5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி தமிழ் பிரிவில் 192 புள்ளிகளை பெற்று கண்டி மாணவன் சுக்ரி முஹமட் ஷபீர் இரண்டாம் இடத்தையும், 190 புள்ளிகளை பெற்று வவுனியா விபுலானந்த வித்தியாலய மாணவன் யோகேஸ்வரன் பிரியநேசன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவின்படி தமிழ் பிரிவில் 193 புள்ளிகளை பெற்று கல்முனை தம்புலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மலவன் சுபதா முதலிடம் பெற்றுள்ளார். மேலும் வெளியாகியுள்ள முடிவுகளின்படி196 புள்ளிகளை பெற்ற பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவன் சனுஜ கல்யான் எதிரிசிங்க நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார்.







