read the rest of this entry »
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15வது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது . ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதுடன், சிறப்பு பேச்சாளராக ஜாமியா நழீமியா பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் கலந்து கொண்டுள்ளார்.
விசேட அதிதிகளாக ஆளுனர் அலவி மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். அஸ்வர், பிரதி அமைச்சர் பஷீர் ஷேகுதாவூத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளார் விரிவாக Read the rest of this entry »







